புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
15 Posts - 88%
Guna.D
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு - தமிழ் பிரியன் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Thu Sep 24, 2015 11:40 pm

First topic message reminder :

உதவி !

உலகில் மிகவும் எளிமையானது
பிறரிடம் குறை காண்பது ...

உலகிலேயே மிகக்  கடினமானது
தான் குறையை தானே அறிவது ...


தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Fri Sep 25, 2015 11:13 pm

கான்டாக்ட் லென்ஸ்

கி.பி 11ம் நூற்றாண்டில் ‘Reading stone’ என்ற பெயரில் ஒற்றை லென்ஸாக மூக்குக் கண்ணாடி அறிமுகமாயிருந்தது. பல்வேறு மாற்றங்களை மூக்குக்கண்ணாடி அடைந்துகொண்டிருந்த 15ம் நூற்றாண்டில்தான் கான்டாக்ட் லென்ஸ் பற்றி டாவின்சி சொல்லியிருந்தார்.

பார்வைக் குறைபாடு கொண்ட நண்பரிடம், ‘தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் குடுவையின் வழியே பார்த்தால் பார்வை தெளிவாகத் தெரியும்’ என்றார். நண்பர் பார்த்துவிட்டு ஆச்சரியமானார். அதை விளையாட்டாக விட்டுவிடாமல், ஒரு கண்ணாடியை இதுபோல வடிவமைக்க முடியுமா என முயற்சித்தார் டாவின்சி.

அறிவியல் உலகத்தைச் சேர்ந்த யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், டாவின்சி யின் காலம் முடிந்து, கி.பி. 1636ம் ஆண்டில், ரெனி டெஸ்கார்டிஸ் என்ற பிரெஞ்சு அறிவியலாளர், டாவின்சியின் முயற்சியில் சாத்தியங்கள் இருப்பதாக நம்பினார். ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் தண்ணீரை நிரப்பி கருவிழியின் அருகில் வைத்துப் பார்த்தார். கருவிழியோடு தொட்டுக் கொண்டிருக்குமாறு இருந்ததால், இதற்கு கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) என்று பெயர் வைத்தார்.

டெனி டெஸ்கார்டிஸ் உருவாக்கிய கண்ணாடியின் அளவை இன்னும் மெலிதாக்கி, மெழுகின் மூலம் கருவிழியில் ஒட்டவைக்க முயற்சி செய்தார் தாமஸ் யங் என்ற இங்கிலாந்து விஞ்ஞானி. கி.பி.1845ம் ஆண்டு, இங்கிலாந்து விஞ்ஞானி சர் ஜான் ஹெர்செல் என்பவரும் கான்டாக்ட் லென்ஸ் தொடர்பாக பல முயற்சிகள் செய்திருந்தார். 18ம் நூற்றாண்டில் கான்டாக்ட் லென்ஸ் இறுதி வடிவம் பெற்றது. டாக்டர் அடோல்ஃப் ஃபிக், யூகன் கல்ட், லூயிஸ் ஜெரார்ட் மூவரும் கான்டாக்ட் லென்ஸை வெற்றிகரமாக வடிவமைத்தனர். பார்வைக் கோளாறுக்காகப் பயன்படுத்தத் தொடங்கிய கான்டாக்ட் லென்ஸ், இன்று நவநாக ரிக அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியிருக்கிறது!

நன்றி - ஜி.ஸ்ரீவித்யா மற்றும் தினகரன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 25, 2015 11:20 pm

pravin1996@gmail.com wrote:கான்டாக்ட் லென்ஸ்

அரிய தகவல் புன்னகை , பகிர்வுக்கு மிக்க நன்றி ,

ஏற்கனவே இங்கு ஒரு அருண் இருப்பதால் உங்கள் பெயரை நீங்கள் கேட்டுகொண்டதற்கிணங்க "தமிழ் பிரியன்" என்று மாற்றிவிட்டேன். இனி நீங்கள் login பண்ணும்போது புதிய பெயரையே பயன்படுத்தவும்.

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Fri Sep 25, 2015 11:38 pm

ராஜா wrote:
pravin1996@gmail.com wrote:கான்டாக்ட் லென்ஸ்

அரிய தகவல் புன்னகை , பகிர்வுக்கு மிக்க நன்றி ,

ஏற்கனவே இங்கு ஒரு அருண் இருப்பதால் உங்கள் பெயரை நீங்கள் கேட்டுகொண்டதற்கிணங்க "தமிழ் பிரியன்" என்று மாற்றிவிட்டேன். இனி நீங்கள் login பண்ணும்போது புதிய பெயரையே பயன்படுத்தவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1164724

ராஜா அய்யா அவர்களுக்கு நன்றி



shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Sep 26, 2015 3:26 am

சிங்கம் , நரி ,எலி பதிவு அருமை . சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Sun Sep 27, 2015 12:44 pm

நாம் பள்ளி பயிலும்  போது கட்டாயம் இவரை தேடி இருப்போம்

படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 4GBQsbGaTo6Zww8y9wj6+11888092_887565131333496_4453410272082133068_n

ஒட்டக வரை கலை
படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Z9oqEkFFTWO6IgRIwhSX+12046803_1113331375343969_7289308320959481888_n


படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 4tTkLJfsQCmz07R07CHC+12036629_1113331395343967_3734187340581443974_n

படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 WWh4X6uSbksNsL2CRoZw+12039735_1113331405343966_8240578974825446271_n

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Wed Sep 30, 2015 9:19 pm

ஒரு கிராமத்தில் நாகபாம்பு ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் உள்ள அனைவரையும் அந்த பாம்பு கொன்றும் ,கடித்தும் வந்தது, கிராமமே பயத்தில் இருந்தது.
அப்பொழுது அந்த கிராமத்திற்கு ஒரு சாமியார் வந்தார் அவரிடம் கிராம மக்கள் முறையிட்டனர். அந்த சாமியார் மற்றம் கிராம மக்கள் பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்றனர் அவர்களை பார்த்ததும் பாம்பு சீனம் கொன்டு சீறியது. மக்கள் அனைவரும் ஓட்டம் எடுத்தனர்.சாமியார் மட்டும் நின்று கொண்டு இருந்தார் .அந்த சாமியாரின் சாந்த முகம் மற்றும் அமைதியை பார்த்த பாம்பு அவரிடம் மன்னிப்பு கோரியது. அந்த பாம்புவிடம் சாமியார் நீ இனி மேல் யாரையும் கொள்ளுவதும்,கடிப்பதும் கூடாது என்று கூறி சென்று விட்டார்.
அதிலிருந்து அந்த பாம்பும் யாருக்கும் தீங்கு செய்யாமல் ஒரு மர பொந்தில் வசித்தது வந்தது. அந்த பாம்பை கிராம மக்கள் அடித்தும், துன்புறுத்தியும் வந்தனர்.
சிறிது காலம் கழித்து அந்த சாமியார் பாம்பு இருக்கும் இடத்தின் வழியே சென்று கொண்டு இருந்த போது அவரை பார்த்த பாம்பு அவருக்கு வணக்கம் தெரிவித்தது. பாம்பின் நிலைமையை புரிந்து கொண்டு அந்ந பாம்பு வை பார்த்து ஏன் உன் உடம்பும் இளைத்து விட்டது. உடம்பில் காயங்களும் உள்ளன என்று கேட்டார். அந்த பாம்பு நீங்கள் தானே கூறீனீர்கள் .நான் யாரையும் தீண்ட கூடாது என்று அதனால் நான் யாரையும் கடிப்பதில்லை .மக்களுக்கும் என் மீது உள்ள பயம் போய் என்னை அடிக்கின்றார்கள் என்று கூறியது. அதற்கு சாமியார் அந்த பாம்புவிடம் நான் உன்னிடம் கூறியது நீ யாரையும் கொல்ல கூடாது, கடிக்க கூடாது அப்போழுது தான் அந்த பாம்பு க்கு புரிந்தது. அமைதியாக வாழ்ந்தாலும் ஆபத்து என்று. அதிலிருந்து மக்களை பார்த்து சீறியது மக்களும் பாம்பு இருக்கும் இடத்திற்கு போவதில்லை.
மனித வாழ்க்கையும். பயந்து வாழ்ந்தால் நம் வாழ்க்கையும் பயன் அற்று போகும்.

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Wed Sep 30, 2015 11:33 pm

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்
நீதி : பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.

தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Wed Sep 30, 2015 11:35 pm

மெடிக்கல் மிராகிள்! - மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய மண்டையோடு இல்லாத குழந்தை!
அமெரிக்காவில் வசிக்கிறார்கள் பிரான்டன் புல், பிரிட்டானி தம்பதியர். ஜாக்சன் ஸ்ட்ராங் என்ற தங்களது மகனின் முதல் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறார்கள். ஜாக்சனைப் பார்த்து மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது. பிரிட்டானி கருவுற்றிருந்தபோது, பரிசோதனையில் ஆன்என்செபலி (Anen cephaly) என்ற மண்டை யோடு குறைபாட்டுடன் குழந்தை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மண்டை யோடும் பெருமூளை வளர்ச்சியும் இல்லாத குழந்தை என்பதால் 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யச் சொன்னார்கள் மருத்துவர்கள்.இறுதியில் குழந்தையைப் பெற்றுவிடத் தீர்மானித்தார்கள். ‘‘குழந்தை எவ்வளவு குறைபாட்டுடன் இருந்தாலும் அது எங்கள் குழந்தைதான். அதனால் குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் உறுதியுடன் இருந்தோம். குழந்தை நலமாகப் பிறந்தான். பாதி மண்டை மட்டும்தான் இல்லை.


படித்ததில் பிடித்தது  - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! - Page 3 Wc4p46AsSRau7TPq33c5+12046693_1011479942223472_2375939319328725560_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 12:57 am

நிறைய போட்டிருக்கீங்க , நிதானமாய் படித்து பிறகு பின்னுட்டம் போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக