புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
17 Posts - 4%
prajai
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
8 Posts - 2%
jairam
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
4 Posts - 1%
Jenila
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)


   
   

Page 1 of 2 1, 2  Next

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Jul 17, 2015 6:11 am

அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 17, 2015 12:15 pm

அருமை அருமை....................புன்னகை................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 17, 2015 12:16 pm

தலைப்பே இல்லையே .................குரு....ஏதாவது வையுங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 17, 2015 12:35 pm

தலைப்பே இல்லை. இதையே தலைப்பா வச்சிடலாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 17, 2015 12:47 pm

"குளமும் , கடலும் " என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

படைப்புக்குத் தலைப்பு வைக்காவிட்டால் பதிவிட முடியாதவாறு ஈகரை வலைத்தளத்தில் மாற்றம் செய்யவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2015 5:39 pm

guruprasath.k wrote:அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று


மேற்கோள் செய்த பதிவு: 1151428

தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2015 5:45 pm

M.Jagadeesan wrote: "குளமும் , கடலும் " என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

படைப்புக்குத் தலைப்பு வைக்காவிட்டால் பதிவிட முடியாதவாறு ஈகரை வலைத்தளத்தில் மாற்றம் செய்யவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1151486

தலைப்பு வைக்காவிட்டால் , பதிவிடமுடியாது .
அப்பிடி என்றால் ,
உன்னிப்பாக கவனித்திருக்கும் பட்சத்தில் ,
அவர்  "-------" என்று dotted லைன் போட்டு இருந்தார் .
கணினி அதை எடுத்துக் கொண்டு , பதிவிட்டு விட்டது .

சிவா அவர்களும் ராஜா அவர்களும், மற்ற கணினி வல்லுனர்கள்  இதை ஆமோதிப்பார்கள் என எண்ணுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 17, 2015 9:24 pm

நல்ல கவிதை . மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2015 9:19 pm

T.N.Balasubramanian wrote:
தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) 3838410834

ரமணியன்


தகுந்தநடவடிக்கை ஐயா புன்னகை ,

இதுபோல தலைப்பு இல்லாமலும் , குறியீடுகளை கொண்டும் உள்ள பதிவுகளை நாம் தலைப்பு தேடிகொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரிடையாக குப்பைக்கு நகர்த்திடலாம் என்று எண்ணுகிறேன் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 19, 2015 6:55 am

நன்றி ,ராஜா !
மனதில் குறித்துக் கொண்டேன் .
இனிவரும் காலங்களில் செய்திடுவோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக