புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?
மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!
CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!
CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?
CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?
மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!
CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.
இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிறந்த ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ள ஆதிரா, சஜீவ், சதாசிவம், கிருஷ்ணம்மா, ராஜா அனைவருக்கும் நன்றி!
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:ரொம்ப கரெட்டா சொன்னீங்க கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:சரவணன் wrote:Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா. உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை இல்லையா? ...............
எத்தனை பேர் கிட்ட இந்த கேள்வியை கேட்பீங்க சரவணன்? .....ஹா....ஹா.....ஹா...............பாவம் ஸ்கூல் முடித்தும் கூட யாரைப்பார்த்தாலும் சரவணனுக்கு டீச்சர் போல தெரிகிறது.....................ரொம்ப பயந்து போய் இருக்கீங்க சரவணன்.'கொழு மோர்' குடியுங்கோ .................... ...............
ஒண்ணு செய்யுங்க சரவணன். பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருந்தா போய், பூசாரி கிட்ட எதுக்கும் ஒரு மந்திரம் போட்டுட்டு வந்துடுங்க......
.................
மேற்கோள் செய்த பதிவு: 1136702சிவா wrote:
சதாசிவம் ஏன் இப்பொழுது ஈகரைக்கு வருவதில்லை! தங்களின் பதில் மிகத் தெளிவாக உள்ளது! மிக்க நன்றி!
என் குரலிலும் எக்கோவோடும் இதனைக் கேட்கிறேன் சதா. ஏன் ஏன் ஏன்
நலமா? குழந்தைகளும் திருமதியும் நலமா? சென்னை வந்தீர்களா? ஏன் எனக்குத் தகவல் கொடுக்கவில்லை?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நான் அறிந்த வரையில் , சென்னையில் பலர் 10 வகுப்பு வரை CBSE இல் படிக்க வைத்து ,
+1,+2 ஸ்டேட் போர்டில் போட்டு +12 அதிக மார்க் வாங்க முடியும் என்று CBSE இலிருந்து மாற்றி விடுகிறார்கள்
95% சக்சஸ் ஆகிறது . மெடிகல் , இஞ்சினீரிங்க் படிப்பிற்கு நல்ல பல்கலை கழகத்தில் இடம் கிடைக்கிறது .
+12 படிக்கும் போதே IIT கோச்சிங் வகுப்புக்கும் அனுப்புகிறார்கள் .
எனக்கு தெரிந்து 3 பையன்கள் IIT சேர்ந்து உள்ளார்கள் .
CBSE இல் போடுவது நல்லது என்றே நினைக்கிறேன் .
ரமணியன்
+1,+2 ஸ்டேட் போர்டில் போட்டு +12 அதிக மார்க் வாங்க முடியும் என்று CBSE இலிருந்து மாற்றி விடுகிறார்கள்
95% சக்சஸ் ஆகிறது . மெடிகல் , இஞ்சினீரிங்க் படிப்பிற்கு நல்ல பல்கலை கழகத்தில் இடம் கிடைக்கிறது .
+12 படிக்கும் போதே IIT கோச்சிங் வகுப்புக்கும் அனுப்புகிறார்கள் .
எனக்கு தெரிந்து 3 பையன்கள் IIT சேர்ந்து உள்ளார்கள் .
CBSE இல் போடுவது நல்லது என்றே நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
திரு சதாசிவம் அவர்களுடையது ,
சிந்தையை கிளரும் பின்னூட்டம் !
ரமணியன்
சிந்தையை கிளரும் பின்னூட்டம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1136808சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1136867சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136808சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
உங்கள் கேள்விக்கு வந்த பதிலுக்கு நீங்களே மறுமொழியும் கூறிவிட்டீர்கள் , மிக்க நன்றி தல.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
நிஜம் சிவா
மேற்கோள் செய்த பதிவு: 1136867சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136808சதாசிவம் wrote:சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றி, இங்கு அனைவரும் நலம்,
ஈகரையில் என் பதிவுகள் குறைத்தாலும் ஈகரையை படிக்கத் தவறியதில்லை. தினம் இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று நான்கு நாட்களாவது படித்து வருகிறேன் . உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய இணைய உலகின் எழுத்துகள் சலித்து வருகிறது.. தினசரி நாளேட்டின் செய்திகள் அதைச் சுற்றியே பல பதிவுகள், பின்னூட்டங்கள் இடம் பெறுகிறது, இதன் இடையில் அரட்டையையும் மொக்கை சிரிப்புகள் சலிப்பை ஏற்படுத்துகிறது...பயனுள்ள செய்திகள், தகவல்கள், சிறப்பான கவிதைகள், அழகான ஆழமான விவாதங்கள் குறைந்து விட்டது போல் உணர்கிறேன்.. இங்கு மட்டுமல்ல whatsup , facebook போன்ற தகவல் பரிமாறும் இடங்களிலும் ஒரே மாதிரியான செய்திகள் பலராலும் பகிரப்படுகிறது....அறிவியல், ஆழமான விவாதங்கள் வெகு அபூர்வமாகவே தென்படுகிறது..எதை எழுதினாலும் அதை பாராட்டவும் பகிரவும் கூட்டம் உள்ளது சற்றும் யோசிக்காமேலேயே , அரசியல், சினிமா, தினசரி நாளேட்டின் செய்திகளைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் நடைபெறுகிறது. ஆனால் இவைகள் பொதுஜன பார்வைக்கு வருவதில்லை. பெரும்பாலும் மேலோட்டமான கருத்துகள் தான் இணையம் முழுதும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எழுத்துலகமா தெரியவில்லை....இது என் அனுபவம் மட்டுமே..
எழுத்து உலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியாது, இங்கு அரட்டை அடித்து சிரித்து மகிழ்ந்து நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
அதானே.... எனக்கெல்லாம் பல நேரங்களில் உயிரும் உற்சாகமும் தந்ததும் தந்து கொண்டு இருப்பதும் ஈகரை யும் ஈகரையின் அன்பு உறவுகளும்தான்.
அழுகறேன்னு நெனைச்சிக்காதிங்க அப்பு. இது ஆனந்தம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|