புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 3%
bala_t
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
M. Priya
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
eraeravi
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
297 Posts - 42%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
6 Posts - 1%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
5 Posts - 1%
manikavi
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 16, 2016 5:58 pm

M.Jagadeesan wrote:குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 16, 2016 9:40 pm

அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.



[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 16, 2016 9:47 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 17, 2016 7:56 pm

விமந்தனி wrote:அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.
[You must be registered and logged in to see this link.]

நன்றி அக்கா . தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 10:24 pm

144 பாலை _செவிலித்தாய் கூற்று 

கழிய காவி குற்றும், கடல 
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே 
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று, அயர 
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப் 
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ 
செல் மழை தவழும் சென்னி 
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே 

மதுரை ஆசிரியன் கோடங் கொற்றனார் 


மனதை மயக்கும் கழனியில் 
காவி மலர்களை பறித்தும் 
காவிய கதைகள் பேசியும்! 

கடலில் மேலெழும் அலைகளின் 
ஆர்வத்தினால் பொங்கும் 
வெண் நுரையில் 
பாதம் வைத்து பாசாங்கு 
இல்லாது பாவைகளுடன் 
ஓடியும் ஆடியும் 
விளையாட்டில் ஈடுபாடும் 
கொண்டவளும்! 

தன்னில் பாதியாக கருதும் 
ஆயத்தாரும் உடனிருக்க 
அவள் அதிலெல்லாம் 
ஆனந்தம் கொள்ளாது 
மனம் செல்லாது!

விரைந்து கடந்து 
செல்லும் கரிய மேகங்களை 
தவழும் உச்சியை உடைய 
உயர்ந்த மலைகளைக் கொண்டதும் 

அந்த வெம்மை மிகுந்த பாலையின் 
பாட்டையின் வழியே செல்கையில் 

வழியில் பருக்கைக் கற்கள் 
அவள் அழகு பாதம் தனில் 
கல்லாய் முள்ளாய் குத்துகையில் 
அவள் பாதம் நோக 
அவனோடு சென்றாள்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 23, 2016 11:21 pm

வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பர் சசி!



[You must be registered and logged in to see this image.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 8:37 am

குறிஞ்சி _தலைவி கூற்று பாடல் 60 

குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் 
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன், 
உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து, 
சுட்டுபு நக்கியாங்கிக் காதலர் 
நல்கார் நயவார் ஆயினும் 
பல் கால் காண்டலும் உள்ளதுக்கு இனிதே. 

பரணர் 

உயர்ந்த மலையின் கண் 
குறுகிய அடியை உடைய 
கூதளஞ் செடி அசைந்தாடுகின்ற 
உயர்ந்த மலையில் உள்ள 
தேனடையை கண்டு 

இருகாலும் இழந்தவன் 
தேனடையை 
உண்பதற்கு ஆசைக் கொண்டு 
தன் உள்ளங்கையை 
உயர்ந்த மலையின் கீழ் 
அமர்ந்து கொண்டு 
நாக்கால் நக்கி தேன்சுவையை 
அனுபவித்தது போல!! 

தன் காதலர் 
கருணை கொண்டு 
என்னைக் காணாமல் 
சென்றாலும் நான் 
அவரை காணும் போதெல்லாம் 
நான் மகிழ்ச்சியில் உறைந்து 
போவேன்!! 

அவரை காணும் போதெல்லாம் 
தேன் தருகின்ற 
இன்பம் போல 
காதலும் தருகின்றதே!! 


ஆசிரியர் முடவனுக்கும் 
ஆசைகள் உள்ளது 
அவனுடைய இயலாமையை 
எப்படி நிறைவேற்றுகிறான் 
என்பதையும் கூறி 

காதலி தன் காதலர் 
தன் பிரிவிடை 
ஆற்றாமையை தன் தோழிக்கு 
கூறியதாகவும் உள்ள பாடல்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 4:11 pm

முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை இதிலிருந்து தான் வந்திருக்கும் போல்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 22, 2016 6:34 pm

நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 9:19 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால்  சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில்  கண்டுபிடிக்கமுடியவில்லை !
[You must be registered and logged in to see this link.]


நன்றி ஐயா. உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.தங்களுக்கு கிடைத்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக