புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
68 Posts - 45%
heezulia
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
5 Posts - 3%
prajai
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
4 Posts - 3%
Jenila
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
2 Posts - 1%
jairam
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 1%
M. Priya
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 1%
kargan86
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
9 Posts - 4%
prajai
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
6 Posts - 3%
Jenila
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Rutu
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
2 Posts - 1%
jairam
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
2 Posts - 1%
viyasan
அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 17, 2015 5:57 pm

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும் என்று பல கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தந்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வங்கிப் பரிமாற்றம் மற்றும் அரசுக் கணக்குகள் பிரிவின் இணைப் பொது மேலாளர் வி.வி.கணேசன்.

‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 - 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.

யார் இணையலாம்?

18  வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும்.  

பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.

எப்படி இணைவது?

எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?

நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை!)

முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?

ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.  நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில்   வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி? P24a

எப்போது பணம் எடுக்கப்படும்?

நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த  மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?

வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.

பணம் கட்டாவிட்டால்..?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்  படுவார்கள்.

யார் நிர்வகிக்கிறார்கள்?

இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85%  அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

என்ன உறுதி?

நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு  கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே  வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.

எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார்  அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ  சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.

60 வயதுக்குப் பின் இறந்தால்...?

இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.

அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும்  (Lumpsum) வழங்கப்படும்.

உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு  61 - 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.

சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார்.  (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?

இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.

வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.

தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது'' என்றார் கணேசன்.
---விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 6:01 pm

நல்ல திட்டம் தான் அண்ணா...ஆனால் 60 வருடத்திற்கு அப்புறம் இந்த 5000 ரூபாயை வைத்து என்ன செய்வது?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 17, 2015 6:13 pm

சரவணன் wrote:நல்ல திட்டம் தான் அண்ணா...ஆனால் 60 வருடத்திற்கு அப்புறம் இந்த 5000 ரூபாயை வைத்து என்ன செய்வது?
மேற்கோள் செய்த பதிவு: 1145955

ஒண்ணுமே இல்லாததற்கு இது பரவாயில்லை தானே ... இப்பொழுது உங்க வயது என்ன அதுக்கு ஏற்றார் போல உங்க முதலீடு இருக்கவேண்டும்.

பணவீக்க விகிதற்கு ஏற்றார் போல உங்களுக்கு வருமானம்/ஓய்வூதியம் பெற வேண்டும் என்றால் நீங்கள் நல்ல நீதி ஆலோசகரை சந்திக்கவும் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 17, 2015 6:16 pm

நீ சொல்லுறது உண்மை தான் சரா ,

இப்பவே நம்ம ஊரில் 1000 ரூபாய் தாள் கண்ட இடத்திலும் அசிங்கபடுது , 40 வயதுடைய ஒருவர் இந்த திட்டத்தில் சேர்ந்ததால் இன்னும் 20 வருடத்திற்கு பிறகு 5000 ரூபாயை வைத்துகொண்டு அவரால் ஒரு நாள் முழுவதும் சாப்பிட முடியுமா என்பதே சந்தேகம் தான்.


மத்திய அரசு கொண்டு வரம் இந்த திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் கஜானாவை நிரப்புவதற்கு பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுப்பது போல தெரிகிறது. நமக்கு அதிகமா monetary policy பற்றி தெரியாது அதனால் , நான் சொல்வது தவறா கூட இருக்கலாம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 6:16 pm

பாலாஜி wrote:
சரவணன் wrote:நல்ல திட்டம் தான் அண்ணா...ஆனால் 60 வருடத்திற்கு அப்புறம் இந்த 5000 ரூபாயை வைத்து என்ன செய்வது?
மேற்கோள் செய்த பதிவு: 1145955

ஒண்ணுமே இல்லாததற்கு இது பரவாயில்லை தானே ... இப்பொழுது உங்க வயது என்ன அதுக்கு ஏற்றார் போல உங்க முதலீடு இருக்கவேண்டும்.

பணவீக்க விகிதற்கு ஏற்றார் போல உங்களுக்கு வருமானம்/ஓய்வூதியம் பெற வேண்டும் என்றால் நீங்கள் நல்ல நீதி ஆலோசகரை சந்திக்கவும் ...
உண்மை அண்ணா...எதுவுமே இல்லாததற்கு இது தேவலை......எல்.ஐ.சி யை விட இது நல்லது என்றே தோன்றுகிறது! -நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jun 17, 2015 7:46 pm

வயது 40 க்கு மேல் கிடையாதா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 7:49 pm

ராஜா wrote:நீ சொல்லுறது உண்மை தான் சரா ,

இப்பவே நம்ம ஊரில் 1000 ரூபாய் தாள் கண்ட இடத்திலும் அசிங்கபடுது , 40 வயதுடைய ஒருவர் இந்த திட்டத்தில் சேர்ந்ததால் இன்னும் 20 வருடத்திற்கு பிறகு 5000 ரூபாயை வைத்துகொண்டு அவரால் ஒரு நாள் முழுவதும் சாப்பிட முடியுமா என்பதே சந்தேகம் தான்.


மத்திய அரசு கொண்டு வரம் இந்த திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் கஜானாவை நிரப்புவதற்கு பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுப்பது போல தெரிகிறது. நமக்கு அதிகமா monetary policy பற்றி தெரியாது அதனால் , நான் சொல்வது தவறா கூட இருக்கலாம்
இதாவது பரவா இல்லை அண்ணா. இந்த எல்.ஐ.சி ரொம்ப மொசாம், என் நண்பர்கள் அதிகமான பாலிசிகளை எடுத்துவிட்டு இப்போ அவதி படுறாங்க... நானும் ஒரு பாலிசி எடுத்து தொலைத்து விட்டேன். அவங்க கொடுக்கும் பணத்துக்காக ஒரு தடவ சாகவா முடியும்? இல்ல வேணும்னே விபத்துல சிக்க முடியுமா?புன்னகை புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Thu Jun 18, 2015 12:40 pm

அரசாங்கத்துக்கு நல்ல மறைமுக வருமானம் + கொஞ்சம், மக்ககளுக்கு பயன்.. அதுவும் கிளைம் அப்ப தான் தெரியும் ....



என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 18, 2015 12:51 pm

சரவணன் wrote:
ராஜா wrote:நீ சொல்லுறது உண்மை தான் சரா ,

இப்பவே நம்ம ஊரில் 1000 ரூபாய் தாள் கண்ட இடத்திலும் அசிங்கபடுது , 40 வயதுடைய ஒருவர் இந்த திட்டத்தில் சேர்ந்ததால் இன்னும் 20 வருடத்திற்கு பிறகு 5000 ரூபாயை வைத்துகொண்டு அவரால் ஒரு நாள் முழுவதும் சாப்பிட முடியுமா என்பதே சந்தேகம் தான்.


மத்திய அரசு கொண்டு வரம் இந்த திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் கஜானாவை நிரப்புவதற்கு பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுப்பது போல தெரிகிறது. நமக்கு அதிகமா monetary policy பற்றி தெரியாது அதனால் , நான் சொல்வது தவறா கூட இருக்கலாம்
இதாவது பரவா இல்லை அண்ணா. இந்த எல்.ஐ.சி ரொம்ப மொசாம், என் நண்பர்கள் அதிகமான பாலிசிகளை எடுத்துவிட்டு இப்போ அவதி படுறாங்க... நானும் ஒரு பாலிசி எடுத்து தொலைத்து விட்டேன். அவங்க கொடுக்கும் பணத்துக்காக ஒரு தடவ சாகவா முடியும்? இல்ல வேணும்னே விபத்துல சிக்க முடியுமா?புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1146012


ஆமாம் சரா, எனக்கும் lic கொஞ்சம் கூட பிடிக்காது , பிராட் பசங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக