புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
3 Posts - 2%
jairam
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
சிவா
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
Manimegala
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
17 Posts - 4%
prajai
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
8 Posts - 2%
சண்முகம்.ப
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
8 Posts - 2%
jairam
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மூளைக்குணவு - Page 5 Poll_c10மூளைக்குணவு - Page 5 Poll_m10மூளைக்குணவு - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 5 of 53 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 29 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 6:49 pm

ஜெகதீசன் சூப்பர்!
நீங்கள் ராமானுஜரின் வம்சாவழி என்று நினைக்கிறேன்.
நான் சரிதானே? சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 25, 2015 7:42 pm

அய்யய்யோ ! அந்த மேதை எங்கே ! நான் எங்கே !

ஏதோ நான் படித்த கணக்குளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ! அவ்வளவுதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 7:47 pm

சரி, சரி! தொடர்ந்தும் கணக்குகள போட்டு கலக்குங்க.............. சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 26, 2015 4:07 pm

50.கி.மீ தூரத்திலுள்ள இரு நிலையங்களிலிருந்து இரு ரயில் வண்டிகள் ஒன்றைநோக்கி ஒன்று புறப்படுகின்றன. இரண்டின் வேகமும் மணிக்கு 25 கி.மீ. ஒரு வண்டியின் உச்சியில் உட்கார்ந்திருந்த ஒரு வல்லூறு பறந்து சென்று மறுவண்டியின் உச்சியில் உட்காருகிறது. மீண்டும் பறந்து வந்து முதல்வண்டியின் உச்சியில் உட்காருகிறது. இவ்வாறு அது இரு வண்டிகளும் சந்திக்கும் வரையில் மாறிமாறி உட்காருகிறது. பறவைவின் வேகம் மணிக்கு 100 கி.மீ. என்றால் இருவண்டிகளும் சந்திக்கும் வரையில் அது பறந்த தூரம் எவ்வளவு?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 26, 2015 8:44 pm

100 கிமி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 26, 2015 9:15 pm

சரியான விடையிறுத்த ரமணியன் அவர்களுக்கு நன்றி !

விளக்கம் :
==========

வண்டிகளுக்கு இடையேயான துவக்க தூரம் = 50 கி.மீ

இரண்டு வண்டிகளும் ஒன்றை நோக்கி ஒன்று வரும் வேகம் = 25 - (- 25) = 50 கி.மீ/மணி

ஆக, இரண்டு வண்டிகளும் சந்தித்துக் கொள்ள 1 மணி நேரம் ஆகும்.

ஆக, வல்லூறு ஒரு மணி நேரம் பறந்தது!

வல்லூறுவின் வேகம் = 100 கி.மீ .

எனவே வல்லூறு பறந்த தூரம் = 100 கி.மீ .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 26, 2015 9:21 pm

ஒரு கைரேகை பார்க்கும் ஜோஸியரிடம் என் கையைக் காட்டினேன். அவர் என்னுடைய ஆயுள்காலம் 99 ஆண்டுகள் என்றார். அவர் என்னைப் பார்த்து," உன்னுடைய வயது என்ன?" என்று கேட்டார். அதற்கு நான் என்னுடைய வாழ்ந்த வயதின் 2/3 மடங்கு, இனி நான் வாழப்போகும் வயதின் 4/5 மடங்கிற்குச் சமம் என்றேன். என்னுடைய வயதைக் காண முடியாமல் ஜோஸியர் தலை சுற்றிக் கீழே விழுந்தார். என் வயது என்ன?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu May 28, 2015 2:22 am

அய்யா விடை தெரியலை. நீங்களே சொல்லுங்களே. என்ன?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 8:51 am

வாழ்ந்த வயது =54

வாழப் போகும் வயது = 45



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 28, 2015 2:48 pm

ஒரு மனிதன் , ஒரு நரி, ஓர் ஆடு, ஒரு கீரைக்கட்டு இவற்றை எடுத்துக்கொண்டு ஒரு ஆற்றைக் கடக்கவேண்டும் . அவனிடம் ஒரு படகு இருந்தது. அதில் இருவர் மட்டுமே செல்லமுடியும் . முதலில் மனிதன் , கீரைக்கட்டை எடுத்துக்கொண்டு அக்கரைக்குச் சென்றால் ,இக்கரையில் இருக்கும் நரி ஆட்டை சாப்பிட்டுவிடும் . மனிதனும் ,நரியும் முதலில் அக்கரைக்குச் சென்றால் இக்கரையில் இருக்கும் ஆடு , கீரைக்கட்டைச் சாப்பிட்டுவிடும் . அப்படிஎன்றால் எல்லோரும் ஆற்றைக் கடப்பது எப்படி ?

Sponsored content

PostSponsored content



Page 5 of 53 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 29 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக