புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
32 Posts - 55%
heezulia
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
23 Posts - 40%
T.N.Balasubramanian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
306 Posts - 45%
ayyasamy ram
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
9 Posts - 1%
Jenila
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_m10சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 11:41 am

சிவரமணி – ஈழத்து பெண் கவிஞர்.
-
தற்கொலை செய்து இறக்கும்முன் அவள் செய்த செயல்:

தன் கைவசமிருந்த தன்னுடைய அத்தனை கவிதைகளையும்
நெருப்பில் இட்டு எரித்து விட்டுச் சென்றிருக்கிறாள்.
அந்த நெருப்போடு அவள் கவிதைகளும் உணர்வுகளும் சேர்ந்து
அழிந்து போயின.

தன் இறுதிக்கடிதத்தில் தன் நண்பர்கள் யாரிடமாவது
அவளுடைய கவிதைகள் மிச்சமிருந்தால் அவற்றையெல்லாம்
அழித்து விடும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தாள்.

அத்தனை பேரையும் உறைய வைத்து விட்டு உலகத்தை
விட்டு சென்ற சிவரமணியின் கவிதைகளில் இலங்கையின்
மட்டகளப்பு பல்கலைக்கழத்தின் பேராசிரியை
சித்ரலேகா மௌனகுருவிடம் எஞ்சியிருந்த அவளுடைய
22 கவிதைகள் அவரால் நூலாக பதிக்கப்பட்டு இன்று அவை
மட்டுமே சிவரமணி என்ற பெண் கவிஞரின் பதிவாக நம்மிடையே
கிடைத்திருக்கின்றன
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 05, 2015 11:41 am

கிடைத்தவற்றில் சில:

“எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது.”

எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.”

இலங்கையின் போர்ச்சூழலில் அவள் எழுதிய கவிதைகள் இவை.
-


ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 9:16 am

சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் 103459460 சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் 103459460 சிவரமணி – ஈழத்து பெண் கவிஞரின் கவிதைகள் 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக