புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமலர்
ஐயா விரைவில் பூரண நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமலர்
ஐயா விரைவில் பூரண நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153976ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153816T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153811ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153807T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153775ஜாஹீதாபானு wrote:இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இதன் அர்த்தம் என்ன பானு ?
ரமணியன்
நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் ...அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என அர்த்தம் ஐயா
நன்றி , பானு .
ரமணியன்
பெற்ற தாயாக இருந்தாலும் மவுத் செய்தி கேட்டதும் இதைத் தான் சொல்லணும் ஐயா
குறித்துக் கொள்ளவேண்டிய தகவல் ,மீண்டும் நன்றி ,பானு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்: கண்ணீர் கடலில் மிதந்த ராமேசுவரம்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.
டெல்லியிலிருந்து அப்துல் கலாம் உடலை ஏற்றிவந்த ராணுவ விமானம் மதுரை விமான நிலையத்தில் நேற்று மதியம் இறங்கியது. அங்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசய்யா உட்பட பலரும் மரியாதை செலுத்தினர். மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, மனோஜ் பாரிக்கர், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
மண்டபம் முகாமில் மரியாதை
மதுரை விமான நிலையத்திலிருந்து அப்துல் கலாமின் உடலுடன் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் மண்டபம் முகாமிலுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு 2.20 மணிக்கு வந்தது. அங்கும் மத்திய அமைச்சர்கள் 3 பேர், மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 7 பேர் மரியாதை செலுத்தினர். அங்கிருந்து மதியம் 2.40 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கலாமின் உடல் ஏற்றப்பட்டது.
இந்த வாகனம் அக்காள்மடம், தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே கிழக்காடு பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மைதானத்துக்கு மதியம் 3.40 மணிக்கு கொண்டுவரப்பட்டது. மண்டபத்திலிருந்து வழிநெடுக உள்ள கிராமங்களில் ஏராளமான மக்கள் சாலைகளில் திரண்டு மலர்களை தூவி கண்ணீர்மல்க அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அஞ்சலி திடலில் காலை 8 மணிமுதலே ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த குவிந்திருந்தனர். கலாமின் உடல் ஏற்றிவந்த வாகனம் திடலுக்குள் நுழைந்தபோது பல்லாயிரக்கணக் கானோர் உணர்ச்சிப்பூர்வமாக கையெடுத்து கும்பிட்டும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர், கட்சியினர் அஞ்சலி
அஞ்சலி மைதானத்திலுள்ள சிறப்பு மேடையில் அப்துல் கலாமின் உடல் இறக்கி வைக்கப்பட்டது. அங்கும் வெங்கைய நாயுடு தலைமையில் மத்திய அமைச்சர்கள், மற்றும் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.சுந்தர்ராஜ், பழநியப்பன், ஆர்.பி.உதயகுமார், அப்துல்ரஹீம் ஆகிய 8 பேர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள், பெண்கள் தனித்தனியாக சாரை, சாரையாய் அஞ்சலி செலுத்தினர். அப்போது பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். ராமேசுவரம் மட்டுமின்றி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், அக்காள்மடம் உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஒரு கிலோமீட்டருக்கும் நீண்ட வரிசையில் கடும் வெயிலில் 5 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். இதற்காக ராமேசுவரத்தில் குவிந்த வாகனங்களால் 5 கிலோமீட்டருக்கும் மேல் கடும் நெரிசல் ஏற்பட்டது.
சொந்த இல்லத்தில்..
இரவு 8 மணிக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அப்துல் கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு பள்ளிவாசல் தெருவில் உள்ள அவரது சொந்த இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரா லெப்பை மரைக்காயர் உட்பட பலரும் பெற்றுக்கொண்டனர். அங்கு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.
இன்று காலையில் அப்துல் கலாமின் உடல் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு தொழுகைக்கு பின் மீண்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்து 5 கி.மீ. தொலைவுள்ள பேக்கரும்பு என்ற இடத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் இஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்டு, அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.
டெல்லியிலிருந்து அப்துல் கலாம் உடலை ஏற்றிவந்த ராணுவ விமானம் மதுரை விமான நிலையத்தில் நேற்று மதியம் இறங்கியது. அங்கு தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசய்யா உட்பட பலரும் மரியாதை செலுத்தினர். மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, மனோஜ் பாரிக்கர், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
மண்டபம் முகாமில் மரியாதை
மதுரை விமான நிலையத்திலிருந்து அப்துல் கலாமின் உடலுடன் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் மண்டபம் முகாமிலுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு 2.20 மணிக்கு வந்தது. அங்கும் மத்திய அமைச்சர்கள் 3 பேர், மாநில அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 7 பேர் மரியாதை செலுத்தினர். அங்கிருந்து மதியம் 2.40 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கலாமின் உடல் ஏற்றப்பட்டது.
இந்த வாகனம் அக்காள்மடம், தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே கிழக்காடு பகுதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மைதானத்துக்கு மதியம் 3.40 மணிக்கு கொண்டுவரப்பட்டது. மண்டபத்திலிருந்து வழிநெடுக உள்ள கிராமங்களில் ஏராளமான மக்கள் சாலைகளில் திரண்டு மலர்களை தூவி கண்ணீர்மல்க அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அஞ்சலி திடலில் காலை 8 மணிமுதலே ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த குவிந்திருந்தனர். கலாமின் உடல் ஏற்றிவந்த வாகனம் திடலுக்குள் நுழைந்தபோது பல்லாயிரக்கணக் கானோர் உணர்ச்சிப்பூர்வமாக கையெடுத்து கும்பிட்டும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர், கட்சியினர் அஞ்சலி
அஞ்சலி மைதானத்திலுள்ள சிறப்பு மேடையில் அப்துல் கலாமின் உடல் இறக்கி வைக்கப்பட்டது. அங்கும் வெங்கைய நாயுடு தலைமையில் மத்திய அமைச்சர்கள், மற்றும் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.சுந்தர்ராஜ், பழநியப்பன், ஆர்.பி.உதயகுமார், அப்துல்ரஹீம் ஆகிய 8 பேர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள், பெண்கள் தனித்தனியாக சாரை, சாரையாய் அஞ்சலி செலுத்தினர். அப்போது பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். ராமேசுவரம் மட்டுமின்றி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், அக்காள்மடம் உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஒரு கிலோமீட்டருக்கும் நீண்ட வரிசையில் கடும் வெயிலில் 5 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். இதற்காக ராமேசுவரத்தில் குவிந்த வாகனங்களால் 5 கிலோமீட்டருக்கும் மேல் கடும் நெரிசல் ஏற்பட்டது.
சொந்த இல்லத்தில்..
இரவு 8 மணிக்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அப்துல் கலாமின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு பள்ளிவாசல் தெருவில் உள்ள அவரது சொந்த இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரா லெப்பை மரைக்காயர் உட்பட பலரும் பெற்றுக்கொண்டனர். அங்கு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.
இன்று காலையில் அப்துல் கலாமின் உடல் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு தொழுகைக்கு பின் மீண்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்து 5 கி.மீ. தொலைவுள்ள பேக்கரும்பு என்ற இடத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் இஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்டு, அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராமேசுவரத்தில் முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கம் முடிந்ததும் இஸ்லாமிய மத குரு தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்,
முன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி, மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார்.
கலாம் இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
அலைகடலென திரண்ட மக்கள்:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சிறப்புத் தொழுகை:
இதனைத் தொடர்ந்து இன்று காலை அப்துல் கலாம் உடல் பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் சார்பில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்குப் பின்னர் கலாம் உடல் நல்லடக்கத்துக்காக பேக்கரும்பு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அவரது மூத்த சகோதரர் மரைக்காயர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
கேரள, ஆந்திர, கர்நாடக முதல்வர்கள் வருகை:
கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள ஆளுநர் பி.சதாசிவம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஆகியோர் ராமேஸ்வரம் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஆளுநர், அமைச்சர்கள் இறுதி அஞ்சலி:
கலாம் இறுதிச் சடங்கில், ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்ததன்படி அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி.பழனிச்சாமி, பி.பழநியப்பன், உதயகுமார் உள்ளிட்ட 7 பேரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முப்படையினர் இறுதி மரியாதை:
அப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள் அஞ்சலி:
தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அப்துல் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாமக எம்.பி. அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாம், கடந்த 27-ம் தேதியன்று ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் கலாம் மறைந்ததாக தெரிவித்தனர்.
மக்களவை ஒத்திவைப்பு:
அப்துல் கலாம் இறுதிச் சடங்கை ஒட்டி மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் முழு அரசு மரியாதையுடன் ராமேசுவரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கம் முடிந்ததும் இஸ்லாமிய மத குரு தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்,
முன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி, மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார்.
கலாம் இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
அலைகடலென திரண்ட மக்கள்:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சிறப்புத் தொழுகை:
இதனைத் தொடர்ந்து இன்று காலை அப்துல் கலாம் உடல் பள்ளிவாசல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் சார்பில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்குப் பின்னர் கலாம் உடல் நல்லடக்கத்துக்காக பேக்கரும்பு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் அவரது மூத்த சகோதரர் மரைக்காயர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
கேரள, ஆந்திர, கர்நாடக முதல்வர்கள் வருகை:
கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கேரள ஆளுநர் பி.சதாசிவம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா ஆகியோர் ராமேஸ்வரம் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஆளுநர், அமைச்சர்கள் இறுதி அஞ்சலி:
கலாம் இறுதிச் சடங்கில், ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்ததன்படி அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி.பழனிச்சாமி, பி.பழநியப்பன், உதயகுமார் உள்ளிட்ட 7 பேரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முப்படையினர் இறுதி மரியாதை:
அப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள் அஞ்சலி:
தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அப்துல் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாமக எம்.பி. அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாம், கடந்த 27-ம் தேதியன்று ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் கலாம் மறைந்ததாக தெரிவித்தனர்.
மக்களவை ஒத்திவைப்பு:
அப்துல் கலாம் இறுதிச் சடங்கை ஒட்டி மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நம் மக்களை கண்டு பெருமை படவேண்டிய தருணம் ,உறவுகளே .
1. அமைதி காத்த சகல மக்கள் , இனம் ,மொழி சாதி வேறுபாடு இன்றி .
2. நேற்று மாலை வெளியே போகவேண்டிய அவசியம் இருந்தது . ஓரிரு கடைகளை தவிர ,எல்லோரும் , துக்கத்தில் பங்கேற்ற நிலையே தெரிந்தது .
3. சென்னையில் , எப்போதும் அல்லோகலப்படும் சாலைகள் அமைதியாக தோற்றம் அளித்தன .
கலாம் அவர்களே , உங்களை மக்கள் எவ்வளவு விரும்புகின்றனர் , என்பதற்கு இதெல்லாம்
மௌன சாட்சிகளே!
ரமணியன்
1. அமைதி காத்த சகல மக்கள் , இனம் ,மொழி சாதி வேறுபாடு இன்றி .
2. நேற்று மாலை வெளியே போகவேண்டிய அவசியம் இருந்தது . ஓரிரு கடைகளை தவிர ,எல்லோரும் , துக்கத்தில் பங்கேற்ற நிலையே தெரிந்தது .
3. சென்னையில் , எப்போதும் அல்லோகலப்படும் சாலைகள் அமைதியாக தோற்றம் அளித்தன .
கலாம் அவர்களே , உங்களை மக்கள் எவ்வளவு விரும்புகின்றனர் , என்பதற்கு இதெல்லாம்
மௌன சாட்சிகளே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவரின் இறுதி ஊர்வலம் ................
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் !!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154362தமிழ்நேசன்1981 wrote:
ராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் !!!
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|