புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணியில் - ஆதிரா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"பாரதியின் கவிதைகளைப் படிப்பவர்களின் சிந்தனையில் மாற்றம் பிறக்கும்'
By dn, சென்னை
First Published : 12 September 2014 04:22 AM IST
புகைப்படங்கள்
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
பாரதியின் கவிதைகளை தினமும் படிப்பவர்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்று சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.காந்தி தெரிவித்தார்.
சென்னை பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ணா சுவீட்ஸ் ஆகியவற்றின் சார்பில், "பாரதி விழா- தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா' சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வழக்குரைஞர் இரா.காந்தி பேசியது:
செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதி யின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் பாரதி சாகவில்லை; இன்றும் நம்மிடையே கவிதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கை விதைக்கக்கூடிய பல்வேறு கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை தினமும் படித்தால் உங்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்றார். விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்தார். இதில், தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்துக்கு பாரதியார் விருதும், எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் நிர்மலா, இசை அறிஞர் மீனாட்சி சீனிவாசன், நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும் வழங்கப்பட்டன.
டாக்டர் விமலா, முனைவர் கருணாநிதி, முனைவர் சுடலி தியாகராஜன், பேராசிரியர் பானுமதி ஆகியோருக்கு பாரதி கண்ட கல்வியாளர் விருதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், புதுகைத் தென்றல் புதுகை தருமராசன் ஆகியோருக்கு பாரதி கண்ட சிறந்த பத்திரிகையாளர் விருதும், எஸ்.பி.முத்துராமன், இளைய இயக்குநர் லாரன்ஸ் ஜெயக்குமார் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்குநர் விருதும் வழங்கப்பட்டன.
இதயத்துல்லா, செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வம், சமூக ஆர்வலர் ஜேன் வசீகரன் ஆகியோருக்கு சிறந்த சமூகத் தொண்டாளர் விருதும், விஜய கிருஷ்ணன், நெல்லை இராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த கவிஞர் விருதும் வழங்கப்பட்டன.
நன்றி தினமணி
http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article2427077.ece
By dn, சென்னை
First Published : 12 September 2014 04:22 AM IST
புகைப்படங்கள்
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.
பாரதியின் கவிதைகளை தினமும் படிப்பவர்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்று சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.காந்தி தெரிவித்தார்.
சென்னை பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ணா சுவீட்ஸ் ஆகியவற்றின் சார்பில், "பாரதி விழா- தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா' சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வழக்குரைஞர் இரா.காந்தி பேசியது:
செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதி யின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் பாரதி சாகவில்லை; இன்றும் நம்மிடையே கவிதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கை விதைக்கக்கூடிய பல்வேறு கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை தினமும் படித்தால் உங்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்றார். விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்தார். இதில், தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்துக்கு பாரதியார் விருதும், எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் நிர்மலா, இசை அறிஞர் மீனாட்சி சீனிவாசன், நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும் வழங்கப்பட்டன.
டாக்டர் விமலா, முனைவர் கருணாநிதி, முனைவர் சுடலி தியாகராஜன், பேராசிரியர் பானுமதி ஆகியோருக்கு பாரதி கண்ட கல்வியாளர் விருதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், புதுகைத் தென்றல் புதுகை தருமராசன் ஆகியோருக்கு பாரதி கண்ட சிறந்த பத்திரிகையாளர் விருதும், எஸ்.பி.முத்துராமன், இளைய இயக்குநர் லாரன்ஸ் ஜெயக்குமார் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்குநர் விருதும் வழங்கப்பட்டன.
இதயத்துல்லா, செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வம், சமூக ஆர்வலர் ஜேன் வசீகரன் ஆகியோருக்கு சிறந்த சமூகத் தொண்டாளர் விருதும், விஜய கிருஷ்ணன், நெல்லை இராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த கவிஞர் விருதும் வழங்கப்பட்டன.
நன்றி தினமணி
http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article2427077.ece
மகிழ்ச்சி அக்கா! பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1139650சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! பாராட்டுக்கள்!
போன வாரம் வந்ததைத் தேடினால் போன வருஷம் வந்தது கிடைத்தது. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பழசு. ஆனாலும் ஆவணப் படுத்தலுக்காக பதிவு செய்தேன் சிவா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1139657 திருத்தியாச்சு திருத்தியாச்சுAathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1139659சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139657 திருத்தியாச்சு திருத்தியாச்சுAathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
எதைத் திருத்தினீங்க சரவணன்? இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா? கொஞ்ச நாள் தலைமறைவானீங்க. அதனால் பேரையெல்லாம் கூடவா மறந்திடுவீங்க
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|