புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 12:06 am

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 10:59 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:21 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:19 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:16 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:14 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:12 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:08 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 6:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 6:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 6:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 5:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 5:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 5:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:49 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 2:42 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 11:23 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 11:16 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 10:56 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 10:53 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 10:52 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 10:15 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 10:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 10:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 10:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:36 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:10 pm

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10 
74 Posts - 59%
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10 
111 Posts - 59%
heezulia
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_m10புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 31, 2015 12:08 am

First topic message reminder :

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 JyVTxhVQem1dknLsl8Dl+p01



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 3:04 am

இன்டரஸ்டிங் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 12, 2015 12:18 am

கால் விரல்கள்:-

இரண்டு கால்களிலும் பெரிய விரலுக்கு அடுத்த விரல் நீண்டிருக்கப் பெற்றவன் சொல்லும் சொல்லையுடையவனாய் இருப்பான்.

சிறு விரலும் அடுத்த விரலும் நடுவிரலும் நீண்டிருக்கப் பெற்றவன் பழியுடையவனாய் இருப்பான்.

விரல்கள் நெருங்கி இருக்கப் பெற்றவன் பந்துக்களோடு சேரப் பெறாதவனாய் இருப்பான்.

விரல்கள் கலக்க இருக்கப் பெற்றவன் இனம் சேரப் பெறாதவனாய் இருப்பான்.

வலது காலில் 6 விரல்கள் இருக்கப் பெற்றவன் வெகு செல்வம் உடையவனாய் இருப்பான். – இடது காலில் 6 விரல்கள் இருக்கப் பெற்றவன் வெகு அலைச்சல் உள்ளவனாய் இருப்பான்.

விரல்களின்  மேல் மயிர் நெருங்கி இருக்கப் பெற்றவன் திரவியஞ் சேர்ப்பவனாய் இருப்பான்.

விரல் ஒன்று மேல் ஒன்று ஏறி குன்றி இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாய் இருப்பான்.

பெரு விரலுக்கு அடுத்த விரல் மிகவும் நீண்டு இருக்கப் பெற்றவன் வெகு பூஷன முள்ளவனாய் இருப்பான்.

நடு விரல்கள் நீண்டு இருக்கப் பெற்றவன் ஆயுள் விருத்தி உள்ளவனாய் இருப்பான்.

விரல்கள் சுருண்டு இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாய் இருப்பான்.

-----

வலது கால் பெரு விரலிலே மச்சம் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாய் இருப்பான், இடது கால் பெருவிரலிலே மச்சம் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாய் இருப்பான். மற்ற விரல்களில் மச்சம் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாய் இருப்பான்.

வலது பெருவிரலில்: மயிர் ஆவது, மச்சமாவது, குழிமச்சமாவது, ஒற்றை மச்சமாவது, வளஞ்சுழியாவது, இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாய் இருப்பான். இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் பொருள் சேர்ப்பவனாக இருப்பான்.

இடது கால் பெருவிரல்: இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் எடுத்த காரியம் முடிப்பவனாக இருப்பான். வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் ஈனருடன் திரிபவனாய் இருப்பான்.

மற்ற விரல்களில் இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் நினைத்தது முடிப்பவனாய் இருப்பான். வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் காம விகாரியாய் இருப்பான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 12, 2015 12:20 am

மச்சமானது

* உள்ளங் காலின் வலது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் நூறு வயது உடையவனாக இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் பாவமுள்ளவனாயிருப்பான்.

* புறங்காலின் வலது பக்கத்தின் நடுவில் இருக்கப் பெற்றவன் நினைத்ததை முடிக்காதவனாயிருப்பான்.

* கணைக்காலின் வலது பக்கத்தல் இருக்கப் பெற்றவன் அழகுள்ளவனாயிருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.

* வலது முழங்காலில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாயிருப்பான். இடது முழங்காலில் இருக்கப் பெற்றவன் அலைச்சல் உள்ளவனாயிருப்பான்.

* வலது துடையில் இருக்கப் பெற்றவன் நன்மை உள்ளவனாயிருப்பான். இடது துடையில் உள்ளவன் தீமை உள்ளவனாய் இருப்பான்

* வலது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பரதார நோக்கமுள்ளவனாயிருப்பான் (இங்கே பரதார – பல தார என்று இருப்பதாக தோன்றுகிறது). இடது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பெண் ஆசை இல்லாதவனும், ஞானியாகவும் இருப்பான்.

* முதுகின் நடிவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான், வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக செல்வம் உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான்.

* இடது விலாவில் இருக்கப் பெற்றவன் போகமற்றவனாய் இருப்பான், வலது விலாவில் இருக்கப் பெற்றவன் போகம் அற்றவனாகவே இருப்பான்.

* நாபியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வெற்றியுள்ளவனாய் இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சுகமற்றவனாக இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.

* வயிற்றின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாக இருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வியாதி உள்ளவனாய் இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் கபடு உள்ளவனாய் இருப்பான்.

* மார்பின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் பெற்றவனாகவும் இருப்பான். வலது முலையில் இருக்கப் பெற்றவன் தன் மனைவியோடு அதிக ஒருமை உள்ளவனாக இருப்பான். இடது முலையில் இருக்கப் பெற்றவன் சுக போசனமுள்ளவனாய் இருப்பான்.

* வலது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், வெற்றியும் உள்ளவனாக இருப்பான். இடது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், பயமும் உள்ளவனாக இருப்பான்.

* வலது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் வசீகரமுள்ளவனாக இருப்பான். இடது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் பகை உள்ளவனாய் இருப்பான். வலது முன் கையில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாய் இருப்பான். இடது முன் கையில் இருக்கப் பெற்றவன் வலிமை உள்ளவனாய் இருப்பான். வலது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் விதரணம்(ஈகை) உள்ளவனாய் இருப்பான், இடது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.

* வலது:-  பெருவிரல் – ஞானம், சுட்டு விரல் – அறிவுள்ளவன், நடுவிரல் – தீர்க்காயுள், அணிவிரல் (மோதிர விரல்) – பூஷனமுள்ளவன்,  சிறு விரல் – நன்மை.

* இடது:- பெருவிரல் – பாவி, சுட்டு விரல் – மந்த குணம், நடுவிரல் – அற்ப ஆயுள், அணிவிரல் – வறுமை, சிறு விரல் – மலடு.

* வலது புறங்கையில் இருக்கப் பெற்றவன் பெருமை உள்ளவனாக இருப்பான், இடது புறங்கையில் இருக்கப் பெற்றவன் கிலேச முள்ளவனாக (ஆலோசகர்) இருப்பான்.

* வலது அக்குளில் இருக்கப் பெற்றவன் விதரணம் உள்ளவனாகவும், இடது அக்குளில் இருக்கப் பெற்றவன் வெகு கபடதாரயாய் இருப்பான்.

* வலது கழுத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் உள்ளவனாகவும், இடது கழுத்தில் இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாகவும் இருப்பான்.

* வலது கன்னம்: செல்வமும், அலைச்சலும் உள்ளவனாக இருப்பான், இடது கன்னம்: வறுமை உள்ளவனாக இருப்பான்.

* வலது தாடையில் இருக்கப் பெற்றவன் போகமுடையவனாக இருப்பான், இடது தாடையில் இருக்கப் பெற்றவன் கிலேசமுடையவனாக (ஆலோசகர்) இருப்பான். நடுத்தாடையில் இருக்கப் பெற்றவன் ஆயுள் உள்ளவனாக இருப்பான். கீழ் தாடையில் இருக்கப் பெற்றவன் போஜனப் பிரியன் (சாப்பாட்டு ராமண்).

* வலது மேல் காதில் இருக்கப் பெற்றவன் சொற்ப செலவு உடையவனாக இருப்பான், இடது மேல் காதில் இருக்கப் பெற்றவன் தூஷனை (அவதூறு பேசுபவன்) சொல்பவனாக இருப்பான். காதில் நடுவில் இருக்கப் பெற்றவன் சொல் வேறு, செயல் வேறு என்று இருப்பான்.

* மூக்கின் வலது பக்கம் – செல்வந்தன், இடது பக்கம் – வறுமையில் வாடுவான். மூக்கின் நடுவில் – சொற்ப செல்வம் பெற்றவனாக இருப்பான்.

* வலது கண்ணில் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் நல்ல புத்தி உடையவன், இடது கண்ணின் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் வெகு காமம் உள்ளவனாக இருப்பான்.

* வலது புருவத்தில் இருக்கப் பெற்றவன் நல்ல உருவங்களை காணத்தக்க குணமுடையவன். இடது புருவத்தில் இருக்கப் பெற்றவன் விகார உருவங்களை காணத்தக்க குணமுடையவனாக இருப்பான்.

* நெற்றியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான். நடு நெற்றி – தீர்க்காயுள்.

* வலது செவியில் இருக்கப் பெற்றவன் சதா காலமும் ஞான விருப்பம் உள்ளவனாக இருப்பான். இடது செவியில் இருக்கப் பெற்றவன் பழி சொல்லையும், பொல்வார்த்தையையும் கேட்பதில் விருப்பமுடையவனாக இருப்பான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 4:07 am

ம்.......சூப்பர்  பகிர்வு சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 11:30 pm

சுழி:

* வலது காதின் உள்ளே வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் நல்ல தீரமுடையவனாய் இருப்பான்.

* இடது காதின் உள்ளே இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் யூகை(அறிவுக் கூர்மை) இல்லாதவனும்,
    வறுமை உடையவனுமாய் இருப்பான்.

* சுழி தலையின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன், மிகுந்த செல்வம் உடையவனாய் இருப்பான்.

* சுழி தலையின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் மாறு வேஷங் கொண்டு பிச்சை எடுப்பான்.

* தலையின் மத்தியில் சுழி இருக்கப் பெற்றவன் சாதாரண ஸ்திதி (செல்வம்/வாழ்வு) உடையவனாய் இருப்பான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:58 pm

சரவணன் wrote:சுழி:

* வலது காதின் உள்ளே வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் நல்ல தீரமுடையவனாய் இருப்பான்.

* இடது காதின் உள்ளே இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் யூகை(அறிவுக் கூர்மை) இல்லாதவனும்,
    வறுமை உடையவனுமாய் இருப்பான்.

* சுழி தலையின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன், மிகுந்த செல்வம் உடையவனாய் இருப்பான்.

* சுழி தலையின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் மாறு வேஷங் கொண்டு பிச்சை எடுப்பான்.

* தலையின் மத்தியில் சுழி இருக்கப் பெற்றவன் சாதாரண ஸ்திதி (செல்வம்/வாழ்வு) உடையவனாய் இருப்பான்.
மேற்கோள் செய்த பதிவு: 1144904

ஒ....தலை இல் உள்ள சுழி இல் இவ்வளவு இருக்கா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 14, 2015 12:22 am

ஆமாம் அம்மா...அதான் சுழி சரியில்லைன்னு சொல்றாங்க போலருக்கு... புன்னகை புன்னகை




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:25 am

சரவணன் wrote:ஆமாம் அம்மா...அதான் சுழி சரியில்லைன்னு சொல்றாங்க போலருக்கு... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144916

ஹா...ஹா...ஹா .இருக்கும் இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 14, 2015 12:35 am

அளவு சாஸ்திரம்:-

அளவெடுக்கும் நூலுக்கு மஞ்சள் சந்தனம் முதலியவற்றை தடவி, தூபம் காண்பித்து விநாயக மூர்த்தியை அன்போடு தியானித்து அளக்க வேண்டும்.


வலது கை விரல்கள் ஐந்தில் ஒரு கயிறு கொண்டு  அளவை அளந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த கயிறு,

• முழங்கை முதல் நடு விரலின் நடு இறை நுனி வரை வந்திருக்கப் பெற்றவன் அகண்ட செல்வமுடையவனாய் இருப்பான் 

• அந்த விரலின் மேல் இறை வரை வந்திருக்கப் பெற்றவன் மந்திரத் தொழில் உடையவனாய் இருப்பான்.

• அந்த விரலின் நடு இறை வரை வந்திருக்கப் பெற்றவன் நன்மை உடையவனாய் இருப்பான்.

• நடு விரலின் அடி இறை வரை வந்திருக்கப் பெற்றவன் உத்தம சீருடையவனாய் இருப்பான்.

• உள்ளங்கை வரை வந்திருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
அதே போல்:

• காலின் பெருவிரல் முதல் நெற்றி வரை அளந்து எடுத்த கயிறும், மார்பின் சரியான அளவினை அளந்து எடுத்த கயிறும்        
  சேர்த்து அதனுடன் இவ்விரண்டின் அளவில் நான்கில் ஒரு பங்கு அளவும் சேர்த்து, தன்னுடைய கையால் நூற்று எட்டு
  அங்குலம் இருக்கப் பெற்றவன் குபேர சம்பத்து உள்ளவனாய் இருப்பான்.

• நூற்று எட்டு அங்குலத்துக்கு அதிகமாக இருக்கப் பெற்றவன் குறைந்த ஆயுள் உள்ளவனாய் இருப்பான்.

• அதற்கு குறைவாக இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.

அதே போல்:

• வலது தோள் தொடுத்து, வலது கை நடு விரல் நுனி வரை உள்ள அளவுடைய கயிற்றின் இரு மடங்கு எடுத்து, கால்
  பெருவிரல் முதல் நெற்றி வரை வந்திருக்கப் பெற்றவன் நூறு வயதும் செல்வமும் உள்ளவன்.

• நெற்றியின் மத்தி வரை வந்திருக்கப் பெற்றவன் தொண்ணூறு வயதுள்ளவனாய் இருப்பான்.

• புருவம் வரை வந்திருக்கப் பெற்றவன் என்பது வயதுள்ளவனாக இருப்பான்.

• நாசி வரை வந்திருக்கப் பெற்றவன் எழுபது வயது உள்ளவனாய் இருப்பான்.

• வாய் வரை வந்திருக்கப் பெற்றவன் அறுபது வயது உள்ளவனாகவும், சொற்ப போகமுள்ளவனாகவும் இருப்பான்.

• முகக்கடை (தாடை) வரை வந்திருக்கப் பெற்றவன் ஐம்பது வயதுள்ளவனாக இருப்பான்.

• கழுத்துவரை வந்திருக்கப் பெற்றவன் நாற்பது வயது உள்ளவனாய் இருப்பான்.

• இந்த அளவிற்கு குறைவாக உள்ளவன் அற்ப ஆயுசுக் காரன் (சிவ சிவ).

இந்த அளவு சாஸ்திரம் பெண்களுக்கும் பொருந்தும்!

குறிப்பாக ஆண்களுக்கு  பதினாறு வயதுக்கு மேலும் பெண்களுக்கு பனிரெண்டு வயதுக்கு மேலும் அளக்க வேண்டும்!


புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 6 ZvFMjZmEQRuRbEmch9WC+Samuthrika

---
சாமுத்ரிகா லக்ஷணம் முற்றிட்டு!

வேறொரு பதிவில் சந்திப்போம் – நன்றி!!!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:36 am

சரி இது போல பெண்களுக்கும் இருக்குமே சரவணன் அதை போடலாமே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக