புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவத் துளிகள்
Page 8 of 11 •
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
41. படிகளில் உருண்டுருண்டு...
(குறள் வெண்செந்துறை)
மாடிப்படி உச்சியில் மகிழ்வோ டுட்கார்ந்தே
வேடிக்கை பார்த்தே வெறுங்கை யாட்டியதில்
சின்னக்கால் தடுக்கிச் சிறுகுழந்தை படிகளிலே
முன்னே சரிந்து முற்றிலும் உருண்டுருண்டே
வழுக்கிக் கால்மடங்கி மடேரெனக் காதொலிக்க
விழுந்த பயத்திலே வீலென் றலறியதே! ... 1
மாமி அவசரமாய் மாடிப் படியிறங்கி
சாமியை விளித்தே தாங்கிப் பிடித்தே
குழந்தையைத் தூக்கித்தன் குடக்கழுத் திடையமர்த்தி
அழுகையை நிறுத்தி ஆசுவாசப் படுத்திப்பின்
அன்னையிடம் அவளது அருமருந்தை ஒப்படைத்தாள்
பின்னவள் கண்களில் பீறிடும் கண்ணீரே! ... 2
கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3
--ரமணி, 11/11/2015
*****
(குறள் வெண்செந்துறை)
மாடிப்படி உச்சியில் மகிழ்வோ டுட்கார்ந்தே
வேடிக்கை பார்த்தே வெறுங்கை யாட்டியதில்
சின்னக்கால் தடுக்கிச் சிறுகுழந்தை படிகளிலே
முன்னே சரிந்து முற்றிலும் உருண்டுருண்டே
வழுக்கிக் கால்மடங்கி மடேரெனக் காதொலிக்க
விழுந்த பயத்திலே வீலென் றலறியதே! ... 1
மாமி அவசரமாய் மாடிப் படியிறங்கி
சாமியை விளித்தே தாங்கிப் பிடித்தே
குழந்தையைத் தூக்கித்தன் குடக்கழுத் திடையமர்த்தி
அழுகையை நிறுத்தி ஆசுவாசப் படுத்திப்பின்
அன்னையிடம் அவளது அருமருந்தை ஒப்படைத்தாள்
பின்னவள் கண்களில் பீறிடும் கண்ணீரே! ... 2
கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3
--ரமணி, 11/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான வரிகள் அற்புதம் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1177052ரமணி wrote:41. படிகளில் உருண்டுருண்டு...
(குறள் வெண்செந்துறை)
கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3
--ரமணி, 11/11/2015
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அ து (அனுபவத் துளி ) 41 ,
என்னை எந்தன் சிறு வயதிற்கு எடுத்துச் சென்றது .
ரமணியன்
என்னை எந்தன் சிறு வயதிற்கு எடுத்துச் சென்றது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
42. வற்றல் குழம்பு விருந்து!
(அளவியல் இன்னிசை வெண்பா)
சுடச்சுடச் சாதம் சுவாசிக்கும் தட்டு
கடுகுமணத் தக்காளி சுண்டைக்காய்க் காரம்சேர்
வற்றல் குழம்பு வழிந்தே சரிந்திடக்
குற்றும் விரல்கள் சுடும். ... 1
இருப்புக் கரண்டியில் எண்ணைசூ டாக்கி
வரிசையாய் உட்கார்ந்த வாண்டுகள் தட்டில்
படபட வென்றொலிக்கப் பாட்டி விசிறத்
துடையில் தெறிக்கும் துளி. ... 2
முதலில்யார் உண்டு முடிப்பதெனும் போட்டி!
மெதுவே தொடங்கி வெகுவாய்ப் பிசைந்தே
பருப்புத் தொகையல் பறங்கிக்காய் கூட்டு
விரைந்துண் டெழுந்தேன்நான் வென்று. ... 3
இருவர் முடித்து எனைப்பின் தொடர
ஒருவனே இன்னமும் உட்கார்ந் திருக்கப்பின்
கட்டில் கரம்கழுவிக் கைமழை தூறினேன்
கட்டைக் கடைசிநீ தான்! ... 4
--ரமணி, 12/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
சுடச்சுடச் சாதம் சுவாசிக்கும் தட்டு
கடுகுமணத் தக்காளி சுண்டைக்காய்க் காரம்சேர்
வற்றல் குழம்பு வழிந்தே சரிந்திடக்
குற்றும் விரல்கள் சுடும். ... 1
இருப்புக் கரண்டியில் எண்ணைசூ டாக்கி
வரிசையாய் உட்கார்ந்த வாண்டுகள் தட்டில்
படபட வென்றொலிக்கப் பாட்டி விசிறத்
துடையில் தெறிக்கும் துளி. ... 2
முதலில்யார் உண்டு முடிப்பதெனும் போட்டி!
மெதுவே தொடங்கி வெகுவாய்ப் பிசைந்தே
பருப்புத் தொகையல் பறங்கிக்காய் கூட்டு
விரைந்துண் டெழுந்தேன்நான் வென்று. ... 3
இருவர் முடித்து எனைப்பின் தொடர
ஒருவனே இன்னமும் உட்கார்ந் திருக்கப்பின்
கட்டில் கரம்கழுவிக் கைமழை தூறினேன்
கட்டைக் கடைசிநீ தான்! ... 4
--ரமணி, 12/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1177257ரமணி wrote:42. வற்றல் குழம்பு விருந்து!
(அளவியல் இன்னிசை வெண்பா)
சுடச்சுடச் சாதம் சுவாசிக்கும் தட்டு
கடுகுமணத் தக்காளி சுண்டைக்காய்க் காரம்சேர்
வற்றல் குழம்பு வழிந்தே சரிந்திடக்
குற்றும் விரல்கள் சுடும். ..
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
56. இங்கிதம் இயற்கையில் வருக!
(பன்னிரு சீர் விருத்தம்: கூவிளம் விளம் விளம் மா
. கூவிளம் மா மா மா
. கூவிளம் விளம் விளம் மா)
இத்தனை நீலமாய் நீளமாய் நெடுக
. எல்லையில் லாமல் பரந்த வானை
. எப்படி மறைத்தது கார்முகிற் காட்டம்!
இத்தனை நாட்களாய் நாணியே பரிதி
. எப்படிக் மூட்டப் போர்வை யுள்ளே
. எத்தனம் குறையுறக் கழித்ததோ பொழுதை!
இத்தனை நாட்களும் கலையென வளர்ந்த
. இந்துவும் தனது முகத்தை மறைத்தே
. எப்படிக் கார்முகிற் கோட்டையிற் சிறையோ?
இத்தனை நாட்களும் இல்லமே சிறையாய்
. எண்ணுதல் எதுவும் இயலா மடிமை
. என்னுளம் ஏறவே தூங்கிய விழிப்பே!
இன்றைய நாள்முதல் வானிலை மாற்றம்
. எத்தனை வண்ணம் என்ன அழகு!
. எத்தனை பறவைகள் எத்தனை ஒலிகள்!
இன்றைய கதிரவன் எழுச்சியில் செம்மை
. இன்முக ஒளியில் கிரணம் வெம்மை
. என்னுளே உணர்வினில் சிந்தையில் விரவும்!
இன்றைய தேய்மதி நேற்றைய இரவில்
. எத்தனை அழகாய் விண்மீன் பலவும்
. எங்கணும் மினுக்கவே ஒளிர்ந்தது நிறைவாய்!
இன்றுபோல் இனிவரும் தினங்களில் இயற்கை
. இங்கிதம் எளிதாய் மிதமாய் விளங்கும்
. இந்திரம் இறைவனை வேண்டிடு வேனே!
[இந்திரம் = மேன்மையானது]
--ரமணி, 28/11/2015
*****
(பன்னிரு சீர் விருத்தம்: கூவிளம் விளம் விளம் மா
. கூவிளம் மா மா மா
. கூவிளம் விளம் விளம் மா)
இத்தனை நீலமாய் நீளமாய் நெடுக
. எல்லையில் லாமல் பரந்த வானை
. எப்படி மறைத்தது கார்முகிற் காட்டம்!
இத்தனை நாட்களாய் நாணியே பரிதி
. எப்படிக் மூட்டப் போர்வை யுள்ளே
. எத்தனம் குறையுறக் கழித்ததோ பொழுதை!
இத்தனை நாட்களும் கலையென வளர்ந்த
. இந்துவும் தனது முகத்தை மறைத்தே
. எப்படிக் கார்முகிற் கோட்டையிற் சிறையோ?
இத்தனை நாட்களும் இல்லமே சிறையாய்
. எண்ணுதல் எதுவும் இயலா மடிமை
. என்னுளம் ஏறவே தூங்கிய விழிப்பே!
இன்றைய நாள்முதல் வானிலை மாற்றம்
. எத்தனை வண்ணம் என்ன அழகு!
. எத்தனை பறவைகள் எத்தனை ஒலிகள்!
இன்றைய கதிரவன் எழுச்சியில் செம்மை
. இன்முக ஒளியில் கிரணம் வெம்மை
. என்னுளே உணர்வினில் சிந்தையில் விரவும்!
இன்றைய தேய்மதி நேற்றைய இரவில்
. எத்தனை அழகாய் விண்மீன் பலவும்
. எங்கணும் மினுக்கவே ஒளிர்ந்தது நிறைவாய்!
இன்றுபோல் இனிவரும் தினங்களில் இயற்கை
. இங்கிதம் எளிதாய் மிதமாய் விளங்கும்
. இந்திரம் இறைவனை வேண்டிடு வேனே!
[இந்திரம் = மேன்மையானது]
--ரமணி, 28/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1177446ரமணி wrote:[b]
இன்றைய நாள்முதல் வானிலை மாற்றம்
. எத்தனை வண்ணம் என்ன அழகு!
. எத்தனை பறவைகள் எத்தனை ஒலிகள்!
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
43. விரல் நுனியில் நட்சத்திரம்!
(அளவியல் இன்னிசை வெண்பா)
மாடித் தரைபடுத்தே வான்பார்த்தேன் தந்தையுடன்
நாடும் விரல்நுனியில் நட்சத் திரம்வர
ஓடும் வினாக்களை உற்சாக மாய்க்கேட்டே
தேடும் விடையறிந் தேன். ... 1
எவ்வளவு தூரம்நாம் இந்தவான் போகலாம்
இவ்வளவு தானென்று எட்டாதோ நம்தலை?
வானமோர் போர்வையென வஸ்துகளை மூடவில்லை
வானம் அகண்ட வெளி. ... 2
விண்வெளி திக்கில்லா வெற்றுப் பெருவெளி
அண்டங்கள் தொங்கும் அகண்டமிது - உண்டுநம்
சூரியக்கு டும்பம்போல் சுற்றும் பலகுடும்பம்
வேரென ஈர்ப்பு விசை. ... 3
இந்தவுல கங்கள் இடைதூரம் கோடிமைல்
சந்திரன் ரெண்டரை லட்சம்-அதன் - முந்தானை
பற்றிய விண்மீன் பலகோடி மைலாகும்
கற்றறிய நான்தருவேன் நூல். ... 4
தந்தைநூல் தந்தநனி தாக்கத்தில் தேடியதில்
வந்ததே பற்பல வான்கதை ஆர்வியின்
காலக்கப் பல்வெல்ஸின் காலயந்தி ரம்மற்றும்
கோலமாய்ப்ப றக்கும்பாச் சா! ... 5
[ஆர்வியின் ’காலக்கபல்’ மற்றும் ’பறக்கும் பாச்சா’ போன்ற குழந்தைகளுக்கான
விஞ்ஞானக் கதைகள் அறுபதுகளில் ’கண்ணன்’ போன்ற தமிழ்ப் பத்திரிகைகளில்
வெளிவந்தன.]
விண்வெளி விஞ்ஞானி யாகும் கனவுகள்
மண்வெளிக் கட்டில் மடிந்தன - விஞ்ஞானக்
காதை மரபுக் கவிதை கதைபண்ணும்
பாதையில்நான் என்று பவிசு. ... 6
--ரமணி, 13/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
மாடித் தரைபடுத்தே வான்பார்த்தேன் தந்தையுடன்
நாடும் விரல்நுனியில் நட்சத் திரம்வர
ஓடும் வினாக்களை உற்சாக மாய்க்கேட்டே
தேடும் விடையறிந் தேன். ... 1
எவ்வளவு தூரம்நாம் இந்தவான் போகலாம்
இவ்வளவு தானென்று எட்டாதோ நம்தலை?
வானமோர் போர்வையென வஸ்துகளை மூடவில்லை
வானம் அகண்ட வெளி. ... 2
விண்வெளி திக்கில்லா வெற்றுப் பெருவெளி
அண்டங்கள் தொங்கும் அகண்டமிது - உண்டுநம்
சூரியக்கு டும்பம்போல் சுற்றும் பலகுடும்பம்
வேரென ஈர்ப்பு விசை. ... 3
இந்தவுல கங்கள் இடைதூரம் கோடிமைல்
சந்திரன் ரெண்டரை லட்சம்-அதன் - முந்தானை
பற்றிய விண்மீன் பலகோடி மைலாகும்
கற்றறிய நான்தருவேன் நூல். ... 4
தந்தைநூல் தந்தநனி தாக்கத்தில் தேடியதில்
வந்ததே பற்பல வான்கதை ஆர்வியின்
காலக்கப் பல்வெல்ஸின் காலயந்தி ரம்மற்றும்
கோலமாய்ப்ப றக்கும்பாச் சா! ... 5
[ஆர்வியின் ’காலக்கபல்’ மற்றும் ’பறக்கும் பாச்சா’ போன்ற குழந்தைகளுக்கான
விஞ்ஞானக் கதைகள் அறுபதுகளில் ’கண்ணன்’ போன்ற தமிழ்ப் பத்திரிகைகளில்
வெளிவந்தன.]
விண்வெளி விஞ்ஞானி யாகும் கனவுகள்
மண்வெளிக் கட்டில் மடிந்தன - விஞ்ஞானக்
காதை மரபுக் கவிதை கதைபண்ணும்
பாதையில்நான் என்று பவிசு. ... 6
--ரமணி, 13/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1177640ரமணி wrote:43. விரல் நுனியில் நட்சத்திரம்!
(அளவியல் இன்னிசை வெண்பா)
விண்வெளி விஞ்ஞானி யாகும் கனவுகள்
மண்வெளிக் கட்டில் மடிந்தன - விஞ்ஞானக்
காதை மரபுக் கவிதை கதைபண்ணும்
பாதையில்நான் என்று பவிசு. ... 6
- Sponsored content
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 11
|
|