புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010
அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக பங்கேற்ற மேகாலயா, ஷில்லாங், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கடைசியாக பேசியது குறித்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நெகிழ்வுடன் கூறியதாவது: கடந்த, ஜூலை 27ம் தேதி, மாலை அப்துல் கலாம், மேகாலயா வந்தார். நான் அவரை வரவேற்றபோது, 'தமிழ் பூங்காற்று வீசுகிறது' என, வேடிக்கையாக கூறினார். எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கிய அவர், 'இரவு நாம் இணைந்து தோசை சாப்பிடலாம்' என, ஆசையுடன் குழந்தை போல கூறினார். பின், நாங்கள் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்., சென்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தொடர்ந்து அங்கு வருகிறார். அன்று அவர் மாணவர்களிடையே பேச எடுத்துக் கொண்ட தலைப்பு 'கிரியேட்டிவ் எ லிவ்வபிள் பிளானட் எர்த்'.
இது பற்றி அவர், மேடையில் பேசியதாவது:இந்த 'பிளானட் எர்த்' மனிதர்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். அமெரிக்காவில், ஹார்வேர்டு என்ற பல்கலைக்கழகம் உள்ளது. அதன் அருகிலேயே, மாசாசூசெட்சில், எம்.ஐ.டி., பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு பல்கலை மாணவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால், ௨ மணிநேரம் கூட பேச தயாராக இருப்பதாக கூறினேன். அதன்படி இரு பல்கலை மாணவர்களும் ஒன்றிணைந்து வந்தனர். நான் அவர்களிடம் பேசத் துவங்கினேன்.இவ்வாறு, கலாம் பேசினார்.
அப்போது, ஒரு மாணவர் எழுந்து, 'பிளானட் எர்த்' வாழ வேண்டும் என்றால் உலகப்போரில், மக்கள் அனைவரும் அழிந்து விடுவார்களே! மூன்றாவது உலகப்போர் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறதா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் பதிலளிக்கையில்,'மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்பு இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் அசுர பலம் வாய்ந்த நாடுகள், பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளை நசுக்க முயலலாம்' என்று பதிலளித்தார். அதுதான் அவரது கடைசி பதில்.அதன் பின், 'டெரரிசம்....' என்ற சொல்லை உச்சரித்தார். அப்படியே கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை துாக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால், 7:45 மணிக்கு, கலாம் உயிர் பிரிந்தது. நான் உடனடியாக பிரதமர், ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்தேன்.
அவர்கள் கலாமின் உடலை டில்லிக்கு கொண்டு வரும்படி கூறினர். பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் வந்து விட்டார். கலாமின் உடலை பார்த்ததும் அவர் உருகி நின்றார். அவரது கன்னங்களில், கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல நிமிடங்கள் அப்படியே நின்று விட்டார்.ராமேஸ்வரத்திற்கு என்னையே செல்லும்படி பிரதமர் கூறினார். அடக்கம் செய்யும்போது, பல மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமரும் அங்கு வந்துவிட்டார். கலாம் மறைவதற்கு முன் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அது அவரே எழுதியது. அந்த புத்தகத்தின் பெயர் 'பியாண்டு 2020'. அந்த நுாலை அடுத்த சில நாட்களில் வெளியிடுவதாக இருந்தார். அவர் கொடுத்த அந்த புத்தகத்தைத் தான் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நுால் விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதில், பார்லிமென்ட் நடவடிக்கைகள் தேக்கம் குறித்து ஒரு தலைப்பு உள்ளது. அதில், பல்வேறு காரணங்களால், பார்லிமென்ட் முடங்குவது, அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து, கலாம் எழுதி உள்ளார்.
அவரிடம், 'உங்களின் தனிப்பட்ட விருப்பம் என்ன' என்று கேட்டேன். அதற்கு கலாம், 'எனது சகோதரருக்கு 99 வயது. அவரது 100வது வயதை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதுதான் எனது விருப்பம். அந்த விழாவை கொண்டாட நாம் சேர்ந்து ராமேஸ்வரம் செல்லலாம்' என்றார்.இந்தியாவின் பலத்தை, ஆற்றலை அதிகப்படுத்திவர் அப்துல் கலாம். அவர் மாபெரும் மனிதர்.இவ்வாறு, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் தெரிவித்தார்.
ரமணியன்
நன்றி தினமலர்
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக பங்கேற்ற மேகாலயா, ஷில்லாங், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கடைசியாக பேசியது குறித்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நெகிழ்வுடன் கூறியதாவது: கடந்த, ஜூலை 27ம் தேதி, மாலை அப்துல் கலாம், மேகாலயா வந்தார். நான் அவரை வரவேற்றபோது, 'தமிழ் பூங்காற்று வீசுகிறது' என, வேடிக்கையாக கூறினார். எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கிய அவர், 'இரவு நாம் இணைந்து தோசை சாப்பிடலாம்' என, ஆசையுடன் குழந்தை போல கூறினார். பின், நாங்கள் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்., சென்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தொடர்ந்து அங்கு வருகிறார். அன்று அவர் மாணவர்களிடையே பேச எடுத்துக் கொண்ட தலைப்பு 'கிரியேட்டிவ் எ லிவ்வபிள் பிளானட் எர்த்'.
இது பற்றி அவர், மேடையில் பேசியதாவது:இந்த 'பிளானட் எர்த்' மனிதர்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். அமெரிக்காவில், ஹார்வேர்டு என்ற பல்கலைக்கழகம் உள்ளது. அதன் அருகிலேயே, மாசாசூசெட்சில், எம்.ஐ.டி., பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு பல்கலை மாணவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால், ௨ மணிநேரம் கூட பேச தயாராக இருப்பதாக கூறினேன். அதன்படி இரு பல்கலை மாணவர்களும் ஒன்றிணைந்து வந்தனர். நான் அவர்களிடம் பேசத் துவங்கினேன்.இவ்வாறு, கலாம் பேசினார்.
அப்போது, ஒரு மாணவர் எழுந்து, 'பிளானட் எர்த்' வாழ வேண்டும் என்றால் உலகப்போரில், மக்கள் அனைவரும் அழிந்து விடுவார்களே! மூன்றாவது உலகப்போர் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறதா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் பதிலளிக்கையில்,'மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்பு இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் அசுர பலம் வாய்ந்த நாடுகள், பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளை நசுக்க முயலலாம்' என்று பதிலளித்தார். அதுதான் அவரது கடைசி பதில்.அதன் பின், 'டெரரிசம்....' என்ற சொல்லை உச்சரித்தார். அப்படியே கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை துாக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால், 7:45 மணிக்கு, கலாம் உயிர் பிரிந்தது. நான் உடனடியாக பிரதமர், ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்தேன்.
அவர்கள் கலாமின் உடலை டில்லிக்கு கொண்டு வரும்படி கூறினர். பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் வந்து விட்டார். கலாமின் உடலை பார்த்ததும் அவர் உருகி நின்றார். அவரது கன்னங்களில், கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல நிமிடங்கள் அப்படியே நின்று விட்டார்.ராமேஸ்வரத்திற்கு என்னையே செல்லும்படி பிரதமர் கூறினார். அடக்கம் செய்யும்போது, பல மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமரும் அங்கு வந்துவிட்டார். கலாம் மறைவதற்கு முன் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அது அவரே எழுதியது. அந்த புத்தகத்தின் பெயர் 'பியாண்டு 2020'. அந்த நுாலை அடுத்த சில நாட்களில் வெளியிடுவதாக இருந்தார். அவர் கொடுத்த அந்த புத்தகத்தைத் தான் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நுால் விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதில், பார்லிமென்ட் நடவடிக்கைகள் தேக்கம் குறித்து ஒரு தலைப்பு உள்ளது. அதில், பல்வேறு காரணங்களால், பார்லிமென்ட் முடங்குவது, அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து, கலாம் எழுதி உள்ளார்.
அவரிடம், 'உங்களின் தனிப்பட்ட விருப்பம் என்ன' என்று கேட்டேன். அதற்கு கலாம், 'எனது சகோதரருக்கு 99 வயது. அவரது 100வது வயதை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதுதான் எனது விருப்பம். அந்த விழாவை கொண்டாட நாம் சேர்ந்து ராமேஸ்வரம் செல்லலாம்' என்றார்.இந்தியாவின் பலத்தை, ஆற்றலை அதிகப்படுத்திவர் அப்துல் கலாம். அவர் மாபெரும் மனிதர்.இவ்வாறு, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் தெரிவித்தார்.
ரமணியன்
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவர் உதிர்த்த டெரரிசம் என்ற கடைசி வார்த்தையே அய்யாவை கொண்டு சென்று விட்டதே அப்ப டெரரிசம் என்னவெல்லாம் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தால் நன்று...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010
yiniyavan wrote:அவர் உதிர்த்த டெரரிசம் என்ற கடைசி வார்த்தையே அய்யாவை கொண்டு சென்று விட்டதே அப்ப டெரரிசம் என்னவெல்லாம் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தால் நன்று...
100% உண்மை . யாவரும், முக்கியமாக தீவிரவாதிகள் (fanatics of all category ) உணர்ந்தால் நல்லது !
மிகவும் பிசியா ? காணப்படுவதே இல்லையே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம்
» Dr- அப்துல் கலாமின் அக்னி சிறகுகள், இந்தியனின் கனவு
» அப்துல் கலாமின் ஆவணப் படம்: திரையுலகினர் உருவாக்கம்!
» கேரளாவில் நாளை அப்துல் கலாமின் நினைவாக புதிய அருங்காட்சியகம் திறப்பு
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
» Dr- அப்துல் கலாமின் அக்னி சிறகுகள், இந்தியனின் கனவு
» அப்துல் கலாமின் ஆவணப் படம்: திரையுலகினர் உருவாக்கம்!
» கேரளாவில் நாளை அப்துல் கலாமின் நினைவாக புதிய அருங்காட்சியகம் திறப்பு
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|