புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 27%
சிவா
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
310 Posts - 42%
heezulia
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_m10தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 10:45 am

First topic message reminder :

தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் - Page 2 FsyJsf3QGSoD2UiXqouJ+tanjavore
-
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் தொடக்கக் காலம் முதல் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. இதுபற்றிய குறிப்புகள் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிóன்றன.

பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் நின்று போன இந்த விழாக்கள் மீண்டும் நாயக்க மன்னர்கள் அவர்களைத் தொடர்ந்து மராத்திய மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்டன. இதில், சித்திரைப் பெருவிழா மிகப் பிரம்மாண்டமான முறையில் 18 நாள்கள் நடத்தப்பட்டன. இந்த விழாவின் 15 ஆம் திருநாளன்று தேரோட்டமும் நடைபெற்றுள்ளது.

இந்தத் தேரோட்டம் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, தேரோட்டம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. மராத்தியர் ஆட்சி கால மோடி ஆவணக் குறிப்புகள் சில மட்டுமே கிடைக்கின்றன.

பெருவுடையார் கோயிலுக்கு மன்னர் இரண்டாம் சரபோஜி 5 பெரிய தேர்களை உருவாக்கித் தந்தது மட்டுமல்லாமல், 4 ராஜ வீதிகளில் தேர்முட்டிகளையும் அமைத்தார்.

தஞ்சாவூரில் கி.பி. 1776 ஆம் ஆண்டில் 20,200 பேர் இழுத்து, தேர் உலா வந்தததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி. 1818 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேரை இழுப்பதற்காகப் பல வட்டங்களிலிருந்து (தாலுகா) 27,394 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில், திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2800 பேரும், கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை (மாயவரம்) வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் எனத் தேருக்காக 26,494 பேரும், வாகனங்களைத் தூக்குவதற்காகத் திருவையாறிலிருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1801 ஆம் ஆண்டில் தேரின் சக்கரங்களைப் புதுப்பிப்பதற்காக 500 சக்கரங்கள் (அக்கால பண மதிப்பு) செலவிடப்பட்டதாகவும், 1801, 1811 ஆம் ஆண்டுகளில் குறிப்புடைய ஆவணங்கள், அவ்வாண்டுகளில் தேர்த் திருவிழா நிகழ்த்த 30,150 சக்கரங்கள் செலவிடப்பட்டதாகவும் மோடி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

காலப்போக்கில் இந்தத் தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்தன. மராத்தியர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. செலவு செய்து தேரை ஓட்டுவதற்கு யாரும் முன் வராததால் தேரோட்டம் நின்று போனது.

மேல வீதியில் தெற்கு வீதி சந்திப்பு அருகேயுள்ள பழங்கால தேர் முட்டி அண்மையில் சீரமைக்கப்பட்டபோது, அதிலிருந்து பழங்காலத்தில் தேருக்குப் பயன்படுத்தபட்ட 20 மரச் சக்கரங்கள், 15 தேர் நிறுத்திகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

கடந்த இரு ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்த புதிய தேர் இப்போது கட்டுமானப் பணிகள் மார்ச் மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஏப். 20-ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. எனவே, அக்காலத்தைப் போலவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் காலை 6.30 மணியளவில் ஓடத் தொடங்கிய தேர் 9.30 மணியளவில் நிலையை அடைந்தது. எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே பக்தர்கள் திரண்டதால் ஏறத்தாழ 3 மணிநேரத்தில் தேர் ஓட்டப்பட்டது.

ஏறத்தாழ நூறாண்டுகளுக்குப் பிறகு சித்திரைப் பெருவிழாவின் 15 ஆம் திருநாளான புதன்கிழமை (ஏப்.29) தஞ்சாவூரில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில், சுவாமி, அம்பாள் பெருவுடையார் கோயிலில் புறப்பட்டு தேரில் எழுந்தருளவுள்ளனர். இதைத் தொடர்ந்து காலை 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்படவுள்ளது.

மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி ஆகியவை வழியாக வலம் வரவுள்ள தேர் மேல வீதியில் உள்ள நிலையைச் சென்றடைவுள்ளது.

இந்தத் திருத்தேரோட்டம் நூறாண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினமணி


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 29, 2015 11:05 am

அருமை அருமை.சூப்பருங்க

எங்கள ஊரில் உள்ள தேர், வடம், தேர்முட்டி எல்லாம் முழுவதும் சேதமடைந்துவிட்டது...
கோயில் கூட கும்பாபிஷேஷம் நடைபெற்று 18 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது....இந்து சமய அறநிலையம் கண்டுகொள்வதே இல்லை.... சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக