புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
33 Posts - 61%
heezulia
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
17 Posts - 31%
cordiac
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
1 Post - 2%
Geethmuru
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
1 Post - 2%
JGNANASEHAR
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
1 Post - 2%
Barushree
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
160 Posts - 56%
heezulia
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
100 Posts - 35%
T.N.Balasubramanian
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
9 Posts - 3%
prajai
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
1 Post - 0%
cordiac
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
1 Post - 0%
Geethmuru
ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_m10ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜம்பைக் கல்வெட்டும் அதியமான் நெடுமான் அஞ்சியும்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Nov 18, 2015 2:29 pm

ஜம்பைக் கல்வெட்டு என்பது, தமிழ்நாட்டில் ஜம்பை என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். ஜம்பை விழுப்புரம் மாவட்டத்தில், தென் பெண்ணை ஆற்றங் கரையில், திருக்கோயிலூர் நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது. குகையின் உட்பகுதியில் அமைந்துள்ளமையால் மழை, வெயில், காற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் இன்னும் தெளிவாகவே உள்ளது. கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டு தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கல்வெட்டாகக் கருதப்படுகின்றது.

1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல்துறை ஆய்வு மாணவர் ஒருவரால் இக் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குனராக இருந்த ஆர். நாகசாமி இதனை ஆய்வு செய்து ஆங்கில நாளிதளொன்றில் கட்டுரையாக வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு அண்மைக்காலக் கல்வெட்டுக் கண்டு பிடிப்புக்களுள் முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தும் பல அறிஞர்கள் இதன் நம்பகத் தன்மை குறித்து ஐயுறவு கொண்டிருந்தனர்.

சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய அதியமான் நெடுமானஞ்சி ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது.

கல்வெட்டின் செய்தி: ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)
சங்ககால அரசன் ஒருவனின் பெயர் கொண்ட கல்வெட்டுச் சான்று ஒன்று கிடைத்தது இக் கல்வெட்டின் ஒரு சிறப்பு. அத்துடன், அதியமான் இக் கல்வெட்டில் "சதிய புத்தோ" என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளான். இதன்மூலம் அசோகனின் கல்வெட்டொன்றில், சேர, சோழ, பாண்டியர்களுடன் "சதிய புத்தோ" எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்ததும் இதன் இன்னொரு சிறப்பு ஆகும்.

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.

அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.

மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.

நன்றி - விக்கிபீடியா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக