புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹலால் மற்றும் ஹராம் - விளக்கம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
'ஹலால்' என்றால் அனுமதிக்கப்பட்டது, ஆகுமானது என்று பொருள். தடை செய்யப்பட்டது. விலக்கப்பட்டது 'ஹராம்' ஆகும்.
இஸ்லாம் மார்க்கத்தில் இந்தச் செயல்களெல்லாம் நன்மை அளிப்பவை. இவற்றைச் செய்ய அனுமதி உண்டு என்று கூறப்பட்டவை ஹலால். இந்தச் செயல்களெல்லாம் தீமை பயப்பவை, பாவச் செயல்கள் எனவே இவற்றுக்கு அனுமதி இல்லை என்று விலக்கப்பட்டவை ஹராம்.
உதாரணமாக இஸ்லாத்தில் வியாபாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. வட்டி தடை செய்யப்பட்டுள்ளது.
''வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியைத் தடுத்துவிட்டான் (இறைவன்). எவரேனும் பின்னும் (வட்டி வாங்க) முற்பட்டால் அவர்கள் நரகவாசிகளே!'' (திருக்குர்ஆன் 2:275)
வணிகம் செய்வதில் பரக்கத் (விளம்) உள்ளதாக நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் வட்டி வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்று கடுமையாகத் தடை செய்துள்ளார்கள்.
வியாபாரம் என்று சொல்லும்போது நேர்மையான வியாபாரத்தையே இசுலாம் பரிந்துரை செய்கிறது. ஒரு பொருளை விற்பனை செய்யும்போது அதன் சிறப்புகளை மட்டுமல்ல; குறைகளையும் சொல்லித்தான் விற்பனை செய்ய வேண்டும். இலாபத்துக்காக தரமற்ற பொருளை நுகர்வோரின் தலையில் கட்டிவிடக் கூடாது. நுகர்வோர் விழிப்புணர்ச்சி பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். ஆனால் நுகர்வோருக்கான அறிவுரையாக அல்ல; வியாபாரிகளுக்கான அறிவுரையாக! அதிக லாபம் வைத்து விற்கக்கூடாது என்பதும் இசுலாமிய அறிவுரையே!
குறைந்த இலாபம் வைத்து அதிகமான பொருல்களை விற்பனை செய்வது மிகச் சிறந்த வணிகமாக நவீன காலத்தில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரமும் பெருகிறது. செல்வமும் கொழிக்கிறது. இவற்றை நாம் நடைமுறையிலேயே கண்டு வருகிறோம்.
அடுத்து வட்டி. வட்டியின் கொடுமை உலகளாவியது. உலக வங்கியில் கடன் வாங்கிய நாடுகள் வட்டியிலேயே மூழ்கிவிடும் போல் தோன்றுகிறது. வட்டி என்பது அப்பட்டமான சுரண்டல் என்பது வட்டிக்குக் கடன் வாங்கி உழைப்பையெல்லாம் வட்டி கட்டுவதிலேயே செலவழிக்கும் ஏழைத் தொழிலாளர்களைப் பார்த்தாலே புரியும். வட்டி ஒரு கொடுமை என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் அதுதானே உலகின் பொருளாதராத்தையே நிர்ணயம் செய்கிறது? வட்டியில்லாத வங்கி உலகில் இல்லை. ஆனால் வட்டியில்லாத வங்கிகளை உலகில் உருவாக்கி பொருளாதாரத்தில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது இசுலாம். மலேசியா, சவுதிஅரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், பாகிஸ்தான் முதலான நாடுகளில் இசுலாமிய (வட்டியில்லா) வங்கிகள் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.
இசுலாமிய வங்கிகள் வட்டியில்லாமல் கடன் கொடுக்கின்றன. சேமிப்பாளர்களுக்குப் பங்குத்தொகை அளிக்கின்றது. சேமிப்பாளர்களுக்கு அல்லது முதலீட்டாளர்களுக்கு வட்டி அளிப்பதில்லை. லாபத்தில் பங்கு அளிக்கிறது. அதாவது வட்டியில்லாமல் வியாபாரம் செய்து லாபத்தில் பங்கு அளிக்கிறது. ஆக இதுதான் ஹலால்.
இசுலாத்தில் ஹலால் உணவு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது ஹலால் அறுப்பு (ஹலால் கட்) பிரபலமாக உள்ளது. இறைச்சி உணவைப் பதப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனம் 'ஹலால் கட்' என்று குறிப்பிட்டுச் சென்னையின் மையப்பகுதியில் பலகை வைத்துள்ளது.
'ஹலால் கட்' முஸ்லிம்களுக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை. எல்லா மக்களுக்கும் நன்மை அளித்துக் கொண்டிருக்கிறது. ஹலால் முறையில் அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்குத்தான் நகராட்சிகள் முத்திரை குத்தி விற்பனை செய்ய அனுமதிக்கின்றன. இப்படித்தான் கோழி, ஆடுகளை அறுக்க வேண்டும் என்று இசுலாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் மிருகங்களுக்கு துன்பம், சித்திரவதை ஏற்படுவதில்லை. அப்படி அறுக்கப்படும் இறைச்சியை உண்பதால் எந்தக் கேடும் வருவதில்லை. அது ஆரோக்கியமான உணவாகவும் ஆகிவிடுகிறது.
மிருகங்களைத் தலையின் பிடரியில் வெட்டக்கூடாது. கழுத்தில் உணவுக் குழல் செல்லும் பகுதியில் ரத்தநாளங்கள் அறுபடும்படி ('பிஸ்மில்லாஹி அல்லாஹ¤ அக்பர்' என்று கூறி மூன்று தடவை மட்டும்) அறுத்து ரத்தத்தை முழுமையாக வெளியேறச் செய்ய வேண்டும். தலையைத் துண்டிக்கக்கூடாது.
ரத்தம் முழுவதும் வெளியேறிவிடுவதால் அந்த இறைச்சியில் கிருமிகள் இருக்காது. சுவையும் குறையாது. (ரத்தம் உறைந்தால் அந்த இறைச்சி கெட்டு விடும். எனவே தானாக இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பது ஓர் இசுலாமியக் கட்டளை)
விலங்குகளில் ஆடு, மாடு, ஓட்டகம், பறவைகளில் கோழி, வாத்து, கொக்கு வகைகள் போன்றவை அனுமதிக்கப்பட்டவை. பறவைகளில் கூரிய நகம் உள்ளவை, கொத்திக் கிழிக்கக்கூடிய அலகு உள்ளவை (காக்கை, கழுகு) மிருகங்களில் பற்களால் கடித்துத் தின்னக் கூடிய மாமிசப் பட்சினி, ஒரே குளம்புள்ளவை (சிங்கம், கரடி, புலி, குதிரை) போன்றவை உண்பதற்கு தடை செய்யப்பட்டவை.
பன்றியின் இறைச்சி, உறுப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டவை. ஹலால் உணவு பற்றி பார்த்தோம். இது தவிர பொய் சொல்லாமல், ஏமாற்றாமல் சம்பாதிக்கும் உணவு ஹலால் உணவாகும் என்று இசுலாமிய அறிஞர்கள் அருமையாக விளக்கம் கூறுகிறார்கள்.
விபச்சாரம், திருட்டு, கோள்சொல்லுதல், அநீதியாகக் கொலை செய்தல், மது அருந்துதல், பிறரை மோசடி செய்தல் போன்றவற்றை இசுலாம் கடுமையாகப் பார்க்கிறது. மனித குலத்திற்குத் தகாதவை என்று தடை செய்துள்ளது.
இதுபோல் எண்ணற்ற துறைகளில் குர்ஆன் வேதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையில் (ஹதீஸ்) நல்வழி காட்டுகின்றன.
எனவே எல்லாம் வல்ல இறைவன் அனுமதி அளித்தவற்றைக் கடைப்பிடித்து, தடுத்தவற்றை தவிர்த்து வாழ்வில் உயர்வோமாக!
இஸ்லாம் மார்க்கத்தில் இந்தச் செயல்களெல்லாம் நன்மை அளிப்பவை. இவற்றைச் செய்ய அனுமதி உண்டு என்று கூறப்பட்டவை ஹலால். இந்தச் செயல்களெல்லாம் தீமை பயப்பவை, பாவச் செயல்கள் எனவே இவற்றுக்கு அனுமதி இல்லை என்று விலக்கப்பட்டவை ஹராம்.
உதாரணமாக இஸ்லாத்தில் வியாபாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. வட்டி தடை செய்யப்பட்டுள்ளது.
''வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியைத் தடுத்துவிட்டான் (இறைவன்). எவரேனும் பின்னும் (வட்டி வாங்க) முற்பட்டால் அவர்கள் நரகவாசிகளே!'' (திருக்குர்ஆன் 2:275)
வணிகம் செய்வதில் பரக்கத் (விளம்) உள்ளதாக நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் வட்டி வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்று கடுமையாகத் தடை செய்துள்ளார்கள்.
வியாபாரம் என்று சொல்லும்போது நேர்மையான வியாபாரத்தையே இசுலாம் பரிந்துரை செய்கிறது. ஒரு பொருளை விற்பனை செய்யும்போது அதன் சிறப்புகளை மட்டுமல்ல; குறைகளையும் சொல்லித்தான் விற்பனை செய்ய வேண்டும். இலாபத்துக்காக தரமற்ற பொருளை நுகர்வோரின் தலையில் கட்டிவிடக் கூடாது. நுகர்வோர் விழிப்புணர்ச்சி பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். ஆனால் நுகர்வோருக்கான அறிவுரையாக அல்ல; வியாபாரிகளுக்கான அறிவுரையாக! அதிக லாபம் வைத்து விற்கக்கூடாது என்பதும் இசுலாமிய அறிவுரையே!
குறைந்த இலாபம் வைத்து அதிகமான பொருல்களை விற்பனை செய்வது மிகச் சிறந்த வணிகமாக நவீன காலத்தில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரமும் பெருகிறது. செல்வமும் கொழிக்கிறது. இவற்றை நாம் நடைமுறையிலேயே கண்டு வருகிறோம்.
அடுத்து வட்டி. வட்டியின் கொடுமை உலகளாவியது. உலக வங்கியில் கடன் வாங்கிய நாடுகள் வட்டியிலேயே மூழ்கிவிடும் போல் தோன்றுகிறது. வட்டி என்பது அப்பட்டமான சுரண்டல் என்பது வட்டிக்குக் கடன் வாங்கி உழைப்பையெல்லாம் வட்டி கட்டுவதிலேயே செலவழிக்கும் ஏழைத் தொழிலாளர்களைப் பார்த்தாலே புரியும். வட்டி ஒரு கொடுமை என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால் அதுதானே உலகின் பொருளாதராத்தையே நிர்ணயம் செய்கிறது? வட்டியில்லாத வங்கி உலகில் இல்லை. ஆனால் வட்டியில்லாத வங்கிகளை உலகில் உருவாக்கி பொருளாதாரத்தில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது இசுலாம். மலேசியா, சவுதிஅரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், பாகிஸ்தான் முதலான நாடுகளில் இசுலாமிய (வட்டியில்லா) வங்கிகள் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.
இசுலாமிய வங்கிகள் வட்டியில்லாமல் கடன் கொடுக்கின்றன. சேமிப்பாளர்களுக்குப் பங்குத்தொகை அளிக்கின்றது. சேமிப்பாளர்களுக்கு அல்லது முதலீட்டாளர்களுக்கு வட்டி அளிப்பதில்லை. லாபத்தில் பங்கு அளிக்கிறது. அதாவது வட்டியில்லாமல் வியாபாரம் செய்து லாபத்தில் பங்கு அளிக்கிறது. ஆக இதுதான் ஹலால்.
இசுலாத்தில் ஹலால் உணவு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது ஹலால் அறுப்பு (ஹலால் கட்) பிரபலமாக உள்ளது. இறைச்சி உணவைப் பதப்படுத்தி விற்பனை செய்யும் நிறுவனம் 'ஹலால் கட்' என்று குறிப்பிட்டுச் சென்னையின் மையப்பகுதியில் பலகை வைத்துள்ளது.
'ஹலால் கட்' முஸ்லிம்களுக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை. எல்லா மக்களுக்கும் நன்மை அளித்துக் கொண்டிருக்கிறது. ஹலால் முறையில் அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்குத்தான் நகராட்சிகள் முத்திரை குத்தி விற்பனை செய்ய அனுமதிக்கின்றன. இப்படித்தான் கோழி, ஆடுகளை அறுக்க வேண்டும் என்று இசுலாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் மிருகங்களுக்கு துன்பம், சித்திரவதை ஏற்படுவதில்லை. அப்படி அறுக்கப்படும் இறைச்சியை உண்பதால் எந்தக் கேடும் வருவதில்லை. அது ஆரோக்கியமான உணவாகவும் ஆகிவிடுகிறது.
மிருகங்களைத் தலையின் பிடரியில் வெட்டக்கூடாது. கழுத்தில் உணவுக் குழல் செல்லும் பகுதியில் ரத்தநாளங்கள் அறுபடும்படி ('பிஸ்மில்லாஹி அல்லாஹ¤ அக்பர்' என்று கூறி மூன்று தடவை மட்டும்) அறுத்து ரத்தத்தை முழுமையாக வெளியேறச் செய்ய வேண்டும். தலையைத் துண்டிக்கக்கூடாது.
ரத்தம் முழுவதும் வெளியேறிவிடுவதால் அந்த இறைச்சியில் கிருமிகள் இருக்காது. சுவையும் குறையாது. (ரத்தம் உறைந்தால் அந்த இறைச்சி கெட்டு விடும். எனவே தானாக இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பது ஓர் இசுலாமியக் கட்டளை)
விலங்குகளில் ஆடு, மாடு, ஓட்டகம், பறவைகளில் கோழி, வாத்து, கொக்கு வகைகள் போன்றவை அனுமதிக்கப்பட்டவை. பறவைகளில் கூரிய நகம் உள்ளவை, கொத்திக் கிழிக்கக்கூடிய அலகு உள்ளவை (காக்கை, கழுகு) மிருகங்களில் பற்களால் கடித்துத் தின்னக் கூடிய மாமிசப் பட்சினி, ஒரே குளம்புள்ளவை (சிங்கம், கரடி, புலி, குதிரை) போன்றவை உண்பதற்கு தடை செய்யப்பட்டவை.
பன்றியின் இறைச்சி, உறுப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டவை. ஹலால் உணவு பற்றி பார்த்தோம். இது தவிர பொய் சொல்லாமல், ஏமாற்றாமல் சம்பாதிக்கும் உணவு ஹலால் உணவாகும் என்று இசுலாமிய அறிஞர்கள் அருமையாக விளக்கம் கூறுகிறார்கள்.
விபச்சாரம், திருட்டு, கோள்சொல்லுதல், அநீதியாகக் கொலை செய்தல், மது அருந்துதல், பிறரை மோசடி செய்தல் போன்றவற்றை இசுலாம் கடுமையாகப் பார்க்கிறது. மனித குலத்திற்குத் தகாதவை என்று தடை செய்துள்ளது.
இதுபோல் எண்ணற்ற துறைகளில் குர்ஆன் வேதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையில் (ஹதீஸ்) நல்வழி காட்டுகின்றன.
எனவே எல்லாம் வல்ல இறைவன் அனுமதி அளித்தவற்றைக் கடைப்பிடித்து, தடுத்தவற்றை தவிர்த்து வாழ்வில் உயர்வோமாக!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
ஹலால் கட்' முஸ்லிம்களுக்கு மட்டும் நன்மை பயக்கவில்லை. எல்லா
மக்களுக்கும் நன்மை அளித்துக் கொண்டிருக்கிறது. ஹலால் முறையில்
அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்குத்தான் நகராட்சிகள் முத்திரை குத்தி விற்பனை
செய்ய அனுமதிக்கின்றன. இப்படித்தான் கோழி, ஆடுகளை அறுக்க வேண்டும் என்று
இசுலாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் மிருகங்களுக்கு துன்பம்,
சித்திரவதை ஏற்படுவதில்லை. அப்படி அறுக்கப்படும் இறைச்சியை உண்பதால்
எந்தக் கேடும் வருவதில்லை. அது ஆரோக்கியமான உணவாகவும் ஆகிவிடுகிறது.
மிருகங்களைத்
தலையின் பிடரியில் வெட்டக்கூடாது. கழுத்தில் உணவுக் குழல் செல்லும்
பகுதியில் ரத்தநாளங்கள் அறுபடும்படி ('பிஸ்மில்லாஹி அல்லாஹ¤ அக்பர்' என்று
கூறி மூன்று தடவை மட்டும்) அறுத்து ரத்தத்தை முழுமையாக வெளியேறச் செய்ய
வேண்டும். தலையைத் துண்டிக்கக்கூடாது.
ரத்தம் முழுவதும்
வெளியேறிவிடுவதால் அந்த இறைச்சியில் கிருமிகள் இருக்காது. சுவையும்
குறையாது. (ரத்தம் உறைந்தால் அந்த இறைச்சி கெட்டு விடும். எனவே தானாக
இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பது ஓர் இசுலாமியக் கட்டளை)
மக்களுக்கும் நன்மை அளித்துக் கொண்டிருக்கிறது. ஹலால் முறையில்
அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்குத்தான் நகராட்சிகள் முத்திரை குத்தி விற்பனை
செய்ய அனுமதிக்கின்றன. இப்படித்தான் கோழி, ஆடுகளை அறுக்க வேண்டும் என்று
இசுலாம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் மிருகங்களுக்கு துன்பம்,
சித்திரவதை ஏற்படுவதில்லை. அப்படி அறுக்கப்படும் இறைச்சியை உண்பதால்
எந்தக் கேடும் வருவதில்லை. அது ஆரோக்கியமான உணவாகவும் ஆகிவிடுகிறது.
மிருகங்களைத்
தலையின் பிடரியில் வெட்டக்கூடாது. கழுத்தில் உணவுக் குழல் செல்லும்
பகுதியில் ரத்தநாளங்கள் அறுபடும்படி ('பிஸ்மில்லாஹி அல்லாஹ¤ அக்பர்' என்று
கூறி மூன்று தடவை மட்டும்) அறுத்து ரத்தத்தை முழுமையாக வெளியேறச் செய்ய
வேண்டும். தலையைத் துண்டிக்கக்கூடாது.
ரத்தம் முழுவதும்
வெளியேறிவிடுவதால் அந்த இறைச்சியில் கிருமிகள் இருக்காது. சுவையும்
குறையாது. (ரத்தம் உறைந்தால் அந்த இறைச்சி கெட்டு விடும். எனவே தானாக
இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பது ஓர் இசுலாமியக் கட்டளை)
கடலில் தானாக செத்தவை எதுவெல்லாம் ஹலால் எதுவெல்லாம் ஹராம்? முஹம்மத் -
கடலில் தாமாக செத்தவை எதுவாக இருந்தாலும் அவை ஹராமில்லை. அனைத்தும் ஹலால் தான்.
கடல் நீர் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் 'கடல் நீர் தூய்மை செய்ய ஏற்றதாகும் அதில் உள்ளவை செத்து கிடைத்தாலும் ஹலாலாகும்" என்றார்கள். (ஜாபிர் (ரலி) இப்னு மாஜா - அஹ்மத் - இப்னு ஹிப்பான்)
பொதுவாக எல்லோருக்கும் ஹராம் என்று சொல்லக் கூடிய எதுவும் கடலில் இல்லை என்றாலும் கடல் உணவோ - தரை உணவோ எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இதில் எவருக்காவது இடையூறு ஏற்படுகிறது என்றால் அவர் அந்த உணவிலிருந்து தன்னை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (அல் குர்ஆன் 2:195)
இந்த வசன அடிப்படையில் ஒருவருக்கு கடலில் உள்ள வகைகளை சாப்பிடும் போது ஏதாவது உடல் கோளாறு ஏற்படுகிறது என்றால் அவர் அந்த உணவிலிருந்து தவிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கலாம். மற்றப்படி கடலில் உள்ள அனைத்தையும் அனைவரும் சாப்பிடலாம் தடையில்லை.
கடலில் தாமாக செத்தவை எதுவாக இருந்தாலும் அவை ஹராமில்லை. அனைத்தும் ஹலால் தான்.
கடல் நீர் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் 'கடல் நீர் தூய்மை செய்ய ஏற்றதாகும் அதில் உள்ளவை செத்து கிடைத்தாலும் ஹலாலாகும்" என்றார்கள். (ஜாபிர் (ரலி) இப்னு மாஜா - அஹ்மத் - இப்னு ஹிப்பான்)
பொதுவாக எல்லோருக்கும் ஹராம் என்று சொல்லக் கூடிய எதுவும் கடலில் இல்லை என்றாலும் கடல் உணவோ - தரை உணவோ எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இதில் எவருக்காவது இடையூறு ஏற்படுகிறது என்றால் அவர் அந்த உணவிலிருந்து தன்னை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். (அல் குர்ஆன் 2:195)
இந்த வசன அடிப்படையில் ஒருவருக்கு கடலில் உள்ள வகைகளை சாப்பிடும் போது ஏதாவது உடல் கோளாறு ஏற்படுகிறது என்றால் அவர் அந்த உணவிலிருந்து தவிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கலாம். மற்றப்படி கடலில் உள்ள அனைத்தையும் அனைவரும் சாப்பிடலாம் தடையில்லை.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஒரு உயிரை கொல்றதே பாவம் அத கழுத்த அறுத்து முழு ரத்தமும் வடிந்த
பிறகு [அதாவது துடி துடிக்க விட்டு சாகடிக்கிறது] சாப்பிடலாம்னு
சொல்றது என்னால ஏத்துக்க முடியாது.
காந்தி சொன்னார் துடி துடித்துக்கொண்டிருக்கும் ஒரு கன்றுக்குட்டியை கொன்றுவிடுவதே மேல், அது துன்பப்படுவதை பார்த்த பின்னர்.
கொன்னால் பாவாம் தின்னால் போச்சிங்குரவங்களுக்கு இது வேணும்னா சரியா இருக்கலாம்...
மத்தபடி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.
நான் எந்த மதத்திற்கும் எதிரியும் அல்ல.
நன்றி:
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
பிறகு [அதாவது துடி துடிக்க விட்டு சாகடிக்கிறது] சாப்பிடலாம்னு
சொல்றது என்னால ஏத்துக்க முடியாது.
காந்தி சொன்னார் துடி துடித்துக்கொண்டிருக்கும் ஒரு கன்றுக்குட்டியை கொன்றுவிடுவதே மேல், அது துன்பப்படுவதை பார்த்த பின்னர்.
கொன்னால் பாவாம் தின்னால் போச்சிங்குரவங்களுக்கு இது வேணும்னா சரியா இருக்கலாம்...
மத்தபடி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.
நான் எந்த மதத்திற்கும் எதிரியும் அல்ல.
நன்றி:
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:ஒரு உயிரை கொல்றதே பாவம் அத கழுத்த அறுத்து முழு ரத்தமும் வடிந்த
பிறகு [அதாவது துடி துடிக்க விட்டு சாகடிக்கிறது] சாப்பிடலாம்னு
சொல்றது என்னால ஏத்துக்க முடியாது.
காந்தி சொன்னார் துடி துடித்துக்கொண்டிருக்கும் ஒரு கன்றுக்குட்டியை கொன்றுவிடுவதே மேல், அது துன்பப்படுவதை பார்த்த பின்னர்.
கொன்னால் பாவாம் தின்னால் போச்சிங்குரவங்களுக்கு இது வேணும்னா சரியா இருக்கலாம்...
மத்தபடி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.
நான் எந்த மதத்திற்கும் எதிரியும் அல்ல.
நன்றி:
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
உங்கள் கருத்துப்படி பார்க்கபோனால் நாம் அன்றாடம் உண்ணும் தாவரம்களும் உயிர்தான் அதை பறிக்கும் போதும் அதுவும் அழுகின்றன தான்
அது நமக்கு தெரிவதில்லை ஆனால் இன்று விஞ்சானிகள் கூறுகின்றனர்
சுருக்கமா சொல்லப்போனால் இவ்வுலகில் படைக்க பட்ட அனைத்தும் மனிதனின் தேவைக்குத்தான் என்று மார்க்கம் சொல்கின்றது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
» 9 மற்றும் தமிழ் எழுத்துக்களின் விளக்கம்
» மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» 9 மற்றும் தமிழ் எழுத்துக்களின் விளக்கம்
» மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|