புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லாவின் கதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
*
முல்லா நசருத்தீன் ஒரு கடையில் பணி செய்து வந்தார். பணியில் அமர்த்திய முதலாளி முல்லாவைப் பார்த்துக் கேட்டார். “ உன்னை வேலைக்கு அமர்த்திய போது நீ சொன்னாய் “ நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்துக் கொண்ருப்பேன் “ . என்று. ஆனால் இப்போது பெரிய மேசையில் காலைப் பரப்பித் தூங்குகிறாயே?. இது நீ வேலை செய்கிற இலட்ணமா? ”.
முல்லா பதில் சொன்னார். “ ஐயா! நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்யத்தான் இப்படி ஒய்வு எடுக்கிறேன். இது என் பணியாற்றலின் ரகசியம்.
ஆதாரம் :- ஓஷோவின் அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 386.
தகவல் :- ந.க.துறைவன்.
*
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆமாம் . முல்லாவே சொல்லி இருக்கார் .
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு ,பிறகு வந்து ,
அலுப்பு களைப்பு இல்லாமல் பதிவிடுகிறேன் .
மறுமுறை வரும்வரை , அய்யா S .
ரமணியன்
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு ,பிறகு வந்து ,
அலுப்பு களைப்பு இல்லாமல் பதிவிடுகிறேன் .
மறுமுறை வரும்வரை , அய்யா S .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு பள்ளியில் , கல்வி அதிகாரி , ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார் . அப்பொழுது ஒரு வகுப்பில் ஆசிரியர் பலமாகக் குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தார் . கல்வி அதிகாரி அந்த ஆசிரியரைத் தட்டி எழுப்பி ,
" என்ன இது ? வகுப்பு நேரத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறீர்களே ! இதுதான் நீங்கள் பாடம் நடத்தும் லட்சணமா ?" என்று கோபமாகக் கேட்டார் .
அதற்கு அந்த ஆசிரியர் , " ஐயா ! நான் ஆமையும் , முயலும் கதையை நடத்திக் கொண்டு இருக்கிறேன் .
முயல் எப்படித் தூங்கியது என்பதை மாணவர்களுக்கு செய்முறையாக செய்து காட்டினேன்" என்று
சொன்னாராம் .
" என்ன இது ? வகுப்பு நேரத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறீர்களே ! இதுதான் நீங்கள் பாடம் நடத்தும் லட்சணமா ?" என்று கோபமாகக் கேட்டார் .
அதற்கு அந்த ஆசிரியர் , " ஐயா ! நான் ஆமையும் , முயலும் கதையை நடத்திக் கொண்டு இருக்கிறேன் .
முயல் எப்படித் தூங்கியது என்பதை மாணவர்களுக்கு செய்முறையாக செய்து காட்டினேன்" என்று
சொன்னாராம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
mohamed nizamudeen and kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
முல்லா கதை.
*
ஒருமுறை முல்லா நஸ்ருத்தீன் அவருடைய நண்பர் ஒருவர் ஒரு ஹோட்டலில் சந்தித்தார். அவர் சொன்னார். “ அன்பரே, வாருங்கள். ஆளுக்கொரு பெக் மது அருந்தலாம். இங்கு சரக்கு நல்லா இருக்கும்.
”முல்லா மறுத்தார். “ வேண்டாம் நண்பரே, உபசரிப்பிற்கு மிகுந்த நன்றி நான் குடிக்க விரும்பவில்லை. அதற்கு மூன்று காரணங்கள். உள்ளன. முதலாவதாக, நமது மதத்தில் குடிப்பழக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, என் மனைவி இறக்கும் சமயத்தில் நான் இனிமேல் மது அருந்தமாட்டேன் என்று அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். மூன்றாவது காரணம் என்னவென்றால், நான் சற்று நேரம் முன்புதான் வீட்டில் குடித்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன் ” என்றார்.
ஆதாரம் ; - பகவான் ஓஷோவின் – அஷ்டவக்ரா மகாகீதை – பக்கம் – 24.
தகவல் ;- ந.க.துறைவன்.
*
ஒருமுறை முல்லா நஸ்ருத்தீன் அவருடைய நண்பர் ஒருவர் ஒரு ஹோட்டலில் சந்தித்தார். அவர் சொன்னார். “ அன்பரே, வாருங்கள். ஆளுக்கொரு பெக் மது அருந்தலாம். இங்கு சரக்கு நல்லா இருக்கும்.
”முல்லா மறுத்தார். “ வேண்டாம் நண்பரே, உபசரிப்பிற்கு மிகுந்த நன்றி நான் குடிக்க விரும்பவில்லை. அதற்கு மூன்று காரணங்கள். உள்ளன. முதலாவதாக, நமது மதத்தில் குடிப்பழக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, என் மனைவி இறக்கும் சமயத்தில் நான் இனிமேல் மது அருந்தமாட்டேன் என்று அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். மூன்றாவது காரணம் என்னவென்றால், நான் சற்று நேரம் முன்புதான் வீட்டில் குடித்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன் ” என்றார்.
ஆதாரம் ; - பகவான் ஓஷோவின் – அஷ்டவக்ரா மகாகீதை – பக்கம் – 24.
தகவல் ;- ந.க.துறைவன்.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இருட்டிலும் ஒலி கேட்கும்
-
-
முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர்
வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல்
பேசிக் கொண்டிருந்தார்.
இருட்டாகி விட்டது நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு
வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக
அலைந்து கொண்டிருந்தார்.
" என்ன சமாச்சாரம் " என்று கேட்டார் முல்லா.
" மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில்
உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?" என்று நண்பர்
வருத்தத்தோடு கூறினார்.
" இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள் நமது பேச்சு ஒலி இருட்டில்
கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா?"
என்றார்.
முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை
அனுபவித்து ரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்.
--
-
-
முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர்
வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல்
பேசிக் கொண்டிருந்தார்.
இருட்டாகி விட்டது நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு
வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக
அலைந்து கொண்டிருந்தார்.
" என்ன சமாச்சாரம் " என்று கேட்டார் முல்லா.
" மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில்
உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?" என்று நண்பர்
வருத்தத்தோடு கூறினார்.
" இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள் நமது பேச்சு ஒலி இருட்டில்
கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா?"
என்றார்.
முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை
அனுபவித்து ரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்.
--
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
முல்லா பங்குபெறும் கதைகள், சிரி(ற)ப்பாய் இருக்கின்றன!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
தூக்கம் வராமல் அவதிப்பட்ட முல்லா
-------------------------------
முல்லாவுக்கு சில நாட்களாக சுத்தமாக தூக்கமே
வருவதில்லை.அவரும் என்னென்னவோ முயற்சி
செய்து பார்த்து விட்டார்.தூக்க மாத்திரை கூடப்
போட்டுப் பார்த்து விட்டார்.ஒன்றும் பயனில்லை.
அவர் மகனுக்கு கவலையாகி விட்டது.
அவன் தனது நண்பராகிய மனோவசிய மருத்துவரை
அழைத்து வந்தான்.அவர் உறுதியாக சரி செய்து விடலாம்
என்று கூறினார்.பின் முல்லாவை அவருடைய படுக்கையில்
படுக்க செய்து தனது மனோ வசிய மருத்துவத்தை
ஆரம்பித்தார்.
''நீங்கள் இப்பொழுது உறங்கப் போகிறீர்கள்''என்று திரும்பத்
திரும்ப முல்லாவின் கண்களைப் பார்த்துச் சொன்னார்.
பின் ஒளியின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்
கொண்டே,அதே சமயம் அவருடைய குரலையும் கொஞ்சம்
கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வந்தார்.
சிறிது நேரத்தில் முல்லாவிடமிருந்து குறட்டை ஒலி வந்தது.
அவர் மகனுக்கு மிகுந்த திருப்தி.மருத்துவருக்கு நிறையப்
பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு தந்தையின் படுக்கை
அறைக்கு மறுபடியும் வந்தான்.
முல்லா சிறிது கண்ணைத் திறந்து பார்த்துப் பின் மகனிடம்,
''அந்த டாக்டர் ஒழிந்தானா? .சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லி மிகவும் அறுத்து விட்டான்.
அவன் எப்போதடா தொலைவான் என்று பார்த்தேன்.
அவன் நகர்வதாய்த் தெரியவில்லை.எனவே நான் குறட்டை
விடுவதுபோல நடித்தேன்.''என்றாரே பார்க்கலாம்,
மகன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.
-
--------------------------
படித்ததில் பிடித்தது
-------------------------------
முல்லாவுக்கு சில நாட்களாக சுத்தமாக தூக்கமே
வருவதில்லை.அவரும் என்னென்னவோ முயற்சி
செய்து பார்த்து விட்டார்.தூக்க மாத்திரை கூடப்
போட்டுப் பார்த்து விட்டார்.ஒன்றும் பயனில்லை.
அவர் மகனுக்கு கவலையாகி விட்டது.
அவன் தனது நண்பராகிய மனோவசிய மருத்துவரை
அழைத்து வந்தான்.அவர் உறுதியாக சரி செய்து விடலாம்
என்று கூறினார்.பின் முல்லாவை அவருடைய படுக்கையில்
படுக்க செய்து தனது மனோ வசிய மருத்துவத்தை
ஆரம்பித்தார்.
''நீங்கள் இப்பொழுது உறங்கப் போகிறீர்கள்''என்று திரும்பத்
திரும்ப முல்லாவின் கண்களைப் பார்த்துச் சொன்னார்.
பின் ஒளியின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்
கொண்டே,அதே சமயம் அவருடைய குரலையும் கொஞ்சம்
கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வந்தார்.
சிறிது நேரத்தில் முல்லாவிடமிருந்து குறட்டை ஒலி வந்தது.
அவர் மகனுக்கு மிகுந்த திருப்தி.மருத்துவருக்கு நிறையப்
பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு தந்தையின் படுக்கை
அறைக்கு மறுபடியும் வந்தான்.
முல்லா சிறிது கண்ணைத் திறந்து பார்த்துப் பின் மகனிடம்,
''அந்த டாக்டர் ஒழிந்தானா? .சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லி மிகவும் அறுத்து விட்டான்.
அவன் எப்போதடா தொலைவான் என்று பார்த்தேன்.
அவன் நகர்வதாய்த் தெரியவில்லை.எனவே நான் குறட்டை
விடுவதுபோல நடித்தேன்.''என்றாரே பார்க்கலாம்,
மகன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.
-
--------------------------
படித்ததில் பிடித்தது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1157532M.Jagadeesan wrote:ஒரு பள்ளியில் , கல்வி அதிகாரி , ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார் . அப்பொழுது ஒரு வகுப்பில் ஆசிரியர் பலமாகக் குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தார் . கல்வி அதிகாரி அந்த ஆசிரியரைத் தட்டி எழுப்பி ,
" என்ன இது ? வகுப்பு நேரத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறீர்களே ! இதுதான் நீங்கள் பாடம் நடத்தும் லட்சணமா ?" என்று கோபமாகக் கேட்டார் .
அதற்கு அந்த ஆசிரியர் , " ஐயா ! நான் ஆமையும் , முயலும் கதையை நடத்திக் கொண்டு இருக்கிறேன் .
முயல் எப்படித் தூங்கியது என்பதை மாணவர்களுக்கு செய்முறையாக செய்து காட்டினேன்" என்று
சொன்னாராம் .
அருமையான விளக்கம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|