புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
32 Posts - 51%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
26 Posts - 41%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
1 Post - 2%
M. Priya
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
1 Post - 2%
Jenila
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
75 Posts - 62%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
6 Posts - 5%
Jenila
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
3 Posts - 2%
Rutu
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
3 Posts - 2%
prajai
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
2 Posts - 2%
manikavi
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 44 of 53 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 48 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 17, 2016 5:09 pm

M.Jagadeesan wrote:10 மீட்டர் நீளமுள்ள ஒரு சங்கிலியின் இரு முனைகளும் சுவரில் ஆணியால் அடிக்கப்பட்டுள்ளன . அந்த சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் இருக்குமாறு தொங்குகிறது என்றால் , சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு ?
மேற்கோள் செய்த பதிவு: 1193957

சங்கிலியின் மொத்த நீளம் = 10 மீட்டர் .

சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் உள்ளது . அதாவது சங்கிலியின் இரு முனைகளும் சேர்த்து , ஒரே ஆணியால் அடிக்கப்பட்டால்தான் இது சாத்தியமாகும். எனவே சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் = 0 மீட்டர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 5:22 pm

M.Jagadeesan wrote:
M.Jagadeesan wrote:10 மீட்டர் நீளமுள்ள ஒரு சங்கிலியின் இரு முனைகளும் சுவரில் ஆணியால் அடிக்கப்பட்டுள்ளன . அந்த சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் இருக்குமாறு தொங்குகிறது  என்றால் , சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு ?
மேற்கோள் செய்த பதிவு: 1193957

சங்கிலியின் மொத்த நீளம் = 10 மீட்டர் .

சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் உள்ளது . அதாவது சங்கிலியின் இரு முனைகளும் சேர்த்து , ஒரே ஆணியால் அடிக்கப்பட்டால்தான் இது சாத்தியமாகும். எனவே சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் = 0 மீட்டர் .
மேற்கோள் செய்த பதிவு: 1194125

ஒரு மாற்றத்திற்காக , ( for a change )

M Jagadeesan விடை மிகவும்  சரி !!

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 17, 2016 6:20 pm

ஒரு மீட்டர் நீளமுள்ள தேங்காய் நாரினாலான கயிறு . ஒரு முனையில் வைக்கப்படும் நெருப்பு , கனன்று எரிந்து , மறுமுனையை அடைவதற்கு 1 மணி நேரம் ஆகிறது . உன்னிடம் இரண்டு கயிறுகள் கொடுக்கப் படுகின்றன. அந்த இரண்டு கயிறுகளும் சரியாக 45 நிமிடத்தில் எரிந்து சாம்பலாக வேண்டுமானால் என்ன செய்வாய் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 18, 2016 3:56 pm

M.Jagadeesan wrote:5 X 1/2 = 3 என்றால் 10 X 1/3 = ?
மேற்கோள் செய்த பதிவு: 1194096

5 X 1/2 = 3

இருபுறமும் 4 ஆல் பெருக்க

5 X 1/2 X 4 = 3 X 4

10 = 12

இருபுறமும் 1/3 ஆல் பெருக்க

10 X 1/3 = 12 X 1/3

10 X 1/3 = 4
===========



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 18, 2016 4:08 pm

M.Jagadeesan wrote:ஒரு மீட்டர் நீளமுள்ள தேங்காய் நாரினாலான கயிறு . ஒரு முனையில் வைக்கப்படும் நெருப்பு , கனன்று எரிந்து , மறுமுனையை அடைவதற்கு 1 மணி நேரம் ஆகிறது . உன்னிடம் இரண்டு கயிறுகள் கொடுக்கப் படுகின்றன. அந்த இரண்டு கயிறுகளும் சரியாக 45 நிமிடத்தில் எரிந்து சாம்பலாக வேண்டுமானால் என்ன செய்வாய் ?
மேற்கோள் செய்த பதிவு: 1194138

நிபந்தனை : இரண்டு கயிறுகளும் 45 நிமிடத்தில் எரிந்து சாம்பலாக வேண்டும் .

முதல் கயிற்றின் இருபுறமும் தீ வைக்கவும் . இரண்டாம் கயிற்றின் ஒருபுறம் மட்டும் தீ வைக்கவும் .
1/2 மணி நேரத்தில் முதல் கயிறு முற்றிலும் எரிந்துபோயிருக்கும் ; இரண்டாம் கயிறு பாதி மட்டும் எரிந்திருக்கும். இப்போது இரண்டாம் கயிற்றின் மறுமுனையிலும் தீ வைக்கவும் . இப்போது இரண்டாம் கயிறு 1/4 மணி நேரத்தில் முற்றிலும் எறிந்துவிடும் . ஆக 45 நிமிட நேரத்தில் இரண்டு கயிறுகளும் எரிந்து சாம்பலாகிவிடும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 18, 2016 8:18 pm

பிறந்தநாள் கேக் வட்டவடிவமாக உள்ளது. அதில் 8 சமமான துண்டுகள் வேண்டுமென்றால் , குறைந்தது எத்தனைமுறை வெட்டவேண்டும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 9:50 pm

M.Jagadeesan wrote:பிறந்தநாள் கேக் வட்டவடிவமாக உள்ளது. அதில் 8 சமமான துண்டுகள் வேண்டுமென்றால் , குறைந்தது எத்தனைமுறை வெட்டவேண்டும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1194429

4

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 18, 2016 10:17 pm

முதலில் கேக்கை சரிபாதியாக வெட்டவேண்டும் .இந்த வெட்டுக்கு 90 டிகிரி சாய்வில் மீண்டும் ஒரு வெட்டு . இப்பொழுது கால்வட்ட வடிவில் 4 துண்டுகள் கிடைக்கும். அப்படியே கேக்கின் பக்கவாட்டில் படுக்கை வசமாக ஒரு வெட்டு வெட்டினால் மேலே 4 , கீழே 4 என்று எட்டு சமமான துண்டுகள் கிடைக்கும் . ஆக மூன்று தடவை வெட்டினால் போதும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 10:23 pm

கூட ஒரு வெட்டு அதிகம் சொன்னால் ,
கூட ஒரு பீஸ் கிடைக்கும்னு சொன்னாங்களே ,
இல்லையா அப்போ .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 18, 2016 11:43 pm

M.Jagadeesan wrote:முதலில் கேக்கை சரிபாதியாக வெட்டவேண்டும் .இந்த வெட்டுக்கு 90 டிகிரி சாய்வில் மீண்டும் ஒரு வெட்டு . இப்பொழுது கால்வட்ட வடிவில் 4 துண்டுகள் கிடைக்கும். அப்படியே கேக்கின் பக்கவாட்டில் படுக்கை வசமாக ஒரு வெட்டு வெட்டினால் மேலே 4 , கீழே 4 என்று எட்டு சமமான துண்டுகள் கிடைக்கும் . ஆக மூன்று தடவை வெட்டினால் போதும் !
சரி போல தான் தெரியுது , ஆனா இப்படி பண்ணினா கடையில் மொத்தம் 7 வெட்டுகள் ஆகுமே ஐயா :)0


(கேக்கில் உள்ள கிரீம் & பழங்கள் எல்லாம் மேலே உள்ள துண்டில் மட்டுமே போயிட்டதால் கீழே உள்ள நாலு துண்டுகள் கிடைக்க பெற்ற குழந்தைகள் ஆளுக்கு ஒரு வெட்டு நம்ம ஜெகதீசன் ஐயாவுக்கு கொடுப்பார்கள் , so 3+4=7)

Sponsored content

PostSponsored content



Page 44 of 53 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 48 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக