புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_m10ஈகரையில் தமிழ் மொழி - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் தமிழ் மொழி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 13, 2009 5:26 pm

First topic message reminder :

ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
உலகத் தமிழ் மாநாடு புதிதாகச் செம்மொழி மாநாடாக மாற்றி நடத்தப் பட உள்ளது அனைவரும் அறிந்ததே. மொழி கலாசாரத்தின் ஆணி வேர் என்பதனை அனைவரும் அறிவர். மொழி அரசியலாக்கப் படக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கில்லை, ஆனால் மொழியால் அரசியல் லாபம் தேடுவதும் தவறு என்பதை எடுத்து வைக்கவும் ஆசைப்படுகிறேன். தமிழ் மொழி அழிந்தால் தமிழர்களும் அழிவார்கள். அதே நேரத்தில் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படுமானால் எதிர்த்துக் குரல் வராத எந்த மாநாட்டாலும் பயனில்லை என்பதும் உண்மை, அவைகள் எல்லாம் போகட்டும். தெய்வமாகப் போற்றப் படும் தமிழ் மொழி பற்றி ஈகரையில் ஓர் விவாதக் களம் ஆரம்பித்தால் என்ன என்ற வினா என்னை வருத்திக் கொண்டிருக்கிறது, தமிழ் அன்பர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் மற்றவர்கள் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.
எல்லோருடைய கருத்தையும் அறிய ஆவல் உள்ளவளாக இருக்கிறேன்,
அன்புடன்
நந்திதா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 14, 2009 2:00 pm

ஆம் இங்கே கல்யாணம் அவர்கள் சொல்லி இருப்பவை அருமை..தமிழை பற்றிய விவாதம் மட்டுமே இருக்கட்டும், ஏனைய அரட்டைகள் இல்லாம இருப்பது நல்லது



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 14, 2009 2:02 pm

[You must be registered and logged in to see this image.]

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 14, 2009 2:03 pm

நன்றி மீனு அவர்களே! நீங்க சொன்ன அது ஈகரைக்கே சொன்ன மாதிரி!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Nov 14, 2009 2:18 pm

வணக்கம்
ஒருமுறை திராவிட முன்னேற்றக் கழகமும் ராஜாஜியால் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்த நேரம். காஞ்சிபுரத்தில் அண்ணா அவர்கள் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தார். பழந்தமிழகத்தின் சிறப்புப்பற்றிப் தமக்கே உரிய அடுக்கு மொழியில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அண்ணா பேசிக் கொண்டிருந்தார், பேச்சின் இடையில் பாண்டிய நாட்டில் முத்துமாலை வீதியில் கிடந்தால் போட்டவர் வந்து எடுக்கும் வரை அங்கேயே கிடக்கும் என்று வர்ணித்துக் கொண்டிருந்தாராம். அப்பொழுது குறுக்கிட்டுப் பேசிய ராஜாஜி அவர்கள் பழங்கதை பேசிப் பயனில்லை. இப்பொழுது புகை வண்டி நிலையத்தில் நீர் அருந்த வைத்திருக்கும் அலுமினியக் குவளையை இரும்புச் சங்கிலி போட்டுப் பிணைத்து வைக்க வேண்டி இருக்கிறது, தற்கால நிலை பற்றிப் பேசுங்கள் என்றாராம். இலக்கிய வளங்களைப் புறம் தள்ளாமல் தற்கால நிலைகளையும் இதுவரை நடந்த மாநாடுகளில் பேசப் படாத விடயங்களையும், இறைத் தமிழில் உள்ள சிறப்பம்சங்களையும் பேச வேண்டும் என்பது என் விருப்பம்
மற்ற அன்பர்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Nov 14, 2009 5:52 pm

பேசுவோம்.. சகோதரி.. நீங்கள் சொல்ல நாங்களெல்லாம் கற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.. இது போன்ற பதிவுகள் மூலம் நாமெல்லோருமே இன்றைய இயல்பான கருத்து பரிமாறி.. திடமான கொள்கை பிடிப்பை தமக்குத் தாமே ஏற்படுத்தி, அதையும் தன் இயல்பான சீர்திருத்தமாக கொண்டு வாழ்வின் மாறுதல்களில் தமிழ் அடிபட்டுப் போகாமலும், தமிழின் பேரில் வரும் மற்றோர் சுய நல தினினிபுகளால் தமிழர் அடிப் பட்டு போகாமலும் இருக்க வழி வகுப்போம். அதற்கான அந்த ஒரு நோக்கத்தில் தான் 'பிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தானென' ஒரு கட்டுரையும் பதிந்தேன்.

நேரம் கிடைப்பின்.. கிடைக்கும் போதெல்லாம்.. இயன்றவரை ஒதுக்கி இயன்றதை தமிழுக்காய்.. நமக்காய் செய்வோம் சகோதரி. உங்களின் ஒவ்வொரு முயற்சியும் எங்களுக்கென உணர்கையில் எங்களிடம் கருத்துக் கேட்பதென்னவோ. ஆயினும் தங்களின் பண்பை தங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் கண்டுக் கொண்டே வளர்கிறோம்.. நன்றி சகோதரி! ஆரம்பியுங்கள்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 14, 2009 5:54 pm

[You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Nov 14, 2009 6:04 pm

சரி தானே.. சகோ.. அக்கா சொல்வதற்கு நாமென்ன மறுப்பா தெரிவிப்போம். ஆயினும் தலைமையின் மற்றும் பிறரின் கருத்தும்.. ஆர்வமும் தெரிந்து செயல் படுவது.. மிக்க நலமே.. இல்லையா சகோ..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 14, 2009 6:07 pm

ஈகரையே ஒரு தமிழ் களஞ்சியம் தானே சகோ ,

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 14, 2009 7:08 pm

Kraja29 wrote:ஈகரையே ஒரு தமிழ் களஞ்சியம் தானே சகோ ,


தமிழ் களஞ்சியம் தான் அண்ணா..ஆனா களஞ்சியம் அமைதியா இருக்காம தமிழ் பற்றி விவாதித்து ,இன்னும் அழகாக்க அக்கா விரும்புகிறா..



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 14, 2009 7:19 pm

தாராளமாக விவாதிக்கலாம் , அப்போது தானே எங்களை மாதிரி உள்ளவர்கள் கொஞ்சமாவது தமிழை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக