புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
2 Posts - 4%
prajai
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
2 Posts - 4%
சிவா
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
1 Post - 2%
viyasan
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
1 Post - 2%
Rutu
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
2 Posts - 15%
Rutu
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !


   
   

Page 9 of 46 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 27 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Mon Aug 03, 2015 7:18 am

shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1154907

ஆகா...என்ன ஒரு உயர்ந்த உள்ளம் ...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 7:18 am

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1154683

நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154794

எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1154936
என்ன தம்பி இப்படி சொல்றீங்களே ... ஒரு வடிவேலு படத்தை போட்டு சொல்லுங்க ... அக்காவின் வேண்டுகோள் .

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Mon Aug 03, 2015 7:39 am

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 OrGTwhWJSQSaXXHibvgQ+hqdefault

இப்படியே உசுபேத்தி உசுபேத்தி ...உடம்ப ரணகளம் ஆகிடுவாங்க போல ...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 9:52 am

shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க

ஆமாம் ஷோபனா, அப்படி  ஒன்றன் பின் ஒன்றாக செய்வது ரொம்ப  நல்ல பழக்கம் , அப்படி நாம் குழந்தைகளை பழக்கப்படுத்தி விட்டால் ரொம்ப நல்லது ...அவங்களுக்கும் நமக்கும் புன்னகை

எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம், காலை இல் அம்மா எழுப்பினதும் முழிப்பேன் ஆனால், உடனே படுக்கையை விட்டு எழுந்துவிட மாட்டேன்............"அம்மா 2 நிமிஷம் " என்பேன், அம்மாக்கு அது பிடிக்காது....கோபிப்பாள்.'கூட்ட உடனே எழுந்து கொள்ளாமல் , முழிச்சுண்டு படுத்துண்டே என்ன தான் பண்ணுவ? ...என்ன கெட்ட பழக்கம் இது? போற இடத்தில் இது போல பண்ணினால் என்ன ஆவது?' என்பாள்.

( அந்த காலத்தில் எல்லத்துக்கும் இப்படி புக்காத்தை சேர்த்துப்பா புன்னகை....அம்மாக்கு நல்லா தெரியும் தன் தம்பிக்குத்தான் என்னை தரப்போகிறோம் என்று ...ஆனாலும் இப்படி கேட்பா புன்னகை )

ஒருநாள் சொன்னேன், " நான் இன்று முழுவதும் என்ன என்ன செய்யணும் என்று யோசித்து அது படி தயார் ஆவேன் அம்மா, அதே போல இரவும்  இன்று காலை யோசித்தது  எல்லாம் செய்து விட்டோமா, இல்லை நாளை செய்யவேண்டுமா என்று சரி பார்ப்பேன் " என்று சொன்னேன்.அப்போதும் அம்மா சமாதானம் ஆகலை.'என்ன வழக்கமோ?' என்று சலித்துக்கொண்டா சோகம் ........

ஆனால் , இன்று வரை எனக்கு அந்த பழக்கம் உண்டு, எங்க கிருஷ்ணாக்கும் அப்படி பழக்கி இருக்கேன், ஏன் இப்போ ஆர்த்தியும் அப்படித்தான் செய்கிறாள். இது காலை நாம் 'பரபர' என்று பறக்காமல் வேலை செய்ய உதவும்.

நாள் கிழமை, பண்டிகை பருவங்களுக்கும் உதவும். தேவையானதை முன்கூட்டியே ஒன்று கூட விடாமல், லிஸ்ட் போட்டு வாங்கி வைத்து பண்டிகை, கல்யாணம் போன்றவற்றை சிறப்பாக கொண்டாட உதவும். "அச்சச்சோ மறந்துட்டேன்" என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது ஜாலி

மறுநாள் செய்யவேண்டியதை இரவே யோசிப்பதால், செய்யும் வேலைகளை விஷுவலாய் யோசிப்பதால், ஏதாவது தடங்கல் வருமானால் மாற்றி செய்யலாமே என்கிற யோசனை வரும், பதட்டப்படாமல் மாற்றுவழி தேடலாம் புன்னகை

மேலும், இரவு குழந்தைகளிடம் காலை முதல் அன்று பூராவும் நடந்ததை வரிசையாக சொல்ல சொல்லும் போது அவர்களின் நினைவுத்திறன் வளரும். ஆரம்பத்தில் முன் பின்னாக சொல்வார்கள், நாம் அவர்களை மீண்டும் முதலில்  இருந்து சொல்ல சொல்லணும்.......நாள் ஆக ஆக  கோர்வையாக சொல்வார்கள்.

மேலும் , இரவு அம்மாவிடம் எல்லாம் சொல்லணும் எனவே அம்மாவிடம் சொல்ல முடியாத விஷையங்களை  நாம் செய்யக்கூடாது என்கிற விழிப்புணர்வும் வரும் புன்னகை..........இதுவும் இன்றளவும் நாங்கள் கடைபிடிக்கும் விஷயம்...........

டெய்லி ஆபீஸ் கதை , வீட்டுக்கதை தான் முதலில் பேசுவோம் நெட் இல் ஜாலி ஜாலி ஜாலி

நாம் பெரியவர்கள் இல்லாமல் தனித்தனியாய் இருக்கோம், இப்படி மனம் விட்டு பேசுவது குடும்பத்தில் ஒரு அன்யோன்னியத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் ஒரு பற்றுதல் வரும்......ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யும் எண்ணமே வராது புன்னகை

ரொம்ப அறுத்துவிட்டேனா?...................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:00 am

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1154683

நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154794

எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...

நான் மட்டும் எனக்கு வயசாயிடுத்து என்று உங்களிடம் வந்து சொன்னேனா என்ன? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:00 am

வேல்முருகன் wrote:
shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1154907

ஆகா...என்ன ஒரு உயர்ந்த உள்ளம் ...

கதை நல்லா இருக்கு என்று சொன்னதுக்கா இந்த effect ?.............. அநியாயம் அநியாயம் அநியாயம் ... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 10:02 am

shobana sahas wrote:
வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1154683

நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154794

எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1154936
என்ன தம்பி இப்படி சொல்றீங்களே ...  ஒரு வடிவேலு படத்தை போட்டு சொல்லுங்க ... அக்காவின் வேண்டுகோள் .

நல்ல அக்கா........................

வேல்முருகன் wrote:தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 OrGTwhWJSQSaXXHibvgQ+hqdefault

இப்படியே உசுபேத்தி உசுபேத்தி ...உடம்ப ரணகளம் ஆகிடுவாங்க போல ...
மேற்கோள் செய்த பதிவு: 1154944


நல்ல தம்பி..............பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 8:05 pm

அடுத்த கதை........ பிராம்மணனும் ஆடும் ..............இன்று இரவு அல்லது நாளை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:19 am

krishnaamma wrote:
shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க

ஆமாம் ஷோபனா, அப்படி  ஒன்றன் பின் ஒன்றாக செய்வது ரொம்ப  நல்ல பழக்கம் , அப்படி நாம் குழந்தைகளை பழக்கப்படுத்தி விட்டால் ரொம்ப நல்லது ...அவங்களுக்கும் நமக்கும் புன்னகை

எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம், காலை இல் அம்மா எழுப்பினதும் முழிப்பேன் ஆனால், உடனே படுக்கையை விட்டு எழுந்துவிட மாட்டேன்............"அம்மா 2 நிமிஷம் " என்பேன், அம்மாக்கு அது பிடிக்காது....கோபிப்பாள்.'கூட்ட உடனே எழுந்து கொள்ளாமல் , முழிச்சுண்டு படுத்துண்டே என்ன தான் பண்ணுவ? ...என்ன கெட்ட பழக்கம் இது? போற இடத்தில் இது போல பண்ணினால் என்ன ஆவது?' என்பாள்.

( அந்த காலத்தில் எல்லத்துக்கும் இப்படி புக்காத்தை சேர்த்துப்பா புன்னகை....அம்மாக்கு நல்லா தெரியும் தன் தம்பிக்குத்தான் என்னை தரப்போகிறோம் என்று ...ஆனாலும் இப்படி கேட்பா புன்னகை )

ஒருநாள் சொன்னேன், " நான் இன்று முழுவதும் என்ன என்ன செய்யணும் என்று யோசித்து அது படி தயார் ஆவேன் அம்மா, அதே போல இரவும்  இன்று காலை யோசித்தது  எல்லாம் செய்து விட்டோமா, இல்லை நாளை செய்யவேண்டுமா என்று சரி பார்ப்பேன் " என்று சொன்னேன்.அப்போதும் அம்மா சமாதானம் ஆகலை.'என்ன வழக்கமோ?' என்று சலித்துக்கொண்டா சோகம் ........

ஆனால் , இன்று வரை எனக்கு அந்த பழக்கம் உண்டு, எங்க கிருஷ்ணாக்கும் அப்படி பழக்கி இருக்கேன், ஏன் இப்போ ஆர்த்தியும் அப்படித்தான் செய்கிறாள். இது காலை நாம் 'பரபர' என்று பறக்காமல் வேலை செய்ய உதவும்.

நாள் கிழமை, பண்டிகை பருவங்களுக்கும் உதவும். தேவையானதை முன்கூட்டியே ஒன்று கூட விடாமல், லிஸ்ட் போட்டு வாங்கி வைத்து பண்டிகை, கல்யாணம் போன்றவற்றை சிறப்பாக கொண்டாட உதவும். "அச்சச்சோ மறந்துட்டேன்" என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது ஜாலி

மறுநாள் செய்யவேண்டியதை இரவே யோசிப்பதால், செய்யும் வேலைகளை விஷுவலாய் யோசிப்பதால், ஏதாவது தடங்கல் வருமானால் மாற்றி செய்யலாமே என்கிற யோசனை வரும், பதட்டப்படாமல் மாற்றுவழி தேடலாம் புன்னகை

மேலும், இரவு குழந்தைகளிடம் காலை முதல் அன்று பூராவும் நடந்ததை வரிசையாக சொல்ல சொல்லும் போது அவர்களின் நினைவுத்திறன் வளரும். ஆரம்பத்தில் முன் பின்னாக சொல்வார்கள், நாம் அவர்களை மீண்டும் முதலில்  இருந்து சொல்ல சொல்லணும்.......நாள் ஆக ஆக  கோர்வையாக சொல்வார்கள்.

மேலும் , இரவு அம்மாவிடம் எல்லாம் சொல்லணும் எனவே அம்மாவிடம் சொல்ல முடியாத விஷையங்களை  நாம் செய்யக்கூடாது என்கிற விழிப்புணர்வும் வரும் புன்னகை..........இதுவும் இன்றளவும் நாங்கள் கடைபிடிக்கும் விஷயம்...........

டெய்லி ஆபீஸ் கதை , வீட்டுக்கதை தான் முதலில் பேசுவோம் நெட் இல் ஜாலி ஜாலி ஜாலி

நாம் பெரியவர்கள் இல்லாமல் தனித்தனியாய் இருக்கோம், இப்படி மனம் விட்டு பேசுவது குடும்பத்தில் ஒரு அன்யோன்னியத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் ஒரு பற்றுதல் வரும்......ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யும் எண்ணமே வராது புன்னகை

ரொம்ப அறுத்துவிட்டேனா?...................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154975

நிச்சயமாக அறுக்க வில்லை அம்மா ...... அருமையான பதிவு .
நல்ல அறிவுரை அம்மா . கடைசி நேர பதட்டத்தை குறைக்கும் வழிகள் ....
நானும் உங்களை போல் தான் அம்மா . எதற்கும் லிஸ்ட் ...... டு டூ to do லிஸ்ட் , மளிகை சாமான் லிஸ்ட்
இது போக காலேண்டர் இல் போட்டு வைத்து கொள்வதும் உண்டு ...
நன்றி அம்மா .... நல்ல பதிவு .


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 1:24 am

அடுத்த கதை  : 5. பிராம்மணரும்  ஆட்டுக்குட்டியும் !

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 7d4ZFQivQTC1vcLVm3bE+brahmin_goat_low_05

ஒரு ஊரில் ஒரு பிராம்மணர் இருந்தாராம். அவர் வேறு  ஒரு ஊருக்கு புரோகிதம் செய்ய போனாராம். அங்கு அவர் வேலை முடிந்ததும்  தக்ஷனையுடன் ஒரு ஆட்டுக்குட்டியும்  தந்தார்களாம். இவரும் சந்தோஷமாய் அதை வாங்கிக்கொண்டு  புறப்பட்டாராம் .

அப்போவெல்லாம் இப்போ போல வண்டி வாகனங்கள் கிடையாது. கால்நடை யாகத்தான் பலரும் செல்வார்கள். அப்படியே இவரும் நடந்தாராம்.

ஆட்டுக்குட்டி இன் கழுத்தில் ஒரு கையிற்றைக் கட்டி  அதையும் கூடவே  கூட்டி வந்தாராம். வழி இல் அவரைப்பார்த்த ஒருத்தன்," என்ன சாமி, ஆட்டை நடத்தி கூட்டிக்கிட்டு போறீங்க, பாவம் சின்னது , தூக்கிக்கொண்டு போகக்கூடாதா? " என்றான்.

இவருக்கும் அது சரி என்று படவே, ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தாராம்.

கொஞ்ச தூரம் தான் போய் இருப்பார், மற்றொருவன், "எங்க சாமி, இப்படி ஆட்டைத்தூக்கிட்டு   வருவதற்கு பதில் தோளில் போட்டா அது பாட்டுக்கு வருது, கை வலிக்க தூக்கணுமா  ?" என்று கேட்டான்.

இப்போது, இவருக்கு இது  சரி என்று படவே, ஆட்டுக்குட்டியைத் தூக்கி தோளில் கொண்டு நடந்தாராம்.

இப்படிப்போவது கொஞ்சம் எளிதாக இருந்தது அவருக்கு. கொஞ்ச தூரம் தான் போய் இருப்பார்,
வேரோருவன்..........." ஏம்பா, கிறுக்கா உனக்கு?.............ஆட்டை நீ சுமப்பதற்கு பதில் அது மேல நீ உட்கார்ந்து போக வேண்டியது தானே? " என்றானாம்.

இவர் உடனே  , " இது குட்டியாச்சே"? என்றாராம்..............

அதற்கு அவன், " இந்த வகை ஆடுகள் இவ்வளவு உயரம் தான் வளரும். இது குட்டி இல்லை பெரிசுதான். எனவே, கவலைப்படாமல் இதன் மேலே நீங்கள் உட்கார்ந்து கொண்டு, 'ஜம்' என்று ஊர்போய் சேருங்கள்" என்றானாம்.

இவரும், குட்டி ஆடு  என்று தந்தவர்கள் சும்மா சொல்லி விட்டார்கள் போல இருக்கு. நமக்கு என்ன தெரியும் ஆட்டைப்பற்றி. இந்த ஆள் சொல்வது சரிதான் போலும் என்று நினைத்து, ஆட்டை கீழே   இறக்கி விட்டு, அதன் மேலே தான் உட்கார்ந்து கொண்டார்.

ஆட்டு சவாரி நல்லா தான் இருந்தது கொஞ்சம் தூரம் வரை. அப்போது வேறு ஒருவன் பார்த்தான் இதை.

" அடப்பாவி பிராம்மணா, உங்களுக்கெல்லாம்  இளகின மனசு இருக்கும் என்று சொல்வார்களே, ஒரு வாய்  இல்லா  ஜீவனை இப்படியா பண்ணுவே? " என்று சத்தமாய் சொன்னான்.

இவர் ரொம்ப பயந்து போய், "நான் என்ன பண்ணிட்டேன் என்று இப்படி சத்தம் போடறீங்க ? "
என்று கேட்டார்.

" முதலில் கீழே இறங்கும் ஒய்...........பாவம் ஒரு குட்டி ஆட்டின் மேலே இப்படி கிராதகன் போல உட்கார்ந்து வருகிறீர்களே, வெக்கமாய் இல்லை, அழகாய் அதன் கழுத்து  கையிற்றை   பிடித்துக்கொண்டு நடத்திக் கூட்டி வந்து இருக்கலாமே? " என்றான்.

பிராமணருக்கு மயக்கம் வராத குறைதான்............அடப்பாவி நான் அதைத்தானே முதலில் செய்தேன் என்று நினைத்தார்............மாறி மாறி, இப்படி போறவன் வருபவன் சொன்னதை எல்லாம் கேட்ட தனக்கு இந்த திட்டு தேவைதான் என்று நினைத்து நொந்து போனார் அவர்.

எனவே, யார் எதை சொன்னாலும் அப்படியே அதை கேட்ககூடாது, நாம் யோசித்து நமக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்யணும் என்று குழந்தைகளுக்கு சொல்லித்தரணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 9 of 46 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 27 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக