புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
prajai
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
1 Post - 8%
Rutu
காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_m10காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 11:13 am

First topic message reminder :

காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !  - Page 2 LfhQknQGRnieHOYyRZwZ+Tamil_News_large_1357670

சென்னை: சென்னையில், கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த வாலிபரிடம், இளம் பெண்ணை போலியாக காதலிக்க வைத்து, ஐந்து கோடி ரூபாய் கேட்டு, காரில் கடத்தினர்.போலீஸார் அவரை பத்திரமாக மீட்டனர்.
சென்னை, போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி சுந்தரம்; தொழில் அதிபர் மற்றும் கோடீஸ்வரர்.

இவரது, இரண்டாவது மகன் அபிஷேக், 19. சென்னை, காட்டாங்கொளத்துாரில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., இரண்டாம் ஆண்டு படித்தார். பின், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தைக்கு உதவியாக இருந்தார்.

கடந்த 3ம் தேதி இரவு 10:30 மணிக்கு, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழா, இரவு விருந்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்ற அபிஷேக், நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த ரவிசுந்தரம், மகன் அபிஷேக்கின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் - ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அபிஷேக்கின் நண்பர்கள் மற்றும் தன் உறவினர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதில், உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.அதிகாலை, 3:45 மணிக்கு, அபிஷேக்கின் மொபைல் போனில் இருந்து அவரது தாய்க்கு அழைப்பு வந்தது. மகன் கிடைத்து விட்டதாக ஆசையாக எடுத்து பேசினார்.

அப்போது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர், 'உங்கள் மகனை கடத்தி உள்ளோம்; இரண்டு மணி நேரத்திற்குள், நாங்கள் தெரிவிக்கும் இடத்திற்கு, ஐந்து கோடி ரூபாயுடன் வரவேண்டும். இல்லையெனில், அபிஷேக்கை உயிருடன் பார்க்க முடியாது; பிணத்தைத் தான் பார்க்க முடியும்' என, மிரட்டல் விடுத்துள்ளான்.
பின், மற்றொரு மொபைல் போனில் இருந்து, ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், 'பணம் ரெடியா' என, கேட்டுள்ளான்.

அதற்கு அவர், 'உடனடியாக என்னால், ஐந்து கோடி ரூபாய் தயார் செய்ய முடியாது' என, தெரிவித்து உள்ளார். சில நொடிகள் யோசனைக்கு பின், 'இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால், அபிஷேக்கை உயிருடன் விட்டு விடுகிறேன்' என, தெரிவித்து உள்ளான்; அதற்கு ரவி சுந்தரம் சம்மதித்துள்ளார்.

அப்போது, மொபைலில் பேசியவன், 'போலீசுக்கு தகவல் தெரிவித்தால், மகனை கொன்று விடுவோம்; பணத்துடன் காசிமேடு பகுதிக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளான். இதுபற்றி, சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவிசுந்தரம் புகார் அளித்தார்.

உடன் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, தென் சென்னை இணை கமிஷனர் அருண், தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
அத்துடன், தனிப்படை போலீசார், ரவிசுந்தரத்திடம், 'மொபைல் போன் மூலம், மர்ம நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசும்படியும், காசிமேட்டில் எந்த இடத்திற்கு வர வேண்டும்' என, கேட்கும்படியும் கூறினர். அதன்படி ரவிசுந்தரமும் தொடர்பு கொள்ள, மர்ம நபர் எரிச்சல் அடைந்தான்.

ஒரு மணி நேரம் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து இருந்த அவன், மீண்டும் ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்டான். அப்போது, கோயம்பேடு வரும்படி கூறினான். இதற்கிடையில் தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மர்ம நபர் மடிப்பாக்கம், கீழ்கட்டளை அருகே பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர்.

இதனால், அந்தப் பகுதி முழுவதையும், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சாலைகளில் தடுப்பு அமைத்து, வாகன சோதனையை கடுமையாக்கினர். இதற்கிடையில், ரவிசுந்தரத்தை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், பாடி பகுதிக்கு வருமாறு கூறியுள்ளான்.

பின், அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவுக்கு வரும்படி தெரிவித்துள்ளான். இந்தப் பேச்சின் அடிப்படையில், மர்ம நபர், காரில் பயணித்தபடியே பேசுவதை போலீசார் உறுதி
செய்தனர்.அவனது, 'மொபைல் போன் டவர் லொகேஷன்' பல்லாவரம், ரேடியல் சாலை பகுதியை காட்டியது.

உடன் போலீசார், அந்த பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அதற்கு ஏற்றார்போல், ரவிசுந்தரத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர், பல்லாவரம் வரும்படி
கூறியுள்ளான்.

பணத்துடன் ரவிசுந்தரம் அந்த பகுதிக்கு செல்ல, போலீசாரும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேக்சி கேப் வேன் ஓட்டுனர்கள் போல், பின் தொடர்ந்து சென்றனர்.ரவிசுந்தரத்தின் கார், பல்லாவரம் ரேடியல் சாலையை அடைந்ததும், அவரது காரை, இரண்டு இண்டிகா கார்கள் பின் தொடர்ந்தன.

அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், திடீர் தடுப்பு அமைத்து, அந்தக் கார்களை நிறுத்த முயன்றனர்.போலீசார் தங்களை சுற்றி வளைத்து விட்டதை அறிந்த கடத்தல்காரர்கள், காரை வேகமாக ஓட்டினர். போலீசாரும் துரத்தியதால், தடுப்பு கம்பியில் மோதி, ஒரு கார் தலைகீழாக உருண்டது.

இதையடுத்து, லேசான காயத்துடன் காரில் இருந்து தப்பிக்க முயன்ற, துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அடுத்த, கேமளாபாத்தைச் சேர்ந்த, சதாம் உசேன், 24, அகமது பெகாத், 27, ரிஸ்வான், 26, ஆகியோரை, துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.மற்றொரு காரை போலீசார் தொடர்ந்து துரத்தியபோது, பல்லாவரம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, ஒருவன் தப்பித்து விட்டான்.

காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த, அபிஷேக் மீட்கப்பட்டார். அந்தக் காரில், கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த, குர்சித், 42, என்ற பெண்ணும் இருந்தாள்.அவளிடம் போலீசார் விசாரித்தபோது, இந்த கடத்தல் சம்பவத்திற்கு, அவளது கள்ளக்காதலன் மதன், 30, மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, குர்சித்தை போலீசார் கைது செய்தனர். அபிஷேக், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதன்பின், நேற்று முழுவதும் போலீசார் நடத்திய தீவிர வேட்டையில், கடத்தலில் ஈடுபட்ட, ஸ்ரீவைகுண்டம் அடுத்த பேட்மாநகரத்தைச் சேர்ந்த, சையது யாசிப் ஹனிபா, 23, என்பவனை கைது செய்தனர்.

தொடரும்...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 5:19 pm

mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1167018

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Oct 07, 2015 5:23 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1167018

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1167082

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 5:40 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1167018

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1167082

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1167085

அழுகை எதுக்கு அது தான் 'லக்ஷ்மி' வந்தாச்சே சரவணன் ஜாலி ஜாலி ஜாலி,,,,,,,,,,,,,,,, கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Oct 07, 2015 5:42 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1167018

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1167082

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1167085

அழுகை எதுக்கு அது தான் 'லக்ஷ்மி' வந்தாச்சே சரவணன் ஜாலி ஜாலி ஜாலி,,,,,,,,,,,,,,,, கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1167096
இருந்தாலும் என்னையும் லவ் பண்ண ஆள் இருக்குனு பெருமையா சொல்லலாம்ல அதான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 07, 2015 5:46 pm

எத்தனை உத்திகள் இந்த
எத்தகர் உலகில் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 5:47 pm

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1167018

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி இதெல்லாம் தேவையா? ............இனி ஒருமுறை அப்படி சொல்லக்கூடாது சரவணன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1167082

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1167085

அழுகை எதுக்கு அது தான் 'லக்ஷ்மி' வந்தாச்சே சரவணன் ஜாலி ஜாலி ஜாலி,,,,,,,,,,,,,,,, கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1167096
இருந்தாலும் என்னையும் லவ் பண்ண ஆள் இருக்குனு பெருமையா சொல்லலாம்ல அதான்
மேற்கோள் செய்த பதிவு: 1167101

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் கண்டிப்பாக புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 07, 2015 5:48 pm

mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1167018


காலம் கனியும் , பால சரா ,
கவலை வேண்டும் .
கை பிடிப்பவரை காதலியும் ,
அவளும் மாறுவாள் காதலியாக !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 5:52 pm

T.N.Balasubramanian wrote:
mbalasaravanan wrote:ஆனால் அப்படி கூட யாரும் என்ன காதலிக்க வில்லையே நான் என்ன செய்ய சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1167018


காலம் கனியும் , பால சரா ,
கவலை வேண்டும் .
கை பிடிப்பவரை காதலியும் ,
அவளும் மாறுவாள் காதலியாக !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167106

ம்... பாருங்கோ சரவணனுக்கு கல்யாணம் குதிர்ந்துடுத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக