புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_m10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_m10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_m10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_m10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_m10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_m10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_m10தூக்கணங்குருவிக் கூடு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கணங்குருவிக் கூடு


   
   

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 1:25 pm

First topic message reminder :

தூக்கணங்குருவிக் கூடு - Page 2 COWaJwI2RriYVa0cZ7qM+தூக்கணங்குருவிதூக்கணங்குருவிக் கூடு - Page 2 S43yBJKOR9e3LtNiZlI1+குடுதூக்கணங்குருவிக் கூடு - Page 2 LycCx56eRmO4GiI9WgQs+மரம்

தூக்கணாங்குருவி - weaver bird....பொதுவாக மேல் தலை மற்றும் மார்பில் மஞ்சள் நிறத்தில் சிட்டுகுருவி போல காட்சியளிக்கும் தூக்கணாங்குருவிகள் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களின் கிளை நுனி மற்றும் வயல்களின் நடுவில் உள்ள மின் கம்பி போன்றவற்றில் இவை கூடு கட்டும், ஏனென்றால் இவற்றின் குஞ்சுகளை பாம்புகள் மற்றும் ஊர்வன வகையை சேர்ந்த விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவே.
இவற்றின் கூடுகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும் இக்கூடுகளுக்கு வழி கீழ் நோக்கியும் இருக்கும், இந்த கூடு சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை இருக்கும்.
தூக்கணாங்குருவிகள் தங்கள் கூடுகளை, நாணல் மற்றும் நெல் போன்றவற்றின் நார்களை மெல்லிய இழைகளாக தன் அலகால் கிழித்து பின்னி பின்பு இழுத்து கட்டும், ஆதலால் இந்த கூடுகள் எத்தகைய காற்றையும் தாங்கும் தன்மையுடையது. ஆண் குருவி தான் இந்த கூட்டை கட்டும், இதில் பெண் குருவி வந்து முட்டையிடும்.
இக்குருவிகள் இந்த கூட்டின் உட்புறத்தில் களிமண்ணை கொண்டு வந்து ஒட்டி வைத்திருப்பதை பார்க்க முடியும். ஒரு மரத்திலோ, கம்பியிலோ தொடர்ச்சியாக நிறைய கூடுகள் கட்டி கூட்டாக வாழும் தன்மையுடையது.
இவ்வளவு நுட்பமான முறையில் கூடு கட்டி கூட்டாக வாழும் தூக்கணாங்குருவியை பாதுகாக்க கிணறு மற்றும் நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களை பதுகாப்போம்.
படம் மற்றும் தகவலுக்கு நன்றி: Muthu Selvakumar திரவியம் -முகநூல்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 12:04 am

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான பதிவு ஐயா. நான் ஒரு கவிதை தூக்கணாங்குருவி கூடு பற்றி எழுதி உள்ளேன் ஐயா.

ஆமாம் சசி , அந்தக் கவிதையை போடுங்கோளேன் இங்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 12:05 am

M.Jagadeesan wrote:தூக்கணாங் குருவிக் கூடு ! தூங்கக் கண்டார் மரத்திலே !
காலத்தால் அழியாத கண்ணதாசன் பாடல் இது .

தூக்கணாங் குருவியே !
அற்புதமான கட்டிடக் கலைஞன் நீ !
எந்தக் கல்லூரியில் கட்டிடக் கலை படித்தாய் ?

விந்தைமிகு வீட்டிலே விளக்கேற்ற உனக்கு
சந்தையிலே விற்கும் மண்ணெண்ணெய் தேவையில்லை !
மின்சாரம் தேவையில்லை ! வயல்வெளியில் பறக்கின்ற
மின்மினியை கொண்டுவந்து ஈரக் களிமண்ணில்
அப்பியே வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றாய் !
எப்போதும் மின்வெட்டு இல்லை உன் வீட்டினிலே !

மௌனமாய்க் கட்டினாலும் உன் வீடு எப்போதும்
மௌலிவாக்கம் கட்டிடம் போல் ஆகாது ஒருநாளும் !

சிமென்ட் இல்லை ; செங்கல் இல்லை
சித்தாள் இல்லை ; மேஸ்திரி இல்லை
காய்ந்த  வைக்கோலும் களிமண்ணும் சாணியும்
ஆய்ந்தெடுத்த புல்லும்  ஒருசேரக் கூழாக்கி
ஆண்குருவி ஒன்று மூவாறு நாட்களிலே
அழகான கூடுகட்டும் அதிசயத்தை யாரறிவார் ?

அனாமத்தாய் இருந்தாலும் உன்வீட்டை அந்த
சுனாமியே வந்தாலும் சுருட்ட முடியாது !

மஞ்சள் குருவியே ! மரவண்ணக் குருவியே !
கெஞ்சியே கேட்கின்றேன் வீடுகட்டும் விந்தையினை
வஞ்சனை செய்யாமல் நீ எனக்குக் கற்பித்தால்
எஞ்சிய வாழ்நாளை உன் நினைவாய்க் கழித்திடுவேன் !

மிக அருமை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 11, 2015 9:17 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:தூக்கணங்குருவிக் கூடு - Page 2 DfYeCEHVTEaAi9SrHSRK+குடுமரம்

பறவைகளைப் பாருங்கள்
அவை விதைப்பதும் இல்லை..
அறுப்பதும் இல்லை..
காட்டுச்செடிகளைப் பாருங்கள் ..
அங்கு யாரும் உழுவதும்.இல்லை...
உரம் இடுவதும் இல்லை..
அவை செழித்தே இருக்கின்றன...
மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிக்கும்
இயற்கை சோறு போடுகிறது...
மனிதன் மட்டுமே அதை கூறு போடுகிறான்...
கூப்பாடு போடுகிறான்...

நன்றி- முகநூல்.

அருமை அருமை ஐயா புன்னகை.................எத்தனை கூடுகள் அந்த மரத்தில் புன்னகை .... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1168042
என்னால் கணக்கிட முடியவில்லை நன்றி வணக்கம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 11, 2015 1:53 pm

தூக்கணாங் குருவிக் கூடு பாடல் பாடியது ப சுஷீலா .
இசை KV மகாதேவன் .
அந்த காலத்தில் பாடல்கள் எப்பிடி படமாக்கப்பட்டன
என்பதை இதில் காணலாம்


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 11, 2015 8:06 pm

தற்போதுள்ளவர்களுக்கு தூக்கனாங்குருவியே தெரியாது. அதன் அறிவு அசத்தலானதுதான். அருமையான பதிவு அன்பரே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 12, 2015 8:33 am

T.N.Balasubramanian wrote:தூக்கணாங் குருவிக் கூடு பாடல் பாடியது ப சுஷீலா .
இசை KV மகாதேவன் .
அந்த காலத்தில் பாடல்கள் எப்பிடி படமாக்கப்பட்டன
என்பதை இதில் காணலாம்


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1168160

நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 12, 2015 8:35 am

P.S.T.Rajan wrote:தற்போதுள்ளவர்களுக்கு தூக்கனாங்குருவியே தெரியாது. அதன் அறிவு அசத்தலானதுதான். அருமையான பதிவு அன்பரே.
மேற்கோள் செய்த பதிவு: 1168199
நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக