புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
64 Posts - 50%
heezulia
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனோதிடம் -சிறுகதை Poll_c10மனோதிடம் -சிறுகதை Poll_m10மனோதிடம் -சிறுகதை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனோதிடம் -சிறுகதை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu May 07, 2015 4:38 pm

அன்று அந்த சிறுவனை அழைத்து
கொண்டு.. அவனது தந்தை ஒரு
காட்டிற்குள் அழைத்து சென்றார்..!!
அப்போது மகனுக்கு ஒரு சவாலை
முன் வைத்தார்.. " மகனே இப்போது
உனக்கு முன் ஒரு பெரிய சவால்
உள்ளது.. அதில் நீ வெற்றி பெற்றால்
பெரியவனாகி விடுவாய்.. இன்று
இரவு முழுவதும் நீ தனியாக இந்த
காட்டிலேயே இருக்க வேண்டும்..!!
உன் கண்கள் கட்டப்படும்.. ஆனாலும் நீ
பயப்பட கூடாது..!! வீட்டிற்கு ஓடி
வந்து விடவும் கூடாது.. என்றார்..!!
சிறுவனும் ஆர்வத்தோடு சவாலை
சந்திக்க தயாரானான்..!!
அவனது கண்களை தந்தை
துணியால் இறுகக் கட்டினார்..
பிறகு தந்தை திரும்பி.. செல்லும்
காலடி ஓசை மெல்ல,, மெல்ல
மறைந்தது.. அது வரை தந்தை
அருகில் இருக்கிறார்.. என்ற
தைரியத்தில் இருந்த அவனுக்கு..
தூரத்தில் ஆந்தை கத்துவதும்.. நரி
ஊளையிடுவதும்.. நடுக்கத்தை
கொடுத்தது..!!
காட்டு விலங்குகள் வந்து தாக்கி
விடுமோ.. என்ற அச்சத்தில் அவனது
இதயத் துடிப்பு வழக்கத்தைவிட
எகிறியது..!!
மரங்கள் பேயாட்டம் ஆடின..!! அய்யோ
இப்படி நிர்க்கதியாய் தவிக்க விட்டு
தந்தை போய் விட்டாரே.. "
யாராவது வந்து என்னை
காப்பாற்றுங்கள்..!!" என்று பல முறை
கத்தி பார்த்தான்..!!
பயனில்லை.. என்பது அவனுக்கு
புரிந்தது..!!
திடீரென அவனுக்குள் ஒரு
துணிச்சல்.. என்ன தான் நடக்கும்
பார்ப்போமே..என்று சுற்று
புறத்தில் கேட்கும் ஓசைகளை
ஆர்வத்துடன் கவனிங்க
தொடங்கினான்..!!
இப்படியே.. இரவு கழித்தது..!!
விடியற்காலையில் லேசாய்
கண்ணயர்ந்தான்.. சூரியன் உடம்பை
சுட்ட போது கண்ணை கசக்கி
கொண்டு.. எதிரே பார்த்த போது..
அவனுக்கு ஆச்சர்யம்.. ஆனந்ததில்
அழுகையே வந்து விட்டது..
"அப்பா".. என்று கூவி அருகில்
அமர்ந்து இருந்த தந்தையை பாய்ந்து
சென்று தழுவி கொண்டான்..!!
"அப்பா நீங்க எப்போ வந்தீங்க..? என்று
கேட்டான்..!!
சோர்வும்,, மகிழ்ச்சியும்
கொண்டிருந்த அந்த தந்தை.. "நான்
எப்போது மகனே உன்னை விட்டு
போனேன்..? என்றார்..!!
"இரவு இங்கு தான் இருந்தீர்களா..?
பிறகு ஏன் பயந்து அலறிய போது
என்னை காப்பாற்ற வரவில்லை..? ஏன்
என்னிடம் எதுவும் பேச வில்லை..?"
என்று கேட்டான் மகன்..!!
"உன் மனோதிடம் வளர வேண்டும்.. நீ
எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும்
என்பதற்காக தான்.. மொளனம்
காத்தேன்..!!
ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!
முகநூலில் இருந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 7:54 pm

//அச்சத்தின் உச்சத்தை
எட்டும் போது.. துணிச்சல் தானே
வரும்..!! என்றார் தந்தை.. மகனுக்கு
தந்தையின் நோக்கம் புரிந்தது..!!
கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!//


அருமை அருமை அருமை.......................நாமெல்லோரும் நினைவில் வைக்கவேண்டிய வரிகள்.......பகிர்வுக்கு நன்றி சரவணன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 09, 2015 4:02 pm

அருமையான கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat May 09, 2015 4:38 pm

கடவுளும் அந்த தந்தை போல தான்..
நம்மோடு இருக்கிறார்..!!
துன்பத்திலும் சோகத்திலும்.. நாம்
தவிக்கும் போது.. துவண்டு
விடாமல்.. நாம் தீரர்களாக
வேண்டும்.. என்பதற்காகவே பல
நேரங்களில் மொளனம் காத்து
வெறும் பார்வையாளரை போல்
இருக்கிறார்..!!

உண்மையில் மிக அருமையான படிப்பினை மிக்க கதை
நன்றி பகிர்வுக்கு



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 09, 2015 4:43 pm

ஒரு நல்ல கருத்து கதையாக உருவெடுத்துள்ளது. நன்றி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 09, 2015 7:44 pm

மனோதிடம் -சிறுகதை 103459460 மனோதிடம் -சிறுகதை 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக