புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
1 Post - 1%
prajai
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
284 Posts - 42%
heezulia
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_m10ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2015 1:36 pm

ஊரில் கோயில் கோபுரம் உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன் V4GxxSFtTxiMzQPJPHlV+w2
-
அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?

இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.

அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்”

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..

==

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 3:54 pm

மிக அருமையான பகிர்வு அண்ணா, முன்பு ஒருமுறை எங்கோ படித்திருக்கேன் இதை...ஆனால் நல்லதை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் புன்னகை....................... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Oct 17, 2015 5:05 pm

இதுவரை நான் அறியாத தகவல்...
நன்றி




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக