புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
1 Post - 2%
Guna.D
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
1 Post - 2%
prajai
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊனம் ! Poll_c10ஊனம் ! Poll_m10ஊனம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனம் !


   
   
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sat 9 May 2015 - 19:14

நிறைமாதக் கர்ப்பிணியாய் ஒரு பக்கம் சாய்ந்தபடியே வந்து நின்ற அந்த பேரூந்தில் இருந்து ஒரு ஆறு பேர் இறங்க அதன் இரு மடங்காய் ஒரு கூட்டம் முட்டி மோதி தன்னை உள் நுழைத்துக் கொள்ள முக்கியபடியே ஒரு பெருமூச்சாய் உறுமிய படியே பேரூந்து தொடர்ந்தூரத் தொடங்கியது.உலகத்தின் ஒட்டுமொத்த வார்ப்புக்களும் தரங்களும் மனிதர்களாய் அதற்குள் அடுக்கப் பட்டிருந்தனர்.பிதுங்கிப் பிழியப்பட்ட வியர்வைகள் ஒட்டுமொத்த ஆறாகி ஜாதியொழிப்புக்கு கட்டியம் கூறியது .
அடைசல் ,வியர்வை,பசி,வயோதிபம் எல்லாம் கலந்த அந்த அம்மா நெரிசலில் நசுங்கிப் பிதுங்கி பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டிருந்ததை கண்ட இருக்கை வாசிகளுக்கு தூக்கம் வந்து கண்ணை சுழட்ட பாவம் தூங்கிப் போனார்கள்.
பள்ளிப் பையை மடியில் வைத்து அமர்ந்திருந்த அந்த சிறுவன் பையை அருகிலிருந்தவரிடம் கொடுத்து விட்டு எழுந்து அந்த அம்மாவை அழைத்து அவனிருக்கையில் மிக சிரமப் பட்டு அமரவைத்து அவர் அருகில் இருக்கையை பிடித்தவாறு நின்று கொண்டான்.
அந்த அம்மா அவனைப் பார்த்த பார்வையில் நன்றி பொங்க சிறுவன் ஒரு சின்ன சிரிப்புடன் நின்றுகொண்டான்.
களைத்து தூங்கிய இருக்கை வாசிகளுக்கு இப்போது முழிப்பு வந்து விட்டது !
யன்னலுக்கு வெளியே, பேரூந்துள்ளே என் தம் கண்களை மேய விட்டு தாங்கள் எவ்வளவு பாக்கிய சாலிகள் என சந்தோஷப் பட்டுக் கொண்டார்கள் !
அந்தப் பையன் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மணியடித்து தன் பையையும் வாங்கித் தோளில் மாட்டிய படியே வாசலை நோக்கி நீந்தினான் !
அவனது நீச்சலில் நெரிசல் இன்னும் அதிகரிக்க நிற்பவர்கள் அமர்ந்தவர்கள் மேல் சாய ஏதோ அசூசை தம் மேல் பட்டவர்களாக அவர்கள் புறுபுறுத்து நெளிய திடீரென்று சிறுவன் அலறினான் ‘’ஐயோ என் கால்! கால்!’’
நெரிசலில் யாரோ அவன் காலை மிதித்து விட்டார்கள் என்று இருகை வாசிகளில் ஒரு கனவானுக்கு கோபம் வந்து விட ‘’கொஞ்சம் ஒதுங்கி வழி விடுங்களேன் !பாவம் பையன் இறங்க’’என்ற கத்தினார் .
மீண்டும் சிறுவன் ‘’என் கால் என் கால்’’ என்று கத்த நடத்துனர் எல்லோரும் இறங்கி இடம் கொடுங்கள் என்று கூறி நிற்பவர்கள் சிலரை கீழே இறக்க
நெரிசல் குறைந்து இடைவெளி ஏற்பட அதுவரை நெரிசலில் நசுங்கி நின்று கொண்டிருந்த பையன் பிடிமானம் இன்றி பொத்தென கீழே விழுந்தான்.
பார்த்தவர்கள் பதற பையனின் ஒருகால் கழன்று நெரிசலில் மிதி பட்டு நசுங்கிக் கிடக்க பையன் ஒற்றைக் காலுடன் கம்பியொன்றைப் பிடித்தவாறு எழுந்து நின்றான்.
கழன்று நசுங்கிக் கிடந்த தன் ஜெய்ப்பூர் காலினைப் பார்த்த சிறுவனின் கண்கள் குளமாக பொங்க
இருக்கையில் கண் திறந்து தூங்கிய சுகவாசிகளுக்கு தலை குனிந்தது !

-தமிழினியன்-




அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 May 2015 - 4:56

ஊனம் ! 3838410834



ஊனம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sun 10 May 2015 - 7:16

ஊனம் ! 1571444738



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun 10 May 2015 - 7:54

மனதில் ஊனம் கொண்டவர்கள் கலி காலத்து மக்கள்.

மனிதாபிமானம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாகரிகமானவர்கள்
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Postதமிழினியன் Sun 10 May 2015 - 8:02

உண்மை தான்



அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக