புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
95 Posts - 52%
heezulia
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
35 Posts - 58%
heezulia
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jul 17, 2015 11:39 pm

காரல் மார்க்சு காப்பியம் !
நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தமிழினி 67, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14.  விலை : ரூ. 60

*****

     நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்கள் எழுதிய பாடல்கள் கல்லூரியில் பாடமாக இருந்த போது அவற்றை மனப்பாடம் செய்து அந்தக் கவிதைகளின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது அருட்செல்வர் சங்கர சீத்தாராமன் அவர்களுக்கு.  அதன் காரணமாகவே இந்த நூல் வெளிவர பண உதவிகள் செய்துள்ளார்.  இந்த நூலை அவருக்கு படைப்பு செய்துள்ளார்.  இந்த நூல் அறிமுக விழா மதுரையில் புரட்சிக்கவிஞர் மன்றத்தின் சார்பில் திரு. பி. வரதராசன் அவர்கள் நடத்தினார்.  அந்த விழாவில் ரூ. 50,000 நன்கொடை நூலாசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்களுக்கு அருட்செல்வர் சங்கர சீத்தாராமன் வழங்கி மகிழ்ந்தார்.


     நூலில் இராசேந்திர சோழன் அவர்களின் அணிந்துரையும் மகுடேசுவரன் அவர்களின் நல்லுரையும் நன்று.  காரல் மார்க்சு வாழ்க்கை வரலாற்றை காப்பியமாக வடித்துள்ளார்.  வரலாற்றை கவிதை நடையில் வடிப்பது எல்லோராலும் முடியாது.  அவர் புலவர் பட்டம் பெற்ற காரணத்தாலும் தமிழ்மொழியில் இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள காரணத்தால் மிக நுட்பமாகவும், எளிமையாகவும் எல்லோருக்கும் புரியும் விதமாகவும் நன்கு வடித்துள்ளார்.  காரல் மார்க்சு வரலாற்றையும் நன்கு பயின்றுள்ளார். அதனால் தான் அவரால் காப்பியம் வடிக்க முடிந்துள்ளது.


     மிகச்சிறந்த காரல் மார்க்சு பற்றிய பிம்பத்தை கண்முன்னே வைரவரிகளால் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்கள்.


     தத்துவப் போர்க்களத்தில்

வெற்றியே தந்தான் வாழ்வைக்
     கொடுத்திடும் வறுமைப் போரில் கொத்தாக மூன்று பிள்ளை
     செத்தாரே! சென்னி வாழ்வை

நோய்களும் தின்னக் கண்டு
     பித்தான போதும் கூடப்

பிறழாதான் வாழ்க்கை என்னே!


     காரல் மார்க்சு உலகின் வறுமையை ஒழிக்க வழி சொன்ன போதும் தான் வறுமையில் வாடிய போதும் செம்மையாக வாழ்ந்தார் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.


     காரல் மார்க்சின் தந்தை கண்ட கனவை வைர வரிகளில் செதுக்கி சராசரி தந்தையின் எதிர்பார்ப்பை அவருக்கும் இருந்தது என்பதை நன்கு புலப்படுத்தி உள்ளார். பாருங்கள்.


     சட்டத்தில் தேறி விட்டான்

சரித்திரம் படைப்பான், நெஞ்சின்
     திட்டத்தை எல்லாம் மைந்தன்

ஈடேற்றி வைப்பான் என்றோர்
     இட்டத்தை மனத்துள் வைத்துத்

திகழ் ஆசை வானத் தின்மேல்
     பட்டத்தைப் பறக்க விட்டுப்

பகற்கனாக் கண்டான் தந்தை.


     கவிதைகள் எளிய நடையில் இருந்த போதும் ஒரு சில சொற்களுக்கு அய்யம் வரலாம் என்று கருதி ஒவ்வொரு பக்கத்திலும் சில சொற்களுக்கு விளக்கம் தந்து இருப்பது நூலின் தனிச்சிறப்பு.  வடமொழி எழுத்துக் கலப்பின்றி எழுதி உள்ளார்.  இஷ்டம் என்று எழுதாமல் இட்டம் என்றே எழுதி உள்ளார்.  நன்கு புரியவும் செய்கின்றது.


     காரல் மார்க்சு வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் அவரது அப்பா இறந்து விடுகிறார்.  வறுமைய்லி வாடுகிறார். அவரது வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை கவிதையால் வடித்து கண்முன்னே காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.


     தத்துவத்தில் முனைவனெனும் பட்டமிருந் தென்ன
     சித்திரத்தில் உள்ள பழம் எப்பசியைத் தீர்க்கும்?
     எத்துறையில் எந்நெறியில் எப்பணியில் சேரல்
     பத்துமுறை எண்ணி எண்ணிச் சித்தமொடிந்தானால்.


     பொதுவுடைமை கருத்தை மக்கள் மனதில் பரவிடச் செய்தவர், அதில் வெற்றியும் கண்டவர், காரல் மார்க்சு என்பதை நூலில் நன்கு உணர்த்தி உள்ளார்.


     சிறு தொழிலர், விவசாயி, சீர் மிகுந்த பாட்டாளி,
     வெறுமுடலான் உழைப்பவர்கள், வேறுவழியற்றவர்கள்
     ஒருகுழுவாத் திரளும்வணம் உருக்கொள்ள வைப்பதற்காம்
     பரியசெயல் புரிவதுதான் பொதுவுடைமை யாளர்பணி.



    இலண்டன் மாநகரில் காரல் மார்க்சு வாழ்ந்த காலத்தில் வந்து துன்பத்தை, துயரத்தை வார்த்தைகளால் வடித்து வியப்பில் ஆழ்த்துகின்றார். மிகவும் உணர்ந்து உள்வாங்கி எழுதி உள்ளார்.  நேரில் பார்த்து எழுதியது போன்ற பிரமிப்பை உருவாக்கி வெற்றி பெறுகின்றார்.


     பெருநகர் இலண்டன் அல்லவா? காரல்
     வறுமையும் பெரியதா வளர்ந்து
     திருகிட அவனோ திகைத்தனன் ; சென்னி
     தெளிவுறு பொறுமையள் எனினும்
     வறுமையைப் பணத்தால் துரத்தலாம் ; பொறுமை
     வறுமையைத் துரத்துமோ நாளும்
     சிறுமைகள் வந்து பெருகுதல் கண்டு
     செத்தனன் நாள்தோறும் காரல்.


     காரல் மார்க்சு வாழ்க்கையில் வறுமையின் காரணமாக சொல்லில் வடிக்க முடியாத துன்பத்தை அனுபவித்துள்ளார்.  அதனால் தான் உலகில் உள்ள வறுமையை ஒழிக்க ஒரே வழி பொதுவுடைமை எனப்தை உலகிற்கு உணர்த்த முடிந்தது.


     தொட்டிலிலே கிடத்தத்தான் வறுமையினால்
     தோதில்லை ; சவம் எடுக்கும்
     பெட்டியினை வாங்குவதற்கும் வறுமையெனைப்
     பிசைகிறதே என்று காரல்
     முட்டி வரும் விழி நீறை முகம் துடைத்துப்
     பொருமுகையில் பிரெஞ்சு நண்பன்
     சட்டெனவே இரண்டு பவுன் தந்ததனால்
     பிரான்சிக்கா சவம் போயிற்று.


     காரல் மார்க்சு தன்னலம் கருதாது பொதுநலம் கருதி தான் வறுமையால் பெற்ற துன்பங்கள் உலகில் இனி யாரும் வாடக் கூடாது என்று முடிவு செய்து பொதுவுடைமையை மலர்வித்து ஏழ்மையை ஒழித்து உலகில் உள்ள மனிதநேய மாண்பாளர்கள் உள்ளத்தில் எல்லாம் இன்ரு வாழும் மிகச்சிறந்த மனிதர் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடித்துள்ள முடிப்பு மிக அருமை.


     முகங்களைத் திருப்பிக் கொண்டவர் எல்லாம்
     முகவரி இழந்தவர் ஆனார்.
     சுகங்களே வாழ்க்கை என்றிருந்தவர்கள்
     சுழலினுட் சிக்கியே மாண்டார்.
     அகங்களைக் கடந்த காரலோ உலகின்
     எல்லைகள் அனைத்தையும் கடந்தும்
     யுகங்களைக் கடந்தும் வாழுவான் ; வானில்
     ஒளிவிடும் ஞாயிறு போலே.


     உண்மை தான் சூரியனுக்கு என்றும் மறைவில்லை.  காரல் மார்க்சுக்கும் என்றும் மறைவில்லை.  நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக