புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
66 Posts - 49%
ayyasamy ram
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
1 Post - 1%
Kavithas
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
1 Post - 1%
bala_t
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
1 Post - 1%
prajai
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
286 Posts - 42%
heezulia
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
283 Posts - 41%
Dr.S.Soundarapandian
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
26 Posts - 4%
sugumaran
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
6 Posts - 1%
prajai
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
5 Posts - 1%
Kavithas
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
4 Posts - 1%
manikavi
காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_m10காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2015 7:24 pm

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ - கல்வெட்டு ஆதாரத்தை பாதுகாக்க கோரிக்கை

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ CssOIl3uQ8G2ugOAy1pP+arch_2464758g

காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் விளங்கியதன் வரலாற்று ஆதாரமாக உள்ள சோழர் கால கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்றும் பெயர் இருந்தது. இதை கி.பி.1890-லேயே இந்திய கல்வெட்டுத் துறையினர் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டை தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம் கல் வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு குறித்து சரியாக பிரகடனப்படுத்தப்படாத நிலையில், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் கல்வெட்டு இருக்குமிடத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய குடவாயில் பாலசுப்ர மணியன், “குலோத்துங்க சோழன் காலத்திலிருந்தே, கரிகால சோழ கரையை பலப்படுத்த ‘விநியோகம்’ என்ற பெயரில் வரிவசூல் முறை இருந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இது, காவிரிக்கு கரிகால சோழ பேராறு என்று இன்னொரு பெயர் இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

மூன்றாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய நான்காம் ஆண்டில் (கி.பி.1220) முசுறி (முசிறி) என்ற மும்முடிச் சோழன் பேட்டையில் அகண்ட காவிரியிலிருந்து பிரியும் வாய்க்காலில் மதகு பாலம் ஒன்று கட்டப்பட்டது. குறுநில மன்னரான வாணகோவரையரின் படைத் தளபதி ராமன் சோழகோன் என்ற நிலவாளை வெட்டுவார் நாயன் என்பவர் தான் இந்த மதகு பாலத்தை கட்டி இருக்கிறார். இதற்கு ஆதாரமான கல்வெட்டு அந்த பாலத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த கல்வெட்டு அழியாமல் இருக்கிறது.

இந்த கல்வெட்டை ஆதாரமாக வைத்துத்தான் காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் இருந்ததை இந்திய கல்வெட்டுத் துறை உறுதி செய்தது. இந்திய கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை குறிப்பு மற்றும் கல்வெட்டுச் சாசன நகலை வைத்து இதை உறுதி செய்துள்ளோம். ஆனால், அதன் முக்கியத்துவம் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதனால் தான் அதை ராணி மங்கம்மாள் மதகு என்று அந்தப் பகுதி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்தும் அவர் கூறும் போது, “தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சின்னம்” என்று மட்டும் கல்வெட்டு மதகு இருக்கும் இடத்தில் ஒரு அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள். அதில் வேறு எந்த விவரமும் இல்லை. சோழர் காலத்தில் இந்த மதகு திறப்பான்கள் மர பலகைகளில் இருந்திருக்கிறது. பொதுப் பணித் துறையினர் அதை ரோலிங் ஷட்டர்களாக மாற்றிய போது, மதகுப் பாலத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் பாதியை அதன் முக்கியத்துவத்தை உணரா மல் சுவர் வைத்து மறைத்து விட்டார்கள்.

இப்போது, திருச்சி-நாமக்கல் புறவழிச் சாலைக்கு இந்தப் பகுதியை ஒட்டியே ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக் கிறார்கள். இந்தப் பகுதியில் சாலை அமைத்து கனரக வாகனப் போக்குவரத்துத் தொடங்கினால் வரலாற்றுச் சின்னமான இந்த கல்வெட்டுக்கு ஆபத்து வந்து விடுமோ என நாங்கள் அஞ்சு கிறோம். எனவே, கல்வெட்டை மறைத்திருக்கும் செங்கல் சுவரை அகற்றி இந்த மதகுப் பாலத்தின் மீது எந்த வாகனங்களும் செல்லாத வண்ணம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். மேலும், இம்மதகு குறித்த தகவல்களை ஒரு கல்வெட்டிலோ அல்லது பலகையிலோ எழுதி வைத்து மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்யவேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ IFsWk9EmS7uKyXcSnzyR+kudavayil_2464756a

குடவாயில் பாலசுப்ரமணியன்

நன்றி தி தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 07, 2015 8:43 pm

இப்போது, திருச்சி-நாமக்கல் புறவழிச் சாலைக்கு இந்தப் பகுதியை ஒட்டியே ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக் கிறார்கள். இந்தப் பகுதியில் சாலை அமைத்து கனரக வாகனப் போக்குவரத்துத் தொடங்கினால் வரலாற்றுச் சின்னமான இந்த கல்வெட்டுக்கு ஆபத்து வந்து விடுமோ என நாங்கள் அஞ்சு கிறோம். எனவே, கல்வெட்டை மறைத்திருக்கும் செங்கல் சுவரை அகற்றி இந்த மதகுப் பாலத்தின் மீது எந்த வாகனங்களும் செல்லாத வண்ணம் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். மேலும், இம்மதகு குறித்த தகவல்களை ஒரு கல்வெட்டிலோ அல்லது பலகையிலோ எழுதி வைத்து மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்யவேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

அரசு செய்யுமா ? பொறுத்திருந்து தான் பார்க்கணும் .... சோகம் சோகம்
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2015 9:32 pm

பொறுத்து இருந்து பார்க்கலாம் .
செய்தால் ஆவணச் செய்தியாகும் .
பிற்காலத்திற்கு உதவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 07, 2015 9:36 pm

T.N.Balasubramanian wrote:பொறுத்து இருந்து பார்க்கலாம் .
செய்தால் ஆவணச் செய்தியாகும் .
பிற்காலத்திற்கு உதவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149891
ஆமாம் அய்யா . மிகவும் சரி ...

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Jul 08, 2015 11:54 pm

காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ 3838410834 காவிரிக்கு மற்றொரு பெயர் ‘கரிகால சோழப் பேராறு’ 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக