புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
1 Post - 1%
bala_t
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
1 Post - 1%
prajai
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
280 Posts - 42%
heezulia
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
6 Posts - 1%
prajai
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
4 Posts - 1%
manikavi
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_m10இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:42 am

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்! நெல்லூரில் பொதுமக்கள் பீதி!!

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 ZDIbABUeSkyiJLJQbnxp+nellore_2418709h
ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக தகவல் பரவியுள்ளது.

முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகள் என நினைத்ததாகவும், பின்னர் இவை மனித உருவில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மிக உயரத்தில் பறந்து கொண்டே திடீரென பூமிக்கு அருகில் வந்து மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுவதாகவும் இங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவைகளை சிலர் பேய், பிசாசு எனவும், சிலர் தேவ தூதர்கள் எனவும் கூறி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே தலைகாட்டவே மிகவும் பயப்படுகின்றனர்.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 10:49 am

பறக்கும் தட்டுகள் மாதிரி பறக்கும் பாவைகளா?





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:58 am

சரவணன் wrote:பறக்கும் தட்டுகள் மாதிரி பறக்கும் பாவைகளா?

மேற்கோள் செய்த பதிவு: 1139165

தெரியலையே , யாரும் இன்னும் போட்டோ எடுக்கலை போல் இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 12:19 pm

krishnaamma wrote:இதனால் இப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே தலைகாட்டவே மிகவும் பயப்படுகின்றனர்.


நெல்லூருல மக்கள் தொகை கூடாம இருந்த சரி



ஈகரை தமிழ் களஞ்சியம் இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu May 28, 2015 1:04 pm

இது உண்மை நான் அதை பார்த்தேன்  ஒரு வாரத்துக்கு முன் இரவு 11 :10 pm

வெள்ளை  கலரில்  ஜொலிப்பது  போல இருந்தது .. அடுத்த நாள் பேப்பரில் வரும் என்று நினைத்தேன் .. நான் பார்த்தது  பெங்களூர் ரில் ..  சென்றது ஆந்திர ,சென்னை யை  நோக்கி ... இது உண்மை ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 1:05 pm

நவீன் அம்மா கட்சி காரங்க பதவி ஏற்புக்கு ராகேட் விட்டிருப்பாங்க குமார சாமி வீட்டுமுன்னாடி



ஈகரை தமிழ் களஞ்சியம் இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 1:06 pm

என்னய்யா இது பீதிய கெலப்புராங்க.... அதிர்ச்சி ஓரக்கண் பார்வை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 1:11 pm

சரவணன் wrote:என்னய்யா இது பீதிய கெலப்புராங்க.... அதிர்ச்சி ஓரக்கண் பார்வை


அட போப்பா உலகம் அழியும்போது நாம இருக்கபோறதிள்ள நாம இருக்கும் பொழுது உலகம் உருப்புடபோறதிள்ள அப்புறம் எதுக்கு பயந்துகிட்டு நாலு விசை படமும் மூணு சிம்பு படமும் பாரு சரியாகிடும்




ஈகரை தமிழ் களஞ்சியம் இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu May 28, 2015 1:12 pm

அது பறவை போல இருந்தது .. கூட்டமாக சென்றது 7,8 பறவைகள்
நன்றாக தெரிந்தது ஆனால் ஜொலித்தது ..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 1:16 pm

balakarthik wrote:
சரவணன் wrote:என்னய்யா இது பீதிய கெலப்புராங்க.... அதிர்ச்சி ஓரக்கண் பார்வை


அட போப்பா உலகம் அழியும்போது நாம இருக்கபோறதிள்ள நாம இருக்கும் பொழுது உலகம் உருப்புடபோறதிள்ள அப்புறம் எதுக்கு பயந்துகிட்டு நாலு விசை படமும் மூணு சிம்பு படமும் பாரு சரியாகிடும்
சியர்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக