புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_m10வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 11:46 am

First topic message reminder :


பாட்டி வைத்தியம்....

* கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.

* பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகவும், இதயம் பலப்படும்

* இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.

* அத்திப்பழம் தினசரி இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனைடயும். மலச்சிக்கலை குறையச் செய்யும்.

* போலிக் அமிலப் பற்றாக்குறையால் கருவுற்ற தாய்க்கும், குழந்தைக்கும் உண்டாகும் இரத்த சோகையை போக்க வாழைக்காய் மருந்தாக பயன்படுகிறது

* உளுந்தை தோலுடன் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும். இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்

* காரட்டை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் பத்து மிளகு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

* சுக்கான் கீரையை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல செய்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசியின்மையை குறைய செய்யும்.
நன்றி-முகநூல்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 12:16 am

மிக மிக அவசியமான பதிவுகள் ஐயா...மிக்க நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 9:45 am

krishnaamma wrote:மிக மிக அவசியமான பதிவுகள் ஐயா...மிக்க நன்றி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170071
நன்றி வணக்கம் அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 12:48 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 WFIBGPxTDqbMHdkGrnMu+சிவராமன்பதிவுவீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 RgXVmEvORaa9wqwN6HGw+சுகர்வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 TuNIYmeZQ3aQlQ3CVKw8+எள்வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 BnynxeM7SoeNll7uLqvC+கடலைவீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 Lc7LcVRASYXKg29y8dfA+மைதாவீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 EKr8a4UiQzCtvmZ092PO+வெல்லம்

Dr.சிவராமன் அவர்களின் பேச்சின்
சுருக்கம்.
1--மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்
பிஸ்கட்,பிரட்,புரோட்டா,
சத்து இல்லை என்பதால் அல்ல
அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால்
உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள் .
2--சாக்லெட் வேண்டாம்--வேண்டிய அளவு கடலை
மிட்டாய்.எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.
3--pizza,burgers தவிர்க்கவும்
4--கோதுமை அறைத்து பயன்படுத்துங்கள்
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப,மிருதுவாக்க
கலப்படம் உள்ளது
5--பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை
Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்
6--corn flakes,oats வேண்டாம்
7--கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி
பயன்படுத்தவும்
8-சர்க்கரை வேண்டாம்,தேன்,வெல்லம்,கருப்பட்டி
பனங்கல்கண்டு பயன்படுத்தவும்
9--black tea without sugar good
சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது
யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட்
பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்
கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கிசெல்லுங்கள்
இது என்னுடைய வேண்டுகோள்
நாம் தான் முதலில் திருந்தவேண்டும்
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய்
மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்
நம் கையில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது
காசு,பணம் அல்ல,
ஆரோக்கியமும் ,குணமுமே
உணவின் பின்னால் குணமாற்றமும் உண்டு
Hyper activity because of this types of food also
அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்
இனியும் நாம் தூங்ககூடாது
அவர் கூறிய வரிகள் இன்னும் ஈட்டியாய் நெஞ்சில்
வலிக்கிறது,
பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி
புரிய வைப்போம்
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன் நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....

என் கருத்து:-

ஓர் ஆண் தெரிந்து கொள்ளும். விசயம்.
அவனை மட்டுமே மாற்றும்....

ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம்...குடும்பத்தையே மாற்றும்....
எனவே. தயவுசெய்து. இதை. உங்கள் குடும்ப பெண் களுக்கு. புரிய வையுங்கள்... மாற்றம். நிச்சயம்....
நன்றி-முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 5:07 pm

//என் கருத்து:-

ஓர் ஆண் தெரிந்து கொள்ளும். விசயம்.
அவனை மட்டுமே மாற்றும்....

ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம்...குடும்பத்தையே மாற்றும்....
எனவே. தயவுசெய்து. இதை. உங்கள் குடும்ப பெண் களுக்கு. புரிய வையுங்கள்... மாற்றம். நிச்சயம்....//


நிஜம் ஐயா, கல்விக்கும் இது போல சொல்வார்கள். ஒரு ஆண் படித்தால் அது அவனுக்கு மட்டுமே பயன்படும்...............ஆனால் ஒரு பெண் படித்தால் அவள் வம்சமே பயன் பெறும் என்று புன்னகை...........மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு! .......நான் நிறைய வீடியோ பார்த்திருக்கேன் அந்த டக்டருடையது ...... நம் தளத்தில் நேசன் அவரின் புத்தகமும் போட்டிருக்கிறார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 5:56 pm

அருமையான தகவல்கள் ஐயா. நல்ல பதிவு நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:38 pm

krishnaamma wrote://என் கருத்து:-

ஓர் ஆண் தெரிந்து கொள்ளும். விசயம்.
அவனை மட்டுமே மாற்றும்....

ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம்...குடும்பத்தையே மாற்றும்....
எனவே. தயவுசெய்து. இதை. உங்கள் குடும்ப பெண் களுக்கு. புரிய வையுங்கள்... மாற்றம். நிச்சயம்....//


நிஜம் ஐயா, கல்விக்கும் இது போல சொல்வார்கள். ஒரு ஆண் படித்தால் அது அவனுக்கு மட்டுமே பயன்படும்...............ஆனால் ஒரு பெண் படித்தால் அவள் வம்சமே பயன் பெறும் என்று புன்னகை...........மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு! .......நான் நிறைய வீடியோ பார்த்திருக்கேன் அந்த டக்டருடையது ...... நம் தளத்தில் நேசன் அவரின் புத்தகமும் போட்டிருக்கிறார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170232
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:41 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான தகவல்கள் ஐயா. நல்ல பதிவு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1170245
நன்றி அன்பரே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 20, 2015 7:22 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 PoEbyIx4QcKGPy40d44G+பப்பாளி

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 21, 2015 7:08 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 EBAGCZPSQAqaYV6mkH10+தேங்காய்எண்ணெய்
உடல் நலம் காப்போம்..! நோயின்றி வாழ்வோம்..!!

தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல..

தென்னை மரம் என்றாலே அது பல வகைகளில் மனிதனுக்கு உபயோகமாக உள்ளது.

அதிலும் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய் மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும்.

பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும்.

குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும்.

அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.

வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய்.

தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம்.

நல்ல பலனை அளிக்கும்.

தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள்.

சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.

நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2015 6:49 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் - Page 2 FbWCuOUcT3WsxjGaBhLn+ரோஜா
ரோஜாப்பூவின் மருத்துவப்பயன்கள் --இய‌ற்கை வைத்தியம்:-

மருத்துவப்பயன்கள் :- ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு
கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகைப்பிடயளவு இதழை ஒரு சட்டியில் போட்டு ஒருடம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தைஎடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடயளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில்வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக்காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள்சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்கபூரண
மாகக் குணமாகும்.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கொளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறுத்து, காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயம் பித்த்தை உற்பத்தி செய்யும் பதார்த்தங்களைச்
சேர்க்க க்கூடாது.

ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதல் சாப்பிட வேண்டும். காலையில் வெய்யிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை சட்டியில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.

பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும்.

ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பன்னீர் 238 கிராம், மீன் கொழுப்பு 51 கிராம், வாதுமை எண்ணெய் 306 கிராம் ரோஜாப்பூ எண்ணெய் 10 துளி இவைகளை நன்கு கலந்து உடம்பில் உள்ள புண்களுக்கு போட்டு வர துர்நாற்றம் விலகும்.

ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

ரோஜாப்பூக்ளிலிருந்து நறுமணமான எண்ணெய் எடுக்கிறார்கள். அதற்கு அத்தர் என்று பெயர்.

சித்தமருத்துவத்தில் இதனை பொதுவாக கழிச்சலுக்கு கொடுக்கும் மருந்துகளிலும் லேகியங்கள், மணப்பாகு முதலியவற்றுக்கு நறுமணம் ஊட்டுவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும்.

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில்போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகுவடிகட்டி கொள்ள வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும் பெரியவர்களாகஇருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ணவயிற்று வலி போகும். குன்ம வயிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரைஅதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டுதினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சருமநோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.
நன்றி-முகநூல்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக