புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பிறந்த தேதி சொல்லுங்க
Page 11 of 15 •
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
- geethargபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015
First topic message reminder :
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]gsmuralidharan wrote:ரமணீயன் அவர்களே, பிறந்த தினம் பற்றிய உங்கள் பதிவை எதிர்நோக்கியுள்ளேன். இயன்றால் கூறுங்கள். அன்புடன் முரளிதரன்
சுதந்திரம் கிடைத்த மாதத்தில் பிறந்த நேர்மைவாதியே !
அட்டூழியங்கள் கண்டால் அளப்பறியா ஆத்திரம் கொள்பவரே !
பெண்களுக்குக்காக மனதில் ஒரு soft corner கொண்டவரே !
எப்போதும் உங்களை பற்றிய கவனம் எல்லோருக்கும் இருக்கவேண்டும்
என்ற எண்ணம் . மற்றவர்கள் உடனே நிறைவேற்றவேண்டும் என்று நினைக்கின்றவர் .
rebellious when withheld or restricted .
அதே சமயம் நீங்கள் செய்யவேண்டியதை மறந்து விடுவீர் . அதன் பொருட்டு கோபமும் வரும் ,
சண்டை போட்டாவது பெறவேண்டியதை பெறுவீர் .
கற்பனை வளம் , சங்கீதத்தில் ஈடுபாடு .
ஜூன் 30 தேதி ,பதிவிட்டபடி , அறிமுகப் பகுதியில் சென்று , உங்களைஅறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது
- Spoiler:
- புள்ளையா இது பிசாசு பிசாசு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]sriharish04 wrote:எனது பிறந்த தேதி 10-08-1979
எனது குணம் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்
-ஹரிஷ் குமார்
அய்யா தயவு செய்து , உங்களை அறிமுகப் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்துகொள்ளுங்கள் .
ஈகரையில் இணைந்து, கருத்து மிக்க , நகைச்சுவையான விஷயங்களை , உங்களுக்கு விருப்பமான தலைப்பில் பதிவிடுங்கள் .
சிறிது காலம் பொறுக்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது
- Spoiler:
புள்ளையா இது பிசாசு பிசாசு
ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது
- Spoiler:
புள்ளையா இது பிசாசு பிசாசு
ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.
ரமணியன்
அடடே வெண்ணை போல் நழுவி
தொன்னையில் விழுந்த கதையாகிடுசே என்கதை
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]balakarthik wrote:T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]balakarthik wrote:நான் பிறந்ததும் மருத்துவச்சி என் முகம் பார்த்து சொன்னது
- Spoiler:
புள்ளையா இது பிசாசு பிசாசு
ஏம்மா ஒரு தடவை சொன்னா போதாதா என்று கேட்டதற்கு ,
ஒரு தடவைதான் சொன்னேன் , ரெண்டாவது பிசாசு ,
அந்த குழந்தை வாயில் இருந்து என்னைப் சொன்னது , என்று கண்ணைக் கசக்கினாள்.
ரமணியன்
அடடே வெண்ணை போல் நழுவி
தொன்னையில் விழுந்த கதையாகிடுசே என்கதை
அடே விடுங்க பாலா !இதெல்லாம் நமக்கு புதுசா என்ன ! இதுக்கு போய் அழவா முடியும் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
disclaimer : தவறாய் இருந்தால் மன்னியுங்கள் அய்யா . தவறு எது என்று எனக்கு சுட்டிக்காட்டினால் நான் தெரிந்து கொள்வேன் .
மென்மையான குணம் படைத்தவர் நீங்கள் . முதலில் பழக ரூடாக, கடுமையாக தெரிந்தாலும் பலா போல உங்கள் மனம் .
யார் எப்படி பழகுகிரார்களோ அப்படியே பழகுவீர்கள் .. அதாவது அவர்கள் மேலோட்டமாக என்றால் நீங்களும் அப்படியே .
உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .
பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
எதற்கும் போராடும் குணம் உண்டு . உங்களை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டர்கள் .
தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது . ரொம்ப ஸ்ட்ரிக்ட், தன் ஒழுக்கம் உடையவர் . அதனாலேயே எதிரிகளை சம்பாதிப்பீர்கள் . உங்களை பார்த்து பொறமை கொள்பவர்கள் உண்டு .
ரத்த காயம் கண்டிப்பாக உண்டு . வாழ்கையில் பொரட்டும் நிறைய . வெற்றிகளும் நெறைய .
குழந்தைகளை நன்றாக வளர்த்து இருப்பீர்கள் . பணத்தில் மேல் அவ்வளோ ஆசை இல்லை .
சொல்கிறார் போல் 4 பேருக்கு பெரிய அளவில் நல்லது செய்து இருப்பீர்கள் . அனைவரையும் அரவணைத்து, ஊவுவிக்கும் தன்மை உண்டு . சுயநலம் கிடையாது . மனதில் ஒரு வடிகட்டி வைத்து தேவையானவற்றை மட்டுமே உள்ளே போட்டுபீர்கள் . யாரிடம் இருந்தும் ஒரு விஷயத்தை கற்பீர்கள் . படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை . நாடு பற்று மொழிப்பற்று உண்டு . ஆனால் மற்றவைகளையும் adapt செய்வீர்கள் .
மென்மையான குணம் படைத்தவர் நீங்கள் . முதலில் பழக ரூடாக, கடுமையாக தெரிந்தாலும் பலா போல உங்கள் மனம் .
யார் எப்படி பழகுகிரார்களோ அப்படியே பழகுவீர்கள் .. அதாவது அவர்கள் மேலோட்டமாக என்றால் நீங்களும் அப்படியே .
உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .
பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
எதற்கும் போராடும் குணம் உண்டு . உங்களை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டர்கள் .
தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது . ரொம்ப ஸ்ட்ரிக்ட், தன் ஒழுக்கம் உடையவர் . அதனாலேயே எதிரிகளை சம்பாதிப்பீர்கள் . உங்களை பார்த்து பொறமை கொள்பவர்கள் உண்டு .
ரத்த காயம் கண்டிப்பாக உண்டு . வாழ்கையில் பொரட்டும் நிறைய . வெற்றிகளும் நெறைய .
குழந்தைகளை நன்றாக வளர்த்து இருப்பீர்கள் . பணத்தில் மேல் அவ்வளோ ஆசை இல்லை .
சொல்கிறார் போல் 4 பேருக்கு பெரிய அளவில் நல்லது செய்து இருப்பீர்கள் . அனைவரையும் அரவணைத்து, ஊவுவிக்கும் தன்மை உண்டு . சுயநலம் கிடையாது . மனதில் ஒரு வடிகட்டி வைத்து தேவையானவற்றை மட்டுமே உள்ளே போட்டுபீர்கள் . யாரிடம் இருந்தும் ஒரு விஷயத்தை கற்பீர்கள் . படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை . நாடு பற்று மொழிப்பற்று உண்டு . ஆனால் மற்றவைகளையும் adapt செய்வீர்கள் .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
கெட்ட குணம் : 1.
1.சுருக்குன்னு கோபம் வரும் அனால் வந்த வேகத்தில் மறையும்.
2.பிறரிடம் கொஞ்சம் ஏமாறுவீர்கள் .
அய்யா , தப்ப இருந்தால் மன்னியுங்கள் . எது தப்பு என்று சுட்டி காட்டுங்கள் ...
நாளைக்கு என்னிடம் பேசுவீர்களா என்று சந்தேகமாய் உள்ளது ...
1.சுருக்குன்னு கோபம் வரும் அனால் வந்த வேகத்தில் மறையும்.
2.பிறரிடம் கொஞ்சம் ஏமாறுவீர்கள் .
அய்யா , தப்ப இருந்தால் மன்னியுங்கள் . எது தப்பு என்று சுட்டி காட்டுங்கள் ...
நாளைக்கு என்னிடம் பேசுவீர்களா என்று சந்தேகமாய் உள்ளது ...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நாளைக்கு என்ன , இன்றே பேசுகிறேன் .
அமர்களமாக எழுதி உள்ளீர் .
95 % சரி .மேலும் தனி மடல் பார்க்கவும் .
உங்களைப் பற்றிய கணிப்பில்
காவிரிக்கரை /யமுனைக் கரை பற்றி கூறவில்லையே .
அது சரி என்றால் , வேறொரு விஷயம் /டிப்ஸ் கூறுகிறேன்
ரமணியன்
அமர்களமாக எழுதி உள்ளீர் .
95 % சரி .மேலும் தனி மடல் பார்க்கவும் .
உங்களைப் பற்றிய கணிப்பில்
காவிரிக்கரை /யமுனைக் கரை பற்றி கூறவில்லையே .
அது சரி என்றால் , வேறொரு விஷயம் /டிப்ஸ் கூறுகிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஷோபனா நன்றி .
1.உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .
100% சரி .சில ரகசியங்கள் வெளி வரும்போது , எனக்கு அது ஏற்கனவே தெரியும் என்கின்ற உண்மை வெளி வரும் போது , என்னிடம் கூடவா சொல்லக் கூடாது என்று வருத்தப்பட்டவர்கள் உண்டு .
2. பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
மனிதன் என்றால் தவறு செய்யாமல் இருக்க முடியுமா ?
நானும் தவறு செய்வேன் , செய்திருக்கிறேன் ,செய்து கொண்டும் இருக்கிறேன் .
புலம்பித் தள்ளுவது கிடையாது . Way of life .
மார்க்கு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் .
3.தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது .
அதானே மைனஸ் பாயிண்டே . மைனஸ் பாயிண்டாக இருந்தாலும் உங்களுக்கு ப்ளஸ் மார்க்கு
ஆஸ்தான டைரக்டர் ரா ரா விடம் சிறு வேடம் கேட்டேன் . அய்யா உங்களுக்கு நடிக்கத் தெரியாது
தரமாட்டேன் என்று கூறி விட்டார் .
4.படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை .
உண்மை -சமையலில் ஈடுபாடு கிடையாது .அவசியம் ஏற்பட்டது இல்லை .
எந்தன் மனைவி சிறந்த சமையல் கலை நிபுணர் . ருசிமிக்க உணவு தினம் தினம் .
எனது US அடிக்கடி கூறி கலாட்டா செய்வது ," இவ்வளவு வருடமா மன்னியின் சாப்பாட்டை சாப்பிட்டும் உடல் பெருக்காத ஆள் நீ ஒருவன்தான் என்பான் .
5.வாழ்கையில் பொரட்டும் நிறைய.
என்னது இது ?
6. கெட்ட குணம் ?
இப்பிடிதான் பட்டவர்தனமா எழுதுவது எழுதுவதா ?கோபம் வரும் என்று யார் சொன்னா ?
எல்லார்கிட்டேயும் நார்மல் IQ க்கு தக்க மாதிரி ஒரு சில எதிர்பார்ப்புகள் இருக்கும் .அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும் போது முகம் கொஞ்சம் கடுகடு வென மாறும் . வார்த்தைகள் அதிக சத்தத்தில் வேகமாக வரும் . முகம் கொஞ்சம் சிவக்கும் . சில டீசண்டான அடைமொழிகள் வரும். காமன் சென்ஸ் வேண்டாமா போன்றவை .
இவைகள்தான் கோபத்தின் அறிகுறியா ? அப்பிடினா , உங்களுக்கு 100% .
என்னை பொருத்தவரையில் , எதிராளி ,என்னை கொதிப்படையவைத்து விட்டார் . ஹி ஹி ....ஹிஹிஹி
இனிமேல் அடுத்து வேறு யாரவது DOB கொடுத்து பலன் கேட்டா, rights transferred to ஷோபனா
ரமணியன்
1.உங்களை நம்பி பர்சனல் ரகசியம் கூட சொல்லலாம் . ரகசியத்தை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள் .
credibility உங்களிடம் உண்டு .
100% சரி .சில ரகசியங்கள் வெளி வரும்போது , எனக்கு அது ஏற்கனவே தெரியும் என்கின்ற உண்மை வெளி வரும் போது , என்னிடம் கூடவா சொல்லக் கூடாது என்று வருத்தப்பட்டவர்கள் உண்டு .
2. பொதுவாக 90% தவறு செய்ய மாடீர்கள் .. அப்படி செய்ய நேர்ந்தால் புலம்பி தள்ளுவீர்கள் .
மனிதன் என்றால் தவறு செய்யாமல் இருக்க முடியுமா ?
நானும் தவறு செய்வேன் , செய்திருக்கிறேன் ,செய்து கொண்டும் இருக்கிறேன் .
புலம்பித் தள்ளுவது கிடையாது . Way of life .
மார்க்கு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் .
3.தவறை சுட்டி காட்டும் குணம் உண்டு . படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு , பொறுமையும் உண்டு .
பொதுவாக நடிக்க தெரியாது .
அதானே மைனஸ் பாயிண்டே . மைனஸ் பாயிண்டாக இருந்தாலும் உங்களுக்கு ப்ளஸ் மார்க்கு
ஆஸ்தான டைரக்டர் ரா ரா விடம் சிறு வேடம் கேட்டேன் . அய்யா உங்களுக்கு நடிக்கத் தெரியாது
தரமாட்டேன் என்று கூறி விட்டார் .
4.படிக்கும் ஆர்வம் அதை செய்து பார்ப்பதில் இல்லை அதாவது சமையல் போன்றவை .
உண்மை -சமையலில் ஈடுபாடு கிடையாது .அவசியம் ஏற்பட்டது இல்லை .
எந்தன் மனைவி சிறந்த சமையல் கலை நிபுணர் . ருசிமிக்க உணவு தினம் தினம் .
எனது US அடிக்கடி கூறி கலாட்டா செய்வது ," இவ்வளவு வருடமா மன்னியின் சாப்பாட்டை சாப்பிட்டும் உடல் பெருக்காத ஆள் நீ ஒருவன்தான் என்பான் .
5.வாழ்கையில் பொரட்டும் நிறைய.
என்னது இது ?
6. கெட்ட குணம் ?
இப்பிடிதான் பட்டவர்தனமா எழுதுவது எழுதுவதா ?கோபம் வரும் என்று யார் சொன்னா ?
எல்லார்கிட்டேயும் நார்மல் IQ க்கு தக்க மாதிரி ஒரு சில எதிர்பார்ப்புகள் இருக்கும் .அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும் போது முகம் கொஞ்சம் கடுகடு வென மாறும் . வார்த்தைகள் அதிக சத்தத்தில் வேகமாக வரும் . முகம் கொஞ்சம் சிவக்கும் . சில டீசண்டான அடைமொழிகள் வரும். காமன் சென்ஸ் வேண்டாமா போன்றவை .
இவைகள்தான் கோபத்தின் அறிகுறியா ? அப்பிடினா , உங்களுக்கு 100% .
என்னை பொருத்தவரையில் , எதிராளி ,என்னை கொதிப்படையவைத்து விட்டார் . ஹி ஹி ....ஹிஹிஹி
இனிமேல் அடுத்து வேறு யாரவது DOB கொடுத்து பலன் கேட்டா, rights transferred to ஷோபனா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 15
|
|