புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 22, 2015 8:53 pm

First topic message reminder :

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 12376265_1024494430926091_8002854208113142303_n

மன அழுத்தத் தாழ்வு நிலையிலும்......
21.12.15 நாளிட்ட குமுதம் வார இதழில்
மழையோடும் கவிதையோடும் நான்....

நன்றி
குமுதம் மற்றும் இதழாசிரியர்



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 25, 2015 9:01 pm

யினியவன் wrote:
Aathira wrote: கர்நாடகா ஓட வைக்கத் திட்டம் போல..

புலியை முறத்தாலும்
புருஷனை முறைத்தேயும்
ஓட வைக்கும் நம் குலப் பெண்கள்
ஓடலாமா? ஓடுவது ஞாயமாகுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182971

ஓடிட்டாலும்.....



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Dec 25, 2015 9:06 pm

அருமையான கவிதைகள்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 25, 2015 9:09 pm

சசி wrote:அருமையான கவிதைகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1182978

நன்றி சசி



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 25, 2015 9:10 pm

Aathira wrote:ஓடிட்டாலும்.....

தம்பியை துணைக்கு அழைத்து காட்டுக்கு ஓடினான் அன்று,
அதே போல தம்பி இல்லாததால் (டாஸ்மாக்) தண்ணியை
துணைக்கு அழைத்து தைரியமாய் வீடு திரும்புகிறோம் இன்று புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 9:42 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
அடாடா...........வருத்தமாய் இருக்கு ஆதிரா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 9:44 pm

யினியவன் wrote:
Aathira wrote: கர்நாடகா ஓட வைக்கத் திட்டம் போல..

புலியை முறத்தாலும்
புருஷனை முறைத்தேயும்
ஓட வைக்கும் நம் குலப் பெண்கள்
ஓடலாமா? ஓடுவது ஞாயமாகுமா? புன்னகை
ஹா...ஹா....ஹா.........இருந்தாலும் அன்பாய்  மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ....................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 10:24 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மேற்கோள் செய்த பதிவு: 1182967


படிக்க  வருத்தமாக உள்ளது .
பீரோவின் கீழ் தட்டில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் /பட்டு சேலைகள்  பத்திரமாக இருந்தனவா ?

ரமணியன்  சோகம் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 26, 2015 2:58 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மேற்கோள் செய்த பதிவு: 1182967


படிக்க  வருத்தமாக உள்ளது .
பீரோவின் கீழ் தட்டில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் /பட்டு சேலைகள்  பத்திரமாக இருந்தனவா ?

ரமணியன்  சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1183040

சரியாகக் கேட்டீர்கள் ரமணியன் சார். இரண்டு தட்டு துணிகளை எடுத்து விட்டுத்தான் சென்றிருந்தேன். ஆனாலும் பீரோ, மற்றும் மேலே வைத்திருந்த எல்லாத் துணிகளும் பங்கஸ் பிடித்து உள்ளது. அன்றாடத் தேவை உடைகளைத் துவைத்து வெந்நீர், டெட்டால் போட்டு அணிகிறோம். 
பட்டு.... நான் கட்டுவதில்லை.



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 26, 2015 3:12 pm

Aathira wrote:பட்டு.... நான் கட்டுவதில்லை.

தாங்கள் கட்டுவது பாட்டு, கவிதை, கட்டுரை தானே - அதான் எங்களுக்கு தெரியுமே




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 4:09 pm

aaadhira wrote:பட்டு.... நான் கட்டுவதில்லை.

ஆம் முன்பே ஒரு முறை கூறி இருக்கிறீர்கள் .
ஆமாம்  பட்டு விஷயத்தில் அகப்பட்டு கொள்வீர்கள் என நினைத்தேன் .
ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக