புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
34 Posts - 52%
heezulia
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_m10ஒன்பதின்  சிறப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்பதின் சிறப்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 05, 2015 10:13 pm

First topic message reminder :

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
**************************************************
9ன் சிறப்பு தெரியுமா? 

எண்களில் விசேஷமான 
எண்ணாக கருதப்படுவது 
ஒன்பது. 

அந்த எண்ணில் 
நீண்ட வாழ்வு எனும் 
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது. 

எகிப்து, ஐரோப்பா, கிரீக் 
முதலான நாடுகளும் 
9-ஆம் எண்ணை 
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. 

புத்த மதத்தில், 
மிக முக்கியமான 
சடங்குகள் யாவும் 
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும். 

தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின் 
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!

ஒன்பது எனும் எண் 
இன்னும் மகத்துவங்கள் 
கொண்டது. 

ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம் 
என்று பெயர். 

நவ என்ற சொல் 
புதிய, புதுமை எனும் 
பொருள் உடையது.

நவ சக்திகள்:

1,வாமை, 
2,ஜேஷ்டை, 
3,ரவுத்ரி, 
4,காளி, 
5,கலவிகரணி, 
6,பலவிகரணி, 
7,பலப்பிரமதனி, 
8,சர்வபூததமனி, 
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:

1,கங்கை, 
2,யமுனை, 
3,சரஸ்வதி, 
4,கோதாவரி, 
5,சரயு, 
6.நர்மதை, 
7,காவிரி, 
8,பாலாறு, 
9,குமரி

நவ வீரர்கள்:

1,வீரவாகுதேவர், 
2,வீரகேசரி, 
3,வீரமகேந்திரன், 
4,வீரமகேசன், 
5,வீரபுரந்திரன், 
6,வீரராக்ஷசன், 
7,வீரமார்த்தாண்டன், 
8,வீரராந்தகன், 
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:

1,மஞ்சள், 
2,பஞ்சாமிர்தம், 
3,பால், 
4,நெய், 
5,தேன், 
6,தயிர், 
7,சர்க்கரை, 
8,சந்தனம், 
9,விபூதி.

நவ ரசம்:

1,இன்பம், 
2,நகை, 
3,கருணை, 
4,கோபம், 
5,வீரம், 
6,பயம், 
7,அருவருப்பு, 
8,அற்புதம், 
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:

1,சூரியன், 
2,சந்திரன், 
3,செவ்வாய், 
4,புதன், 
5,குரு, 
6,சுக்கிரன், 
7,சனி, 
8,ராகு, 
9.கேது

நவமணிகள் - நவரத்தினங்கள்:

1,கோமேதகம், 
2,நீலம், 
3,வைரம், 
4,பவளம், 
5,புஸ்பராகம், 
6,மரகதம், 
7,மாணிக்கம், 
8,முத்து, 
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:

1,பிருதிவி, 
2,அப்பு, 
3,தேயு, 
4,வாயு, 
5,ஆகாயம், 
6,காலம்,
7, திக்கு, 
8,ஆன்மா, 
9,மனம்

நவலோகம் (தாது):

1,பொன், 
2,வெள்ளி, 
3,செம்பு, 
4,பித்தளை, 
5,ஈயம், 
6,வெண்கலம், 
7,இரும்பு, 
8,தரா, 
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:

1,நெல், 
2,கோதுமை, 
3,பாசிப்பயறு, 
4,துவரை, 
5,மொச்சை, 
6,எள், 
7,கொள்ளு, 
8,உளுந்து, 
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:

1,சோமவார விரதம், 
2,திருவாதிரை விரதம், 
3,உமாகேச்வர விரதம், 
4,சிவராத்ரி விரதம், 
5,பிரதோஷ விரதம், 
6,கேதார விரதம், 
7,ரிஷப விரதம், 
8,கல்யாணசுந்தர விரதம், 
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:

1,அரிதாளம், 
2,அருமதாளம், 
3,சமதாளம், 
4,சயதாளம், 
5,சித்திரதாளம், 
6,துருவதாளம், 
7,நிவர்த்திதாளம், 
8,படிமதாளம், 
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:

1,எதிர்கொள்ளல், 
2,பணிதல், 
3,ஆசனம் (இருக்கை) தருதல், 
4,கால் கழுவுதல், 
5,அருச்சித்தல், 
6,தூபம் இடல், 
7,தீபம் சாட்டல், 
8,புகழ்தல், 
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின் 
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்) 

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி, 
2,க்ஷணபகர், 
3,அமரஸிம்ஹர், 
4,சங்கு, 
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர், 
7,காளிதாசர், 
8,வராகமிஹிரர், 
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:

1,அன்பு, 
2,இனிமை, 
3,உண்மை, 
4,நன்மை, 
5,மென்மை, 
6,சிந்தனை, 
7,காலம், 
8,சபை, 
9,மவுனம்.

நவ நிதிகள்:

1,சங்கம், 
2,பதுமம், 
3,மகாபதுமம், 
4,மகரம், 
5,கச்சபம், 
6,முகுந்தம், 
7,குந்தம், 
8.நீலம், 
9.வரம்

நவ குண்டங்கள்: 

யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான 
யாக குண்ட அமைப்புக்கள்: 

1,சதுரம்,
2,யோனி, 
3,அர்த்த சந்திரன், 
4,திரிகோணம், 
5,விருத்தம் (வட்டம்), 
6.அறுகோணம், 
பத்மம், 
எண்கோணம்,
பிரதான விருத்தம். 

நவவித பக்தி : 

1சிரவணம், 
2,கீர்த்தனம்,
3,ஸ்மரணம், 
4,பாத சேவனம்
5.அர்ச்சனம், 
6வந்தனம், 
7,தாஸ்யம், 
8,சக்கியம், 
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் : 

1,குமார பிரம்மன், 
2,அர்க்க பிரம்மன், 
3,வீர பிரம்மன், 
4,பால பிரம்மன், 
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன், 
7,விஸ்வ பிரம்மன், 
8,பத்ம பிரம்மன், 
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் - 

1,சூரியனார் கோயிவில், 
2,திங்களூர், 
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு, 
5,ஆலங்குடி, 
6,கஞ்சனூர், 
7,திருநள்ளாறு, 
8,திருநாகேஸ்வரம்,
9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் - 

1,வீரம்,
2, பூரம்,
3, ரசம், 
4,ஜாதிலிங்கம், 
5,கண்டகம், 
6,கவுரி பாஷாணம், 
7,வெள்ளை பாஷாணம், 
8,ம்ருதர்சிங், 
9,சிலாஷத்

நவதுர்க்கா - 

1,ஸித்திதத்ரி, 
2,கஷ்முந்தா, 
3,பிரம்மாச்சாரினி, 
5,ஷைலபுத்ரி, 
7,மகா கவுரி, 
8,சந்திரகாந்தா, 
9,ஸ்கந்தமாதா, 
6.மகிஷாசுரமர்த்தினி,

நன்றி-முகநூல்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 12:14 am

T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால் பெருக்கினாலும் அது வேறு வேறாக மாறிக் கொண்டே இருக்குமோ அப்படி என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 9:51 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண  சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை  எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு  தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால்  பெருக்கினாலும் அது வேறு வேறாக  மாறிக் கொண்டே  இருக்குமோ  அப்படி என்று  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170070
ராமரை மாறாத நம்பர்  9 ஆகவும்

கிருஷ்ரை மாறக் கூடிய நம்பர் 8 ஆகவும்

குறுப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி அம்மா.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 10:31 am

நல்ல பதிவு, அம்மா கலக்கி விட்டீர்கள். கிருஷ்ணா கிட்ட இருக்குனு நினைக்கிறேன்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 10:53 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண  சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை  எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு  தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால்  பெருக்கினாலும் அது வேறு வேறாக  மாறிக் கொண்டே  இருக்குமோ  அப்படி என்று  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170070
ராமரை மாறாத நம்பர்  9 ஆகவும்

கிருஷ்ரை மாறக் கூடிய நம்பர் 8 ஆகவும்

குறுப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி அம்மா.

நன்றி ஐயா.............முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் இது போல ராமரையும் கிருஷ்ணரையும் விளக்கும் கதை ஒன்று சொல்வார், அதை தனி பதிவாக போடுகிறேன் ........அது ரொம்ப அற்புதமான விளக்கம் ஐயா புன்னகை...முதலில் எனக்கு ராமரைத்தன் பிடிக்கும், அவ்வளவு அழகாய் ராமாயணம் கதை சொல்லவார் முக்கூர்.....அந்த தீக்குளிப்பு படலம் கேட்டதும் எனக்கு மனசுக்குள் ஒரு சங்கடம்..............அப்போ நான் 8வது படித்துக்கொண்டு இருந்தேன்............

அடுத்ததே , கிருஷ்ணா லீலா சொன்னார் பாருங்கள்......... ஜாலி ஜாலி ஜாலி." ஆஹா! இவர் தான் நம் ஸ்வாமி" ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: என்று நிச்சயித்து விட்டேன். அதற்கு வலு சேர்க்கிறார் போல இருக்கும் அந்த கதைபுன்னகை.......

என்னுடைய தாத்தா/ மாமனார் பேருக்கு ஏற்றார் போல ( ராம ஸ்வாமி) ......மிகுந்த ராம பக்தர், அவரிடம் இந்த கதையை சொல்லி, இராமரைவிட கிருஷ்ணர் போல இருப்பதே சிறந்தது என்று ஒப்புக்க வெச்சிட்டேன் என்றால் பாருங்கள் அந்த கதையின் தன்மையை புன்னகை...............ஒருநாள் அதை தனி பதிவாக போடுகிறேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 10:55 am

Sasiiniyan Sasikaladevi wrote:நல்ல பதிவு, அம்மா கலக்கி விட்டீர்கள். கிருஷ்ணா கிட்ட இருக்குனு நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1170162

ம்ம்ம்... புரியலையே சசி புன்னகை....கொஞ்சம் விளக்குங்களேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 11:29 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:9 பதை எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வரும் .
அபூர்வமான எண் 9.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166951

விளையாட்டாக பால கிருஷ்ண  சாஸ்த்திரிகள் சொல்வார், ராமர் 'நவமி' என்பதால் எப்போதும் மாறாமல் ஒரே குணத்துடன் இருப்பார்.....எப்படி 9 பதை  எந்த நம்பரால் பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 ஆகவே வருவதைப்போல ...........

கிருஷ்ணருடையது 'அஷ்டமி' என்பதால், அவர் இடத்துக்கு  தகுந்தாற்போல மாறிக்கொண்டே இருப்பாராம், எப்படி 8 , எந்த எண்ணால்  பெருக்கினாலும் அது வேறு வேறாக  மாறிக் கொண்டே  இருக்குமோ  அப்படி என்று  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170070
ராமரை மாறாத நம்பர்  9 ஆகவும்

கிருஷ்ரை மாறக் கூடிய நம்பர் 8 ஆகவும்

குறுப்பிட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி அம்மா.

நன்றி ஐயா.............முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் இது போல ராமரையும் கிருஷ்ணரையும் விளக்கும் கதை ஒன்று சொல்வார், அதை தனி பதிவாக போடுகிறேன் ........அது ரொம்ப அற்புதமான விளக்கம் ஐயா புன்னகை...முதலில் எனக்கு ராமரைத்தன் பிடிக்கும், அவ்வளவு  அழகாய் ராமாயணம்  கதை சொல்லவார் முக்கூர்.....அந்த தீக்குளிப்பு படலம்  கேட்டதும் எனக்கு மனசுக்குள்  ஒரு சங்கடம்..............அப்போ நான் 8வது படித்துக்கொண்டு இருந்தேன்............

அடுத்ததே , கிருஷ்ணா லீலா சொன்னார் பாருங்கள்......... ஜாலி ஜாலி ஜாலி." ஆஹா! இவர் தான் நம் ஸ்வாமி" ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:  என்று நிச்சயித்து  விட்டேன். அதற்கு வலு சேர்க்கிறார் போல இருக்கும் அந்த கதைபுன்னகை.......

என்னுடைய தாத்தா/ மாமனார் பேருக்கு ஏற்றார் போல ( ராம ஸ்வாமி) ......மிகுந்த ராம பக்தர், அவரிடம் இந்த  கதையை சொல்லி, இராமரைவிட கிருஷ்ணர் போல இருப்பதே சிறந்தது என்று ஒப்புக்க வெச்சிட்டேன் என்றால் பாருங்கள் அந்த  கதையின் தன்மையை புன்னகை...............ஒருநாள் அதை தனி பதிவாக போடுகிறேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170172

தங்களுக்கு கிருஷ்ணர் பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்பதை அறிந்தேன். கிருஷ்ணர் பால் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் அவர்கள் காரணகர்தாவாக இருந்திருக்கிறார் என்ற பதிவிற்கு நன்றி.
தாத்தா/மாமனாரும் ராம நாமத்துடன் கிடைத்ததிற்கு உங்கள் மகிழ்ச்சியை கண்டு சந்தோஷம்.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 2:00 pm

இடத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுவார் கிருஷ்ணா என்று சொன்னீர்கள் அல்லவா. அதை நகைச்சுவையாக எடுத்து கொண்டு கிருஷ்ணா...... அம்மா என்றதால் குறிப்பிட்டேன்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 3:49 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

தங்களுக்கு கிருஷ்ணர் பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்பதை அறிந்தேன். கிருஷ்ணர் பால் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் அவர்கள் காரணகர்தாவாக இருந்திருக்கிறார் என்ற பதிவிற்கு நன்றி.
தாத்தா/மாமனாரும் ராம நாமத்துடன் கிடைத்ததிற்கு உங்கள் மகிழ்ச்சியை கண்டு சந்தோஷம்.

நன்றி ஐயா புன்னகை...............நீங்க எதுக்கு 'சாரி ' என்று போட்டிருந்திர்கள் உங்கள் பதிவில் என்று எனக்கு தெரியலை, அது வேண்டாம் ஐயா, அதனால் எடுத்துவிட்டேன் புன்னகை

ஆமாம் ஐயா, என் பிள்ளை பேர் கிருஷ்ணா - எப்பவும் சொல்லிக்கொண்டே இருக்க வசதியாக இருக்குமே புன்னகை..........அதனால் நான் 'கிருஷ்ணா அம்மா' புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 3:50 pm

Sasiiniyan Sasikaladevi wrote:இடத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுவார் கிருஷ்ணா என்று சொன்னீர்கள் அல்லவா. அதை நகைச்சுவையாக எடுத்து கொண்டு கிருஷ்ணா...... அம்மா என்றதால் குறிப்பிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1170198

ஒ...சரி சரி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:15 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:

தங்களுக்கு கிருஷ்ணர் பெயர் எப்படி ஒட்டிக் கொண்டது என்பதை அறிந்தேன். கிருஷ்ணர் பால் உங்களுக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிற்கு முக்கூர் லெக்ஷ்மி நரசிம்ஹாச்சாரியார் அவர்கள் காரணகர்தாவாக இருந்திருக்கிறார் என்ற பதிவிற்கு நன்றி.
தாத்தா/மாமனாரும் ராம நாமத்துடன் கிடைத்ததிற்கு உங்கள் மகிழ்ச்சியை கண்டு சந்தோஷம்.

நன்றி ஐயா புன்னகை...............நீங்க எதுக்கு 'சாரி ' என்று போட்டிருந்திர்கள் உங்கள் பதிவில் என்று எனக்கு தெரியலை, அது வேண்டாம் ஐயா, அதனால் எடுத்துவிட்டேன் புன்னகை

ஆமாம் ஐயா, என் பிள்ளை பேர் கிருஷ்ணா - எப்பவும் சொல்லிக்கொண்டே இருக்க வசதியாக இருக்குமே புன்னகை..........அதனால் நான் 'கிருஷ்ணா அம்மா' புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170210
தங்கள் பெயர் சம்பந்தமாக எழுதினேன் அதற்கு தான் தவறாக எண்ணவேண்டாம் என்று குறிப்பிட்டேன் வேறு ஒன்றுமில்லை.நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக