புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 2 of 46 •
Page 2 of 46 • 1, 2, 3 ... 24 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது குட்டி குரங்கானதால், 1 மாம்பழம் சாப்பிட்டதுமே அதுக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு.............அப்படியே கொஞ்சநேரம் தூங்கி விட்டது.............கண்ணு தொறந்து பார்த்தல் சாயங்காலம்............
மீண்டும் தன நடையை தொடர்ந்தது.....கொஞ்ச தூரம் போனதுமே ஏதோ சூப்பர் வாசனை காத்தில் வந்தது.............அந்த வாசனையை பிடித்துக்கொண்டே மேலும் நடந்தது அந்த குரங்கு...........
பார்த்தால் ஒரு பொட்டிகடை போல ஒரு ரோடு ஒர கடை இல் ஒருத்தன் தோசை வார்த்துக்கொண்டிருந்தான்..........அவனிடம் இந்த குரங்கு பொய் நின்று கொண்டது ..............
ஏய் ஏய்....எனக்கு ஒரு தோசை தரியா என்று கேட்டது....................நிமிர்ந்து பார்த்த அவன், சரி பாவம் என்று 1 தோசை தந்தான்..............அதை தின்ற குரங்கு இன்னும் கேட்டது.......................
அதற்கு அவன் , " ஏதோ பாவம் என்று 1 தோசை தந்தால் இன்னும் கேட்கிறாயே..போ..போ" ...என்று விரட்டினான் ................
அதற்கு குரங்கு சொன்னது, " உன் தோசை ரொம்ப நல்லா இருக்கு அது தான் கேட்டேன், நீ சும்மா தரவேண்டாம் இந்த பழத்தை வைத்துக்கொண்டு 2 தோசை கொடு" என்று கேட்டது.
அவனுக்கு பாவமாய் போச்சு, 'பாவம் குட்டி குரங்கு, வழி தெரியாமல் தனியாய் மாட்டிக்கொண்டுவிட்டது போல இருக்கு, அதுக்கு பசிக்கிறது என்று ' அதன் மேல் இரக்கம் கொண்டு,
"எனக்கு பழம் எல்லாம் வேண்டாம்..................ஆனால் இன்னும் 2 தான் தருவேன், அப்புறமும் நீ எனக்கு தொல்லை தரக்கூடாது..சரியா? " என்று கேட்டான்....................
அதற்கு ஒப்புக்கொண்ட குரங்கு 2 தோசை வாங்கிக்கொண்டு, பழத்தை வைத்து விட்டே புறப்பட்டது................அதன் நாணயத்தை எண்ணி வியந்தான் கடைக்காரன்.
மீண்டும் 1 தோசை சாப்பிட்டதும் அந்த குட்டி குரங்குக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு...............எனவே, பாக்கி 1 தோசையை எடுத்துக்கொண்டு நடந்தது.................
தொடரும்.................
மீண்டும் தன நடையை தொடர்ந்தது.....கொஞ்ச தூரம் போனதுமே ஏதோ சூப்பர் வாசனை காத்தில் வந்தது.............அந்த வாசனையை பிடித்துக்கொண்டே மேலும் நடந்தது அந்த குரங்கு...........
பார்த்தால் ஒரு பொட்டிகடை போல ஒரு ரோடு ஒர கடை இல் ஒருத்தன் தோசை வார்த்துக்கொண்டிருந்தான்..........அவனிடம் இந்த குரங்கு பொய் நின்று கொண்டது ..............
ஏய் ஏய்....எனக்கு ஒரு தோசை தரியா என்று கேட்டது....................நிமிர்ந்து பார்த்த அவன், சரி பாவம் என்று 1 தோசை தந்தான்..............அதை தின்ற குரங்கு இன்னும் கேட்டது.......................
அதற்கு அவன் , " ஏதோ பாவம் என்று 1 தோசை தந்தால் இன்னும் கேட்கிறாயே..போ..போ" ...என்று விரட்டினான் ................
அதற்கு குரங்கு சொன்னது, " உன் தோசை ரொம்ப நல்லா இருக்கு அது தான் கேட்டேன், நீ சும்மா தரவேண்டாம் இந்த பழத்தை வைத்துக்கொண்டு 2 தோசை கொடு" என்று கேட்டது.
அவனுக்கு பாவமாய் போச்சு, 'பாவம் குட்டி குரங்கு, வழி தெரியாமல் தனியாய் மாட்டிக்கொண்டுவிட்டது போல இருக்கு, அதுக்கு பசிக்கிறது என்று ' அதன் மேல் இரக்கம் கொண்டு,
"எனக்கு பழம் எல்லாம் வேண்டாம்..................ஆனால் இன்னும் 2 தான் தருவேன், அப்புறமும் நீ எனக்கு தொல்லை தரக்கூடாது..சரியா? " என்று கேட்டான்....................
அதற்கு ஒப்புக்கொண்ட குரங்கு 2 தோசை வாங்கிக்கொண்டு, பழத்தை வைத்து விட்டே புறப்பட்டது................அதன் நாணயத்தை எண்ணி வியந்தான் கடைக்காரன்.
மீண்டும் 1 தோசை சாப்பிட்டதும் அந்த குட்டி குரங்குக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு...............எனவே, பாக்கி 1 தோசையை எடுத்துக்கொண்டு நடந்தது.................
தொடரும்.................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் .
நன்றி ஷோபனா ....................குழந்தைகளுக்கு எப்பவும் ராகமாய்.................., கண்ணை உருட்டி......................, கையை ஆட்டி ......ஆக்ஷனுடன் சொல்லணும் ................அப்போ தான் பிடிக்கும்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152581krishnaamma wrote:shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் .
நன்றி ஷோபனா ....................குழந்தைகளுக்கு எப்பவும் ராகமாய்.................., கண்ணை உருட்டி......................, கையை ஆட்டி ......ஆக்ஷனுடன் சொல்லணும் ................அப்போ தான் பிடிக்கும்
நல்லது அம்மா .. அப்படியே செய்கிறேன் ... இன்னும் வேற கதைகள் தெரிந்தால் போடவும் .
அதாவது , வட்டாரக்கதை , பழமொழி கதை இப்படி ... எனக்கு தெரிந்தாலும் சொல்கிறேன் அம்மா .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
கதை அருமையாக போய்கொண்டிருக்கிறது கிருஷ்ணாம்மா. நானும் இந்த கதை கேட்டதில்லை. தொடருங்கள். கேட்க.... இல்லை படிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152581krishnaamma wrote:shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் .
நன்றி ஷோபனா ....................குழந்தைகளுக்கு எப்பவும் ராகமாய்.................., கண்ணை உருட்டி......................, கையை ஆட்டி ......ஆக்ஷனுடன் சொல்லணும் ................அப்போ தான் பிடிக்கும்
நல்லது அம்மா .. அப்படியே செய்கிறேன் ... இன்னும் வேற கதைகள் தெரிந்தால் போடவும் .
அதாவது , வட்டாரக்கதை , பழமொழி கதை இப்படி ... எனக்கு தெரிந்தாலும் சொல்கிறேன் அம்மா .
நல்லது ஷோபனா, எனக்கு தெரிந்த கதைகளை போடுகிறேன் ....நீங்களும் போடுங்கோ !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152601விமந்தனி wrote:கதை அருமையாக போய்கொண்டிருக்கிறது கிருஷ்ணாம்மா. நானும் இந்த கதை கேட்டதில்லை. தொடருங்கள். கேட்க.... இல்லை படிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது.
கேட்டதில்லையா?.............என்காத்தில் ரொம்ப famous இது போல 4 - 5 கதைகள்.................இன்றும் கேட்ப்பார்கள்.................அதாவது பெரியவங்களாய் ஆனதும் கூட................
இன்று கிருஷ்ணாவிடம் சொன்னேன் ஷோபனா பையனுக்காக இந்த கதையை எழுதி இருக்கேன் என்று...அவன் உடனே....'ஹை' ......'இப்போவே படிக்கிறேன்' என்றான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்ச தூரத்தில் ஒருத்தன் ஒரு டமாரம் வாசித்துக்கொண்டிருந்தானாம் , அது இந்த குரங்குக்கு ரொம்ப பிடித்துப் போகவே அவனை நெருங்கியது அது...............
அவனிடம் போய் நின்று கொண்டு , அவன் வாசிப்பதை பார்த்தது..........................அவன் குரங்கை பார்த்து பயந்து ஓட்டம் எடுத்தான், இதுவும் தொடர்ந்து ஓடியது......................
அவன் ஓடிய களைப்பில் சற்று நின்றான்................இது அவன் முன்னாடி போய் குதித்தது................
அவன், " என்ன வேண்டும் உனக்கு?..............நான் என் சாப்பாட்டுக்காக வாசிக்கிறேன்...............நீ வந்து கெட்டுத்து விட்டியே........" என்றான்.
உடனே இது , "உனக்கு சாப்பாடு தானே வேணும்?....இந்தா தோசை" என்றதாம்.................
அவனுக்கு ஆச்சர்யமாய் போச்சு.........என்னடா இது குரங்கு நமக்கு தருகிறதே என்று..............
எதானாலும் இப்போ ரொம்ப பசி அவனுக்கு, எனவே குரங்கு தந்த தோசையை வாங்கி சாப்பிட்டான்.......பார்த்துக்கொண்டே நின்று இருந்த குரங்கு, அவன் சாப்பிட்டதும்..............
" ஏன் என் தோசையை சாப்பிட்டாய்? என்று ( சிங்கம் படத்தில் சூர்யா போல கேட்டது.....FIR ஐ எண்டா கிழிச்ச? ) கேட்டது...............
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழிச்சான்...............உடனே இந்த குரங்கு, அந்த தோசைக்கு பதிலாய் இந்த டமாரத்தை கொடு என்று பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாம் .............
தொடரும்................
அவனிடம் போய் நின்று கொண்டு , அவன் வாசிப்பதை பார்த்தது..........................அவன் குரங்கை பார்த்து பயந்து ஓட்டம் எடுத்தான், இதுவும் தொடர்ந்து ஓடியது......................
அவன் ஓடிய களைப்பில் சற்று நின்றான்................இது அவன் முன்னாடி போய் குதித்தது................
அவன், " என்ன வேண்டும் உனக்கு?..............நான் என் சாப்பாட்டுக்காக வாசிக்கிறேன்...............நீ வந்து கெட்டுத்து விட்டியே........" என்றான்.
உடனே இது , "உனக்கு சாப்பாடு தானே வேணும்?....இந்தா தோசை" என்றதாம்.................
அவனுக்கு ஆச்சர்யமாய் போச்சு.........என்னடா இது குரங்கு நமக்கு தருகிறதே என்று..............
எதானாலும் இப்போ ரொம்ப பசி அவனுக்கு, எனவே குரங்கு தந்த தோசையை வாங்கி சாப்பிட்டான்.......பார்த்துக்கொண்டே நின்று இருந்த குரங்கு, அவன் சாப்பிட்டதும்..............
" ஏன் என் தோசையை சாப்பிட்டாய்? என்று ( சிங்கம் படத்தில் சூர்யா போல கேட்டது.....FIR ஐ எண்டா கிழிச்ச? ) கேட்டது...............
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழிச்சான்...............உடனே இந்த குரங்கு, அந்த தோசைக்கு பதிலாய் இந்த டமாரத்தை கொடு என்று பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாம் .............
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ஹை.... கதை ரொம்ப நல்லா இருந்தது கிருஷ்ணாம்மா. நன்றி.
அடுத்த கதை எப்போ...?
அடுத்த கதை எப்போ...?
- Sponsored content
Page 2 of 46 • 1, 2, 3 ... 24 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 46
|
|