புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
3 Posts - 2%
bala_t
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
1 Post - 1%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
280 Posts - 42%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
6 Posts - 1%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
5 Posts - 1%
manikavi
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 4:13 pm

நான் பார்த்த படங்களில் , இது மாதிரி காட்சி பார்த்த நினைவு இல்லை , ayyasami ram .
1970 s என்று சொல்லுகிறீர்கள் .
இந்த காலகட்டத்தில் நான் திருச்சியில் .,இருந்தேன் . 1966-76 தமிழ் படங்கள்தான்
1966 முன் சென்னையில் , செளகார்பேட் . அப்போது அதிகமாக ராஜ் கபூர் , தேவ் ஆனந்த , திலிப் குமார்
படங்கள் பார்த்ததுண்டு .சாந்த ராம் இயக்கப் படங்கள் பார்ப்பேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 7:09 pm

ayyasamy ram wrote:
அடுக்களைக்குள்
செல்வாள்
அடுப்பு எரியும்
அரிசி இருக்காது!!

-
சசியின் குட்டி கவிதைகள்  - Page 10 103459460
-
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு இந்தி படத்தில்
கணவனை பிரிந்த மனைவி அடுப்பில் பானை வைத்திருப்பாள்...
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்...அவளது குழந்தைகள் அவளைச்
சூழ்ந்து நின்று கொண்டு அரிசி வேகிறது என்று நினைக்கும்...ஆனால்
தண்ணீர் மட்டுமே பானையில் இருக்கும்...
-
அவளுக்கு திருமணம் ஆகுமுன் அவளை நேசித்தவன், தன்னை
மணந்து கொள்ளும்படியும் அவளது குழந்தைகளை தானே
பராமரிப்பதாகவும் நிர்பந்தப் படுத்துவான்...
-
இந்த நெருக்கடியான கட்டத்தில் அவள் ஒரு முடிவுக்கு வர
வேண்டும்....
-
படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நெஞ்சம் கனத்து விடும்..-
-
அவள் அவனது கோரிக்கைக்கு இசைவு தெரிவிப்பாள்....
-
இந்த படத்தை பார்த்திருந்தால் ரமணீயன் மேலும் ஏதும்
சொல்லக்கூடும்...!
மேற்கோள் செய்த பதிவு: 1188872

.நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 7:12 pm

T.N.Balasubramanian wrote:நான் பார்த்த படங்களில் , இது மாதிரி காட்சி பார்த்த நினைவு இல்லை , ayyasami ram .
1970 s என்று சொல்லுகிறீர்கள் .
இந்த காலகட்டத்தில் நான் திருச்சியில் .,இருந்தேன் . 1966-76  தமிழ் படங்கள்தான்
1966 முன் சென்னையில் , செளகார்பேட் . அப்போது அதிகமாக ராஜ் கபூர் , தேவ் ஆனந்த , திலிப் குமார்
படங்கள் பார்த்ததுண்டு .சாந்த ராம் இயக்கப் படங்கள் பார்ப்பேன் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1188882


[size=34]நன்றி ஐயா. இன்னும் அந்த மாதிரி சூழ்நிலைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 1:29 pm

வலைதளம் 

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 

வலைப்பூ 

காதலிக்கு 
பிடிக்காத பூ 

வாட்ஸ்அப் 

வாய்க்கு வந்ததையும் 
வயிற்றெரிச்சலையும்
வாரி கொட்டும் இடம்!!

முகநூல் 

மாஞ்சாவில் 
சிக்காத பச்சை கிளி 
முகநூலில் சிக்கும்!! 


இணையம் 

இணையத்தில் 
இணைந்து இருக்கிறேன் 
என்று சொல்லியவர்கள் 
இதயத்தில் தான் 
இணைந்து இருக்கிறார்கள்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 27, 2016 1:50 pm

சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 1:54 pm

இணையம்

இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!


எல்லாமே அருமை சசி, இது நமக்கும் பொருந்தும் தானே?.............இணையத்தால் தானே 'தாயா பிள்ளையா' பழகறோம் இங்கு ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 1:54 pm

M.Jagadeesan wrote:
சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !

ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 3:49 pm

krishnaamma wrote:இணையம்

இணையத்தில்
இணைந்து இருக்கிறேன்
என்று சொல்லியவர்கள்
இதயத்தில் தான்
இணைந்து இருக்கிறார்கள்!!


எல்லாமே அருமை சசி, இது நமக்கும் பொருந்தும் தானே?.............இணையத்தால் தானே 'தாயா பிள்ளையா' பழகறோம் இங்கு ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189962
வாசத்வம் தான் மா. இணையத்தால் தான் இத்தனை உறவுகளுடன் சொந்தமாக முடிந்தது. நன்றி அம்மா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 3:50 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !

ஹா...ஹா...ஹா.... நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189963


எசப்பாட்டு பாடியஐயாவிற்கு நன்றிகள்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 27, 2016 5:45 pm

M.Jagadeesan wrote:
சசி wrote:

வலையில் சிக்கிய மீனும் 
வலைதளத்தில் சிக்கிய
ஆணும் பெண்ணும் 
மீண்டு வர வாய்ப்பே இல்ல! 
மேற்கோள் செய்த பதிவு: 1189941

குடியில் சிக்கிய ஆணும்
செல்போனில் பேசும் பெண்ணும்
மீண்டுவர வாய்ப்பே இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1189960

இதற்கு இனியவன் அண்ணா குறள் எழுதுங்கள்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக