புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
எல்லாத்தையும் நல்ல டிடைலாகவே சொல்லி இருக்கீங்க தமிழ்நேசன் அவர்களே !
அதுவும் பந்திக்கு முந்து , ரொம்பவே அசிங்கமாக நடக்கும் நம்மவர்களை பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக பிச்சுபிச்சுபிட்டீங்க.
ரமணியன்
அதுவும் பந்திக்கு முந்து , ரொம்பவே அசிங்கமாக நடக்கும் நம்மவர்களை பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக பிச்சுபிச்சுபிட்டீங்க.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நல்லாயிருக்கு .... கலக்குங்க .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இங்க என்ன சொல்லுது?
எப்பவுமே பேச்சு ஒண்ணும் நினைப்பு ஒண்ணுமா இனிமா கொடுக்குறதுல சினிமா உலகம் டாப் பாஸ். அடைப்புக்குறிக்குள்ளே இருக்கிறதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களோட மைண்ட் வாய்ஸ்...
ஹீரோயின்: ‘‘நடிக்க வரலைனா நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செஞ்சிருப்பேன்!’’
(ராஜமுந்திரியில நாம அஞ்சாப்பு அஞ்சு தடவை படிச்சது இவங்களுக்குத் தெரியவா போகுது!)
மியூஸிக் டைரக்டர்: ‘‘வெஸ்டர்ன்ல பிடிச்சு அப்படியே ரிதம்ல நாட்டுப்புறக் குத்துக்குத் தாவி அடுத்த சரணத்துல கானா ஸ்டைலை டச் பண்ணி கடைசியில புன்னகவராளி ராகத்துல ஃபினிஷ் பண்ணா, சூப்பரா இருக்கும்!’’
(அந்த காங்கோ சி.டி-யை இங்கே ஒரு பய கேட்டிருக்கக் கூடாது ஈஸ்வரா!)
டைரக்டர்: ‘‘இந்தப் படத்துல நிறையக் குறியீடுகளை உள்ளே வெச்சிருக்கேன்!’’
(எப்படியும் ஃபேஸ்புக்ல எவனாச்சும் கண்டுபிடிச்சு எழுதுவான். அப்போ ஆமானு தலையாட்டி வெப்போம்!)
ஹீரோ: ‘‘என்னோட ரசிகர்கள்தான் எனக்கு பலம். அவங்க இல்லைனா நான் இல்லை!’’
(அவங்களாச்சும் பார்த்து ஓடவெச்சாத்தான் எனக்குப் பொழப்பே!)
ஹீரோ: ‘‘எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் பூரா படங்கள் நடிச்சு மக்களை சந்தோஷமா வெச்சுக்கணும்!’’
(போன தடவை ரகசியமா மீட்டிங் போட்டப்போ எவ்ளோ ப்ரஷர்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்!)
காமெடியன்: ‘‘நிச்சயமா ஹீரோவா நடிக்க மாட்டேன். மக்களை காமெடியனா திருப்திப்படுத்துனா போதும்!’’
(கேட்டு வந்தாதானே... வந்தா வேணாம்னு சொல்ல நான் என்ன லூஸாய்யா?)
அம்மா நடிகை: ‘‘உங்களுக்கு அம்மாவா நடிக்கிறதெல்லாம் என் பாக்கியம் சார்!’’
(20 வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு ஜோடியா நடிச்சேன். உனக்கு இப்போ அம்மாவா நடிக்க வேண்டிய நிலைமை. பொண்ணா பொறந்தாலே இப்படித்தான்!)
தயாரிப்பாளர்: ‘‘சமுதாயத்துக்கு கருத்துச் சொல்லாம என்னால படம் தயாரிக்க முடியாது!’’
(நல்ல குத்து ஸாங் வைக்கச் சொல்லோணும்!)
எப்பவுமே பேச்சு ஒண்ணும் நினைப்பு ஒண்ணுமா இனிமா கொடுக்குறதுல சினிமா உலகம் டாப் பாஸ். அடைப்புக்குறிக்குள்ளே இருக்கிறதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களோட மைண்ட் வாய்ஸ்...
ஹீரோயின்: ‘‘நடிக்க வரலைனா நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செஞ்சிருப்பேன்!’’
(ராஜமுந்திரியில நாம அஞ்சாப்பு அஞ்சு தடவை படிச்சது இவங்களுக்குத் தெரியவா போகுது!)
மியூஸிக் டைரக்டர்: ‘‘வெஸ்டர்ன்ல பிடிச்சு அப்படியே ரிதம்ல நாட்டுப்புறக் குத்துக்குத் தாவி அடுத்த சரணத்துல கானா ஸ்டைலை டச் பண்ணி கடைசியில புன்னகவராளி ராகத்துல ஃபினிஷ் பண்ணா, சூப்பரா இருக்கும்!’’
(அந்த காங்கோ சி.டி-யை இங்கே ஒரு பய கேட்டிருக்கக் கூடாது ஈஸ்வரா!)
டைரக்டர்: ‘‘இந்தப் படத்துல நிறையக் குறியீடுகளை உள்ளே வெச்சிருக்கேன்!’’
(எப்படியும் ஃபேஸ்புக்ல எவனாச்சும் கண்டுபிடிச்சு எழுதுவான். அப்போ ஆமானு தலையாட்டி வெப்போம்!)
ஹீரோ: ‘‘என்னோட ரசிகர்கள்தான் எனக்கு பலம். அவங்க இல்லைனா நான் இல்லை!’’
(அவங்களாச்சும் பார்த்து ஓடவெச்சாத்தான் எனக்குப் பொழப்பே!)
ஹீரோ: ‘‘எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் பூரா படங்கள் நடிச்சு மக்களை சந்தோஷமா வெச்சுக்கணும்!’’
(போன தடவை ரகசியமா மீட்டிங் போட்டப்போ எவ்ளோ ப்ரஷர்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்!)
காமெடியன்: ‘‘நிச்சயமா ஹீரோவா நடிக்க மாட்டேன். மக்களை காமெடியனா திருப்திப்படுத்துனா போதும்!’’
(கேட்டு வந்தாதானே... வந்தா வேணாம்னு சொல்ல நான் என்ன லூஸாய்யா?)
அம்மா நடிகை: ‘‘உங்களுக்கு அம்மாவா நடிக்கிறதெல்லாம் என் பாக்கியம் சார்!’’
(20 வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு ஜோடியா நடிச்சேன். உனக்கு இப்போ அம்மாவா நடிக்க வேண்டிய நிலைமை. பொண்ணா பொறந்தாலே இப்படித்தான்!)
தயாரிப்பாளர்: ‘‘சமுதாயத்துக்கு கருத்துச் சொல்லாம என்னால படம் தயாரிக்க முடியாது!’’
(நல்ல குத்து ஸாங் வைக்கச் சொல்லோணும்!)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
எம்.ஜி.ஆர். - மோடி ஒற்றுமை
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தினுசு தினுசா யோசிச்சிருக்காங்க!
ஃபேஸ்புக்ல மேய்ஞ்சுக்கிட்டு இருந்தப்போ ஒருத்தன் தன்னோட தலைவனைத் திட்டினவங்களைப் பார்த்து, ‘வானத்தைப் பார்த்து எச்சி துப்புனா உங்க மேலதான் விழும்... சூரியனைப் பார்த்து நாய் குலைக்குதுடி’னு அரிய தத்துவம் 1298 கமென்ட்டா போட்டான். சரி உலகம் முழுக்க வித்தியாசமான பழமொழிகள் என்ன இருக்குதுனு நெட்ல மேய்ஞ்சப்போ கிடைச்சது...
‘ஒரு நல்ல கணவன் ஆரோக்கியமா இருக்கணும். அடிக்கடி லீவ் போடணும்!’ -ஜப்பான்.
(லீவ் போட்டு வீட்டுக்கு வர்றவன், மனுஷன். வீட்டுக்கு வராம பாண்டிச்சேரிக்குப் போறவன், பெரிய மனுஷன்!)
‘நாய், பூனை வளர்க்காத வீடு உருப்படாது!’- போர்ச்சுகல்.
(இது ரெண்டையும் வளர்த்தா, வீடு நாறிடுமே பாஸ்!)
குடிப்பவர்களை தேவதைகள் தங்கள் கக்கத்தில் தூக்கிக்கொண்டு பறப்பார்கள்! -போலந்து.
(ஆமா, போதை தெளிந்ததும் தேவதை அப்படியே சாக்கடையில எங்கேயாச்சும் போட்டுட்டுப் போயிடும்கிறதைத்தான் நாசூக்கா சொல்றாய்ங்களாம்!)
எச்சில் ஊறவைக்கிற பெயரை நாய்க்கு வை. அப்புறம் அதை அப்படியே தின்னு! - சீனப் பழமொழி.
(நம்ம ஊர் கொன்னா பாவம், தின்னாப் போச்சேதான் பாஸ்!)
நாய்க்கும் கோபக்காரனுக்கும் கையே கிடையாது! -இத்தாலி நாட்டுப் பழமொழி.
(கேப்டன் ஸ்டைல்ல காலால தூக்கி அடிக்கிறவய்ங்களா இருப்பாய்ங்களோ?)
ஒரு கட்டுரையின் முதல் பாரா லேடீஸ் ஸ்கர்ட் போல இருக்கணும்! - இங்கிலீஷ் பழமொழி.
(சூப்பர் பாஸ். கம்மியா இருந்தாதான், சுவாரஸ்யமா இருக்குமாம். எப்படில்லாம் யோசிக்கிறாய்ங்கே!)
மூடின வாய்ல ஈ நுழையாது! -மெக்ஸிகன் பழமொழி.
(வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருங்கடானு செமயா சொல்லி இருக்காங்கப்பா!)
ஃபேஸ்புக்ல மேய்ஞ்சுக்கிட்டு இருந்தப்போ ஒருத்தன் தன்னோட தலைவனைத் திட்டினவங்களைப் பார்த்து, ‘வானத்தைப் பார்த்து எச்சி துப்புனா உங்க மேலதான் விழும்... சூரியனைப் பார்த்து நாய் குலைக்குதுடி’னு அரிய தத்துவம் 1298 கமென்ட்டா போட்டான். சரி உலகம் முழுக்க வித்தியாசமான பழமொழிகள் என்ன இருக்குதுனு நெட்ல மேய்ஞ்சப்போ கிடைச்சது...
‘ஒரு நல்ல கணவன் ஆரோக்கியமா இருக்கணும். அடிக்கடி லீவ் போடணும்!’ -ஜப்பான்.
(லீவ் போட்டு வீட்டுக்கு வர்றவன், மனுஷன். வீட்டுக்கு வராம பாண்டிச்சேரிக்குப் போறவன், பெரிய மனுஷன்!)
‘நாய், பூனை வளர்க்காத வீடு உருப்படாது!’- போர்ச்சுகல்.
(இது ரெண்டையும் வளர்த்தா, வீடு நாறிடுமே பாஸ்!)
குடிப்பவர்களை தேவதைகள் தங்கள் கக்கத்தில் தூக்கிக்கொண்டு பறப்பார்கள்! -போலந்து.
(ஆமா, போதை தெளிந்ததும் தேவதை அப்படியே சாக்கடையில எங்கேயாச்சும் போட்டுட்டுப் போயிடும்கிறதைத்தான் நாசூக்கா சொல்றாய்ங்களாம்!)
எச்சில் ஊறவைக்கிற பெயரை நாய்க்கு வை. அப்புறம் அதை அப்படியே தின்னு! - சீனப் பழமொழி.
(நம்ம ஊர் கொன்னா பாவம், தின்னாப் போச்சேதான் பாஸ்!)
நாய்க்கும் கோபக்காரனுக்கும் கையே கிடையாது! -இத்தாலி நாட்டுப் பழமொழி.
(கேப்டன் ஸ்டைல்ல காலால தூக்கி அடிக்கிறவய்ங்களா இருப்பாய்ங்களோ?)
ஒரு கட்டுரையின் முதல் பாரா லேடீஸ் ஸ்கர்ட் போல இருக்கணும்! - இங்கிலீஷ் பழமொழி.
(சூப்பர் பாஸ். கம்மியா இருந்தாதான், சுவாரஸ்யமா இருக்குமாம். எப்படில்லாம் யோசிக்கிறாய்ங்கே!)
மூடின வாய்ல ஈ நுழையாது! -மெக்ஸிகன் பழமொழி.
(வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருங்கடானு செமயா சொல்லி இருக்காங்கப்பா!)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சும்மா இருந்தா சுகமா?
இன்ஜினீயரிங் முடிச்சிட்டு வேலைக்கு வெயிட் பண்றவன் நிலைமையைக் கொஞ்சம் அலசுவோமா...
நைட்டு 9 மணிக்கு ஐபிஎல் பார்த்தா, ‘தொர... வேலைக்குப் போயிட்டு டயர்டா வந்திருக்காரோ’னு திட்டுற அக்காவுக்குப் பயந்து, காலையில ஹைலைட்ஸ் பார்த்துட்டு இருப்போம். போன் அடிக்கும். ‘சும்மாதானே இருக்க. போனை எடேன்’னு உள்ள இருந்து அப்பா சவுண்டு விடுவார். இந்த வார்த்தைதாங்க. ‘சும்மாதானே இருக்க’. ஏன் வேலைக்குப் போறவங்க போனை எடுக்கக் கூடாதா? கிரெடிட் கார்டுகாரன்தான் கூப்பிடுவான், பேசிட்டு வெச்சிடலாம்னு போனை எடுத்தா, சுந்தரமூர்த்தி அங்கிள் பேசுவார். ‘அப்பாவைக் கூப்பிடுறேன் அங்கிள்’னு சொன்னா ‘இருடா தம்பி. உங்கிட்டதான் பேசணும். என்ன பண்ற?’. பதில் சொல்ல மைக்ரோ செகண்ட்தான் டைம். இல்லைனா அவரே சொல்லிடுவார். ‘சும்மாதானே இருக்க. உங்கப்பா ரொம்ப ஃபீல் பண்றாருப்பா. இப்பல்லாம் எலக்ட்ரீஷியனைக் கூப்பிட்டாலே, நாலு நாள் கழிச்சுதான் அப்பாயின்ட்மென்ட் தர்ரான். நீ இன்ஜினீயரிங் படிச்சிருக்க’னு கொஞ்சம் இடைவெளி விடுவார். என்னன்னு பார்த்தா, அந்த எலக்ட்ரீஷியன் வேலைக்காச்சும் போகலாமேனு சொல்வார்.
பேசினவர் டயர்டு ஆகிறாரோ இல்லையோ, கேட்ட நம்ம டயர்டாகி அக்காடானு உட்கார்ந்தா, அம்மா ஆஜர். ‘கொஞ்சம் உளுத்தம் பருப்பு வாங்கிட்டு வாடா. சும்மாதானே இருக்க’. அந்த வார்த்தையைக் கொஞ்சம் இரக்கத்தோடு சொல்றது அம்மா மட்டும்தான்னாலும் நமக்கு பி.பி அதிகமா எகிறவைக்கிறதும் அவங்கதான். 16 வருஷமா படிக்கிறப்பவும் கடைக்குப் போனோம். என்னவோ சும்மா இருக்கிறப்போ மட்டும்தான் வேலை வாங்குற மாதிரி டயலாக். மளிகைக்கடை அண்ணாச்சி மாதிரி சிரிச்ச முகத்தை எங்கேயும் பார்க்க முடியாது. அவரைப் பார்த்தாலே, இருக்கிற கவலை எல்லாம் பறந்துடும். ஆனா நம்ம நேரம் பாருங்க. ‘வா தம்பி. படிப்பு முடிஞ்சிடுச்சா’னு கேட்டுடுவார். ‘BE முடிச்சாதான் உளுத்தம் பருப்பு தருவியாடா மதன்பாப் மண்டையா?’னு மைண்ட் வாய்ஸ் பேசும். வெளியில சொல்ல முடியுமா?
‘ஆமா அண்ணாச்சி. வேலைக்கு வெயிட்டிங்.’ வருஷத்துல 365 நாளும் கடையில இருக்கார். தினம் 16 மணி நேரம். எந்த கேப்புல சினிமா பாப்பாருன்னு தெரியலை. நமக்குனு ஒரு பன்ச் எடுத்துவிடுவார் பாருங்க ‘வேலையும் பொண்ணும் நமக்காக வெயிட் பண்ணணும்ப்பா. நாம அதுக்காக வெயிட் பண்ணக் கூடாது’.
குடும்பமும் சமூகமும் நம்மை வெறுக்கிறப்போ, நமக்கிருக்கிற ஒரே ஆறுதல் ஃப்ரெண்ட்ஸ்தான். அவங்களைப் பார்க்கப் போனா, கொஞ்சம் ஜாலியா அரட்டை போகும். எழில், கெளரிக்கு நடுவுல புகுந்த கிளாட்வின் போல ஒருத்தன் வருவான் பாருங்க.
‘ஹாய் guys.. Am flying to sweden for MS. All set’
வாவ்... கங்கிராட்ஸ்னு கோரஸா சொல்வானுங்க கூட இருக்கிற பக்கிங்க. இதுல என்ன வாவ்னே புரியல. 60 சதவிகிதம் மார்க்ஸும் 6 லட்சம் ரூபாய் காசும் இருந்தா, எவன் வேணும்னாலும் ஸ்வீடன்ல படிக்கலாம். நாமல்லாம் 87 சதவிகிதம் வெச்சிருப்போம். அந்த ஸ்வீடன்காரனுக்கு அட்டெண்டன்ஸ்கூட அவ்ளோ இருக்காது. இந்த லட்சணத்துல வாவ்டான்னா கோவம் வருமா வராதா? கோபத்தை கன்ட்ரோல் பண்ணி ‘கங்கிராட்ஸ்டா’னு சொன்னதுக்கு அவன் வைப்பான் பாருங்க ஆப்பு.
‘Eve சும்மாதானே இருக்கீங்க. Lets go clubbing. My treat’
இந்த சும்மா இருக்கிறதை ப்ளஸ் டூ முடிச்சிட்டே செஞ்சிருக்கலாம்!
இன்ஜினீயரிங் முடிச்சிட்டு வேலைக்கு வெயிட் பண்றவன் நிலைமையைக் கொஞ்சம் அலசுவோமா...
நைட்டு 9 மணிக்கு ஐபிஎல் பார்த்தா, ‘தொர... வேலைக்குப் போயிட்டு டயர்டா வந்திருக்காரோ’னு திட்டுற அக்காவுக்குப் பயந்து, காலையில ஹைலைட்ஸ் பார்த்துட்டு இருப்போம். போன் அடிக்கும். ‘சும்மாதானே இருக்க. போனை எடேன்’னு உள்ள இருந்து அப்பா சவுண்டு விடுவார். இந்த வார்த்தைதாங்க. ‘சும்மாதானே இருக்க’. ஏன் வேலைக்குப் போறவங்க போனை எடுக்கக் கூடாதா? கிரெடிட் கார்டுகாரன்தான் கூப்பிடுவான், பேசிட்டு வெச்சிடலாம்னு போனை எடுத்தா, சுந்தரமூர்த்தி அங்கிள் பேசுவார். ‘அப்பாவைக் கூப்பிடுறேன் அங்கிள்’னு சொன்னா ‘இருடா தம்பி. உங்கிட்டதான் பேசணும். என்ன பண்ற?’. பதில் சொல்ல மைக்ரோ செகண்ட்தான் டைம். இல்லைனா அவரே சொல்லிடுவார். ‘சும்மாதானே இருக்க. உங்கப்பா ரொம்ப ஃபீல் பண்றாருப்பா. இப்பல்லாம் எலக்ட்ரீஷியனைக் கூப்பிட்டாலே, நாலு நாள் கழிச்சுதான் அப்பாயின்ட்மென்ட் தர்ரான். நீ இன்ஜினீயரிங் படிச்சிருக்க’னு கொஞ்சம் இடைவெளி விடுவார். என்னன்னு பார்த்தா, அந்த எலக்ட்ரீஷியன் வேலைக்காச்சும் போகலாமேனு சொல்வார்.
பேசினவர் டயர்டு ஆகிறாரோ இல்லையோ, கேட்ட நம்ம டயர்டாகி அக்காடானு உட்கார்ந்தா, அம்மா ஆஜர். ‘கொஞ்சம் உளுத்தம் பருப்பு வாங்கிட்டு வாடா. சும்மாதானே இருக்க’. அந்த வார்த்தையைக் கொஞ்சம் இரக்கத்தோடு சொல்றது அம்மா மட்டும்தான்னாலும் நமக்கு பி.பி அதிகமா எகிறவைக்கிறதும் அவங்கதான். 16 வருஷமா படிக்கிறப்பவும் கடைக்குப் போனோம். என்னவோ சும்மா இருக்கிறப்போ மட்டும்தான் வேலை வாங்குற மாதிரி டயலாக். மளிகைக்கடை அண்ணாச்சி மாதிரி சிரிச்ச முகத்தை எங்கேயும் பார்க்க முடியாது. அவரைப் பார்த்தாலே, இருக்கிற கவலை எல்லாம் பறந்துடும். ஆனா நம்ம நேரம் பாருங்க. ‘வா தம்பி. படிப்பு முடிஞ்சிடுச்சா’னு கேட்டுடுவார். ‘BE முடிச்சாதான் உளுத்தம் பருப்பு தருவியாடா மதன்பாப் மண்டையா?’னு மைண்ட் வாய்ஸ் பேசும். வெளியில சொல்ல முடியுமா?
‘ஆமா அண்ணாச்சி. வேலைக்கு வெயிட்டிங்.’ வருஷத்துல 365 நாளும் கடையில இருக்கார். தினம் 16 மணி நேரம். எந்த கேப்புல சினிமா பாப்பாருன்னு தெரியலை. நமக்குனு ஒரு பன்ச் எடுத்துவிடுவார் பாருங்க ‘வேலையும் பொண்ணும் நமக்காக வெயிட் பண்ணணும்ப்பா. நாம அதுக்காக வெயிட் பண்ணக் கூடாது’.
குடும்பமும் சமூகமும் நம்மை வெறுக்கிறப்போ, நமக்கிருக்கிற ஒரே ஆறுதல் ஃப்ரெண்ட்ஸ்தான். அவங்களைப் பார்க்கப் போனா, கொஞ்சம் ஜாலியா அரட்டை போகும். எழில், கெளரிக்கு நடுவுல புகுந்த கிளாட்வின் போல ஒருத்தன் வருவான் பாருங்க.
‘ஹாய் guys.. Am flying to sweden for MS. All set’
வாவ்... கங்கிராட்ஸ்னு கோரஸா சொல்வானுங்க கூட இருக்கிற பக்கிங்க. இதுல என்ன வாவ்னே புரியல. 60 சதவிகிதம் மார்க்ஸும் 6 லட்சம் ரூபாய் காசும் இருந்தா, எவன் வேணும்னாலும் ஸ்வீடன்ல படிக்கலாம். நாமல்லாம் 87 சதவிகிதம் வெச்சிருப்போம். அந்த ஸ்வீடன்காரனுக்கு அட்டெண்டன்ஸ்கூட அவ்ளோ இருக்காது. இந்த லட்சணத்துல வாவ்டான்னா கோவம் வருமா வராதா? கோபத்தை கன்ட்ரோல் பண்ணி ‘கங்கிராட்ஸ்டா’னு சொன்னதுக்கு அவன் வைப்பான் பாருங்க ஆப்பு.
‘Eve சும்மாதானே இருக்கீங்க. Lets go clubbing. My treat’
இந்த சும்மா இருக்கிறதை ப்ளஸ் டூ முடிச்சிட்டே செஞ்சிருக்கலாம்!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
உங்களைத்தான் அங்கிள்...
ஆண்களுக்கும் மெனோபாஸ் உண்டுங்க... ஷாக் ஆகாதீங்க. 35 ஸ்டார்ட் ஆகி 40 வயதை நெருங்குற ஆண்களை உத்துக் கவனிச்சீங்கனா, அதுக்கான அறிகுறிகளை ஈஸியா கண்டுபிடிக்க முடியும். எப்படி?... இப்படி!
நாலு பேர் கூடுற இடத்துல மனைவி பேரைச் சொன்னதும் முகம் வெளிறிப்போகும். பேசும் வாய்ப்பு வந்தால், மனைவியை ஒரு டைனோஸர் போலவே உருவகப்படுத்திப் பேசுவார்கள். ‘அது கால் பண்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும், இல்லைனா மண்டகப்படிடா மாப்ளே’ என முகம் சிவந்து நண்பர்களிடம் பதறுவார்கள்!
எவ்வளவு மெனக்கெட்டாலும் குறையாத தொப்பையைக் கரைக்க, காலையில் ஜாகிங், மாலையில் வாக்கிங் என ஏதேதோ பண்ணுவார்கள். ஜிம்மில் ட்ரெட்மில்லில் அதிகம் ஓடுவது 40-ஐ நெருங்கும் ஆண் மக்காள்தான்!
க்ரீன் டீ, ஓட்ஸ் கஞ்சி, பார்லி பாயாசம், சுகர் ஃப்ரீ காபி என இன்ஸ்டன்ட் இடி அமீன்களாய் மாறி, மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பார்கள். ஆனால் சிங்கிள் பீரைப் பார்த்ததும் ‘நாளைக்கு ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ரா ஓடினா, கொழுப்பைக் கரைச்சிடலாம்’ என மனசை தேற்றிக்கொண்டு டாஸ்மாக்கிற்குள் நுழைவார்கள்!
பேரிளம் பெண்கள் லுக் விடுவதைக் கண்டு, டக்கென முகம் சுளிப்பார்கள். 20 ப்ளஸ்களில் இருக்கும் பெண்கள் ‘அங்கிள்’ என்று அழைத்தால், உள்ளுக்குள் புழுங்கி யார் மீதேனும் எரிந்து விழுவார்கள்!
திடீரென டி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடல்கள் பிடிக்கும். ஆனால், அதைக் காட்டிக்கொள்ளாமல் ‘மனமன மென்டல் மனதில்’ பாடலைப் பாடுவார்கள். தனிமையில் இருக்கும்போது, ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என ஹம்மிங் செய்வார்கள்!
ஃபேஸ்புக்கில் ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல...’ என ஆரம்பித்து கொண்டையை அடிக்கடி காட்டிக்கொள்வதால், அதை மறைக்க வேண்டி ‘பீ கூல் அஸ் குகும்பர் ஃபெல்லாஸ்’ என பீட்டர் ஸ்டேட்டஸ் தட்டிவிடுவார்கள்!
இருக்கும் அனைத்து லௌகீக வாட்ஸ் அப் குரூப்பில் சைலன்டாய் குந்திக்கொண்டு ரகசியமாக வரும் சுகானுபவ சங்கதிகளைப் பார்த்து பெருமூச்சுவிட்டு, ‘பெருசா செய்யணும் குமாரு’ என மனதிற்குள் வெறியேற்றிக்கொள்வார்கள்!
வீட்டில் சைலன்டாய் இருந்தாலும் வெளியே வந்ததும் ‘ஹாய் நந்தி’ என ரெமோவாய் மாறிப் பேசுவார்கள். மச்சினிச்சிகள் வீட்டுக்கு வந்தால் மனசுக்குள் பஞ்சவர்ணக்கிளி பறக்க அநியாயத்துக்கு நல்லவனாக மாறி மனைவி மீது அம்புட்டுப் பாசத்தையும் கொட்டுவார்கள்!
அட ஆமாம்... என் கொண்டையை மறைக்க முடியாம நானே உளறிட்டேனா...? அவ்வ்வ்வ்வ்வ்!
நன்றி- டைம் பாஸ் விகடன்
ஆண்களுக்கும் மெனோபாஸ் உண்டுங்க... ஷாக் ஆகாதீங்க. 35 ஸ்டார்ட் ஆகி 40 வயதை நெருங்குற ஆண்களை உத்துக் கவனிச்சீங்கனா, அதுக்கான அறிகுறிகளை ஈஸியா கண்டுபிடிக்க முடியும். எப்படி?... இப்படி!
நாலு பேர் கூடுற இடத்துல மனைவி பேரைச் சொன்னதும் முகம் வெளிறிப்போகும். பேசும் வாய்ப்பு வந்தால், மனைவியை ஒரு டைனோஸர் போலவே உருவகப்படுத்திப் பேசுவார்கள். ‘அது கால் பண்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும், இல்லைனா மண்டகப்படிடா மாப்ளே’ என முகம் சிவந்து நண்பர்களிடம் பதறுவார்கள்!
எவ்வளவு மெனக்கெட்டாலும் குறையாத தொப்பையைக் கரைக்க, காலையில் ஜாகிங், மாலையில் வாக்கிங் என ஏதேதோ பண்ணுவார்கள். ஜிம்மில் ட்ரெட்மில்லில் அதிகம் ஓடுவது 40-ஐ நெருங்கும் ஆண் மக்காள்தான்!
க்ரீன் டீ, ஓட்ஸ் கஞ்சி, பார்லி பாயாசம், சுகர் ஃப்ரீ காபி என இன்ஸ்டன்ட் இடி அமீன்களாய் மாறி, மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பார்கள். ஆனால் சிங்கிள் பீரைப் பார்த்ததும் ‘நாளைக்கு ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ரா ஓடினா, கொழுப்பைக் கரைச்சிடலாம்’ என மனசை தேற்றிக்கொண்டு டாஸ்மாக்கிற்குள் நுழைவார்கள்!
பேரிளம் பெண்கள் லுக் விடுவதைக் கண்டு, டக்கென முகம் சுளிப்பார்கள். 20 ப்ளஸ்களில் இருக்கும் பெண்கள் ‘அங்கிள்’ என்று அழைத்தால், உள்ளுக்குள் புழுங்கி யார் மீதேனும் எரிந்து விழுவார்கள்!
திடீரென டி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடல்கள் பிடிக்கும். ஆனால், அதைக் காட்டிக்கொள்ளாமல் ‘மனமன மென்டல் மனதில்’ பாடலைப் பாடுவார்கள். தனிமையில் இருக்கும்போது, ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என ஹம்மிங் செய்வார்கள்!
ஃபேஸ்புக்கில் ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல...’ என ஆரம்பித்து கொண்டையை அடிக்கடி காட்டிக்கொள்வதால், அதை மறைக்க வேண்டி ‘பீ கூல் அஸ் குகும்பர் ஃபெல்லாஸ்’ என பீட்டர் ஸ்டேட்டஸ் தட்டிவிடுவார்கள்!
இருக்கும் அனைத்து லௌகீக வாட்ஸ் அப் குரூப்பில் சைலன்டாய் குந்திக்கொண்டு ரகசியமாக வரும் சுகானுபவ சங்கதிகளைப் பார்த்து பெருமூச்சுவிட்டு, ‘பெருசா செய்யணும் குமாரு’ என மனதிற்குள் வெறியேற்றிக்கொள்வார்கள்!
வீட்டில் சைலன்டாய் இருந்தாலும் வெளியே வந்ததும் ‘ஹாய் நந்தி’ என ரெமோவாய் மாறிப் பேசுவார்கள். மச்சினிச்சிகள் வீட்டுக்கு வந்தால் மனசுக்குள் பஞ்சவர்ணக்கிளி பறக்க அநியாயத்துக்கு நல்லவனாக மாறி மனைவி மீது அம்புட்டுப் பாசத்தையும் கொட்டுவார்கள்!
அட ஆமாம்... என் கொண்டையை மறைக்க முடியாம நானே உளறிட்டேனா...? அவ்வ்வ்வ்வ்வ்!
நன்றி- டைம் பாஸ் விகடன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இங்க என்ன சொல்லுது?
டாக்டர் - பேஷன்ட் உறவும் புனிதமானதுதான். டாக்டர் பேசுறதுக்கு பேஷன்ட்ஸ் சொல்ற பதிலும் அவங்க மனசுக்குள்ள நினைக்கிறதும் வேற வேறயாத்தானே இருக்கு.
டாக்டர்: ‘‘யு.எஸ்ல இருந்து என்னோட டாக்டர் ஃப்ரெண்ட் நெக்ஸ்ட் வீக் இங்கே வர்றார். அவர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் கிடைச்சா, உங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கு!’’
பேஷண்ட்: ‘‘டாக்டர்...எப்படியாச்சும் அப்பாயின்ட் மென்ட் வாங்கிடுங்க. எனக்கு உடம்பு சரியானா போதும்!’’ (நிஜமாலுமே யு.எஸ்ல இருந்துதான் வருவாரா, இல்லைனா சும்மா அடிச்சிவிடுறாரா?)
டாக்டர்: ‘‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்! உங்களுக்கு இருக்கிற பிரச்னைக்கு நீங்க எழுந்து நடக்கிறதே ஆச்சர்யம்... நீங்க ஓடுறீங்க... காட் இஸ் கிரேட்!
பேஷன்ட்: ‘‘எல்லாம் உங்க ட்ரீட்மென்ட்டோட பவர்தான் டாக்டர்!’’ (எழுந்திரிச்சு ஓட ஆரம்பிக்கலைனா, என்னை வெச்சே இன்னும் ஒரு ஃப்ளோர் கட்டி இருப்பீங்களே டாக்டர்!)
டாக்டர்: ‘‘ஸாரிங்க... இதை ஆபரேட் பண்ணித்தான் சரிபண்ண முடியும். ஆனா, அதுக்குக் கொஞ்சம் செலவாகும்!’’
பேஷன்ட்: ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். ஆபரேஷன் பண்ணிடுங்க!’’ (ஐயய்யோ... வாய் தவறி உளறிட்டேனே. சொத்தெல்லாம் காலிதான்!)
டாக்டர்: ‘‘என்னோட இத்தனை வருஷ புரொஃபஷனல்ல, இத்தனை க்ரிட்டிக்கலான கேஸைப் பார்த்ததே இல்லை!’’
பேஷன்ட்: ‘‘ஐயய்யோ... இதை சரி பண்ணவே முடியாதா டாக்டர்!’’ (நல்ல வார்த்தையே வராதா உங்க வாய்ல? இதையேதான் எங்க அப்பத்தாவுக்கும் நாலு வருஷத்துக்கு முன்னாடி சொன்னீங்க... ‘36 வயதினிலே’ படம் பார்த்துட்டு கெழங்கு மாதிரி வீட்ல கெடக்கு!)
டாக்டர்: ‘‘நான் எழுதிக் கொடுக்கிற மருந்துகளை ஒரு மாசம் விடாம சாப்பிடணும். கீழே இருக்கிற மெடிக்கல்ல வாங்கிக்கங்க!’’
பேஷன்ட்: ‘‘ஓகே டாக்டர்!’’ (ஒரு வாரத்துக்கு வாங்கிட்டுப் போவோம். அவர் மெடிக்கல் ஓட்டத்துக்கு நம்மளை போண்டியாக்கப் பார்க்கிறார்!)
டாக்டர்: ‘‘எதுக்கும் ஈ.ஸி.ஜி., ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஐ டெஸ்ட் எடுத்திடுங்க. லேப் மாடியில இருக்கு!’’
பேஷன்ட்: ‘‘கண்டிப்பா டாக்டர்!’’ (தலைவலின்னு வந்திடக் கூடாதே!)
டாக்டர்: ‘‘இதுக்குப் பேரு அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர். லட்சத்துல ஒருத்தருக்கு வரும்!’’
பேஷன்ட் : ‘‘அப்படியா டாக்டர்’’ (லட்சத்தில் ஒருவன்... நல்ல சினிமா டைட்டிலா இருக்கே!)
டாக்டர் - பேஷன்ட் உறவும் புனிதமானதுதான். டாக்டர் பேசுறதுக்கு பேஷன்ட்ஸ் சொல்ற பதிலும் அவங்க மனசுக்குள்ள நினைக்கிறதும் வேற வேறயாத்தானே இருக்கு.
டாக்டர்: ‘‘யு.எஸ்ல இருந்து என்னோட டாக்டர் ஃப்ரெண்ட் நெக்ஸ்ட் வீக் இங்கே வர்றார். அவர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் கிடைச்சா, உங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கு!’’
பேஷண்ட்: ‘‘டாக்டர்...எப்படியாச்சும் அப்பாயின்ட் மென்ட் வாங்கிடுங்க. எனக்கு உடம்பு சரியானா போதும்!’’ (நிஜமாலுமே யு.எஸ்ல இருந்துதான் வருவாரா, இல்லைனா சும்மா அடிச்சிவிடுறாரா?)
டாக்டர்: ‘‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்! உங்களுக்கு இருக்கிற பிரச்னைக்கு நீங்க எழுந்து நடக்கிறதே ஆச்சர்யம்... நீங்க ஓடுறீங்க... காட் இஸ் கிரேட்!
பேஷன்ட்: ‘‘எல்லாம் உங்க ட்ரீட்மென்ட்டோட பவர்தான் டாக்டர்!’’ (எழுந்திரிச்சு ஓட ஆரம்பிக்கலைனா, என்னை வெச்சே இன்னும் ஒரு ஃப்ளோர் கட்டி இருப்பீங்களே டாக்டர்!)
டாக்டர்: ‘‘ஸாரிங்க... இதை ஆபரேட் பண்ணித்தான் சரிபண்ண முடியும். ஆனா, அதுக்குக் கொஞ்சம் செலவாகும்!’’
பேஷன்ட்: ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். ஆபரேஷன் பண்ணிடுங்க!’’ (ஐயய்யோ... வாய் தவறி உளறிட்டேனே. சொத்தெல்லாம் காலிதான்!)
டாக்டர்: ‘‘என்னோட இத்தனை வருஷ புரொஃபஷனல்ல, இத்தனை க்ரிட்டிக்கலான கேஸைப் பார்த்ததே இல்லை!’’
பேஷன்ட்: ‘‘ஐயய்யோ... இதை சரி பண்ணவே முடியாதா டாக்டர்!’’ (நல்ல வார்த்தையே வராதா உங்க வாய்ல? இதையேதான் எங்க அப்பத்தாவுக்கும் நாலு வருஷத்துக்கு முன்னாடி சொன்னீங்க... ‘36 வயதினிலே’ படம் பார்த்துட்டு கெழங்கு மாதிரி வீட்ல கெடக்கு!)
டாக்டர்: ‘‘நான் எழுதிக் கொடுக்கிற மருந்துகளை ஒரு மாசம் விடாம சாப்பிடணும். கீழே இருக்கிற மெடிக்கல்ல வாங்கிக்கங்க!’’
பேஷன்ட்: ‘‘ஓகே டாக்டர்!’’ (ஒரு வாரத்துக்கு வாங்கிட்டுப் போவோம். அவர் மெடிக்கல் ஓட்டத்துக்கு நம்மளை போண்டியாக்கப் பார்க்கிறார்!)
டாக்டர்: ‘‘எதுக்கும் ஈ.ஸி.ஜி., ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஐ டெஸ்ட் எடுத்திடுங்க. லேப் மாடியில இருக்கு!’’
பேஷன்ட்: ‘‘கண்டிப்பா டாக்டர்!’’ (தலைவலின்னு வந்திடக் கூடாதே!)
டாக்டர்: ‘‘இதுக்குப் பேரு அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர். லட்சத்துல ஒருத்தருக்கு வரும்!’’
பேஷன்ட் : ‘‘அப்படியா டாக்டர்’’ (லட்சத்தில் ஒருவன்... நல்ல சினிமா டைட்டிலா இருக்கே!)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|