புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
19 Posts - 50%
heezulia
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
2 Posts - 5%
Guna.D
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
prajai
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
jairam
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உறவு - சிறுகதை Poll_c10உறவு - சிறுகதை Poll_m10உறவு - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 6:49 pm

உறவு - சிறுகதை 201504281450411016_Relationship_SECVPFஅம்மாவை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து வீட்டுக்கும், வாசலுக்குமாக நடையாய் நடந்தாள் அமுதா. கணவன் கலையரசன் வருகைக்காகத்தான் இத்தனை எதிர்பார்ப்பு. வழக்கமாக ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடுபவன் இன்னும் வராதது அமுதாவுக்கு தவிப்பை அதிகமாக்கியது. கவலையோடு கதவில் சாய்ந்தாள். சிறிது நேரத்துக்கு பின் வாசலில் அரவம் கேட்கவே கவனத்தை கலைத்தாள்.

கலைய ரசனுடன் அவனுடைய தம்பியும் வந்திருந்தான். இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு, டிபன் தயார் செய்து முடிப்பதற்குள் இரவு எட்டு மணியாகிவிட்டது. அவன் தம்பி சாப்பிட்டுவிட்டு கிளம்பியதும், பேச நினைத்த விஷயத்துக்கு நேரம் கிடைக்காமல் அதுவரையில் தவித்து கொண்டிருந்தவள் கணவன் அருகில் அமர்ந்து பேச்சை தொடங்கினாள்.

‘‘என்னங்க! அம்மா ரொம்ப முடியாமல் இருக்காங்க. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. போய் பார்த்துட்டு வந்தேன். நீங்க வந்ததும் உங்களுக்கு சமைச்சு வைச்சிட்டு அம்மாவை உடன் இருந்து கவனிக்கலாம்னு நினைத்தேன். உங்க தம்பி வந்ததால எதுவும் கேட்க முடியலை. நேரமும் ஆயிடுச்சு’’ என்றாள்.

‘‘அமுதா! உங்க அம்மா வயசானவங்க தானே! அடிக்கடி உடம்புக்கு முடியாமல்தான் ஆகும். அதுக்கு தக்கபடி அப்பப்ப வைத்தியம் பார்த்துக்க வேண்டியதுதான். அதான் உன் தம்பி இருக்கான்லே. அவன் கூட இருந்து பார்த்துப்பான். நீ ஏன் மனசை போட்டு குழப்பிக்கிற. பேசாமல் தூங்கு. நாளைக்கு போய் பார்த்துக் கலாம்’’என்றவன் நித்திரையில் மூழ்க தொடங்கினான்.

‘தானுண்டு, தன் காரியமுண்டு! என்று தன்னைச்சுற்றி சிறிய வட்டம்போட்டுக்கொண்டு அக்கம் பக்கம் பாராது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கும் தன் கணவன் நல்லவனா, இல்லை கெட்டவனா?’ என்று புரியாத குழப்பத்துடன் தூங்க சென்றாள்.

மறுநாள் காலையில் மனக்கவலைகளோடு அன்றாட வீட்டுவேலைகளும் சேர்ந்து கொள்ள எல்லாவற்றையும் செய்து முடிப்பதற்குள் ஒன்பது மணி ஆகிவிட்டது.

‘‘என்னங்க! நான் ஆஸ்பத்திரிக்கு போறேன். ஆபீசுல லீவு சொல்லிட்டு நீங்களும் சீக்கிரமா வந்திடுங்க. அம்மா ரொம்ப முடியாமல் இருக்காங்க. தம்பி சின்ன பையன்.. அவனுக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது!’’ என்றாள்.

அவசரமாக பைகளில் தனது மாற்றுத் துணிகளை திணித்துக்கொண்டே ஆலோசனைகளையும், அபிப்பிராயங்களையும் தெரிவித்துக்கொண்டிருந்த மனைவியை படபடப்புடன் குறுக்கிட்டு தடுத்தான்.

‘‘அநாவசியமா அலட்டிக்காதே அமுதா! உங்க அம்மாவுக்கு குணமாயிடும். நான் உன்னை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் விட்டுட்டு அவங்களையும் பார்த்து பேசிட்டு ஆபீஸ் போறேன். ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே. தம்பியும், அவன் மனைவியும் ஒரு கல்யாணத்துக்கு வெளியூர் போறாங்களாம். அம்மாவை இன்னைக்கு நம்ம வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொன்னான். அதனால நீ உங்க அம்மாவை பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துடு’’ என்றான்.

வெடுக்கென ஆவேசத்தோடு நிமிர்ந்தாள் அமுதா. அவன் குணம் அப்படித்தான் என்றாலும் அம்மா உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது இப்படியா நடந்து கொள்வது? என்று கொந்தளித்தாள். விழிகளில் வழிந்த நீரை துடைத்தவாறே பைக்கில் ஏறினாள்.

சம்பிரதாயத்துக்கு ஆஸ்பத்திரியில் இருந்த அத்தையை பார்த்துவிட்டு நலம் விசாரித்த கலையரசன் அவசரமாக அலுவலகம் புறப்பட்டான்.

‘‘ஏங்க! அம்மா டிஸ்சார்ஜ் ஆகுறது வரைக்கும் நான் ஆஸ்பத்திரியில் இருந்து அவங்களை கவனிச்சுக்குறேன். உங்க அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிடுங்க’’ என்றாள்.

‘‘உன் தம்பி இருக்கிறப்ப நீ ஏன் கவலைப்படுற’’ என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் கைபேசி ஒலித்தது. எதிர்முனையில் பேசிய அவன் அம்மாவிடம் விஷயத்தை சொன்னான். அதை கேட்டவர், உடனே போனை அமுதாவிடம் கொடுக்க சொன்னார். அமுதாவும் விரக்தியில் போனை வாங்கி பேசினாள்.

‘‘அமுதா! உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கா. நீ கவலைப்படாதே. நான் உடனே கிளம்பி வந்திடுறேன். நாம இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து உங்க அம்மாவை கவனிச்சிப்போம்’’ என்ற அத்தையின் பேச்சு அமுதாவை ஆசுவாசப்படுத்தியது. அத்தைக்கு மன முருக நன்றி சொன்னாள்.

தினத்தந்தி



உறவு - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 6:53 pm

ஒரு பெண்ணிற்குத்தான் தெரியும், பெண்ணின் மன வலி.. நல்ல கதை...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 28, 2015 10:45 pm

சரியான நேரத்தில் புரிதல், மனதிற்கு மிக ஆறுதலான விஷயம். உறவு - சிறுகதை 3838410834



உறவு - சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉறவு - சிறுகதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உறவு - சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 29, 2015 5:55 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 8:27 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக