புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 62 of 71 •
Page 62 of 71 • 1 ... 32 ... 61, 62, 63 ... 66 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"சூப்பர் மா, நீங்க கூட போகலாம் என்றான் கிருஷ்ணா! அவன் அவ்வளவு சுலபமாய் என்னை செய்ய சொல்ல மாட்டான் எதுவும், அப்புறம் இடுப்பு வலி வந்துடுமோ என்று பயம் அவனுக்கு, அவனே ஓகே சொன்னதால், நாங்களும் தைரியமாய் போனோம்
ஏறுவது மட்டும் கொஞ்சம் கஷ்டம் , பிறகு உட்கார்ந்துவிட்டால் பெடல் செய்வது சுலபம் தான் என்றான்.........சோ நாங்களும் போனன்...... கொஞ்ச நேரம் தான் போனோம், கிருஷ்ணா அப்பாக்கு பயம் எனக்கு மீண்டும் வலி வந்து விடுமோ என்று .இப்போ ஆசைக்கு பெடல் பண்ணிவிட்டு அப்புறம் கஷ்டப்படக்கூடாது என்று ஒரு 10 - 15 நிமிடங்களில் வந்துவிட்டோம் .........ஆனால் மிக அருமையாக இருந்தது
சுற்றிலும் கடல் பார்க்கவே ரம்மியமாய் இருந்தது.........சண்டே என்பதால் நிறைய கும்பல் வந்து விட்டது என்றாலும் கிருஷ்ணாவும் ஆர்த்தியும் மற்றும் ஒருமுறை பொய் வந்தார்கள்
ஏறுவது மட்டும் கொஞ்சம் கஷ்டம் , பிறகு உட்கார்ந்துவிட்டால் பெடல் செய்வது சுலபம் தான் என்றான்.........சோ நாங்களும் போனன்...... கொஞ்ச நேரம் தான் போனோம், கிருஷ்ணா அப்பாக்கு பயம் எனக்கு மீண்டும் வலி வந்து விடுமோ என்று .இப்போ ஆசைக்கு பெடல் பண்ணிவிட்டு அப்புறம் கஷ்டப்படக்கூடாது என்று ஒரு 10 - 15 நிமிடங்களில் வந்துவிட்டோம் .........ஆனால் மிக அருமையாக இருந்தது
சுற்றிலும் கடல் பார்க்கவே ரம்மியமாய் இருந்தது.........சண்டே என்பதால் நிறைய கும்பல் வந்து விட்டது என்றாலும் கிருஷ்ணாவும் ஆர்த்தியும் மற்றும் ஒருமுறை பொய் வந்தார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியே அந்த நாளும் கழிந்தது, அடுத்த நாள் நாங்கள் கிளம்பணும்.............காலை போய் இவர்கள் பொர்மாலிடீஸ் முடித்து விட்டு வந்தார்கள்.........அவர்கள் ஹோட்டல் வழக்கப்படி நாங்கள் காலை 11 மணிக்கே ரூமை காலி செய்யணும், ஆனால் லஞ்ச் சாப்பிடலாம், கடற்கரை இல் உட்கார்ந்து இருக்கலாம் என்று சொன்னார்கள். எங்களுக்கு இரவு தான் பிளைட்டு ............வண்டி மாலை 4 மணிக்கு த்தான் வரும், அதுவரை எங்கள் சாமான்கள் என்று கேட்டோம், அதற்க்கு அவர்களே நம் ரூம் நம்பர் போட்டு clock ரூம் இல் வைத்து விடுகிறார்கள்.............எனவே, நாங்கள் காலை இல் குளித்து எல்லாவற்றையும் ஞயாபகமாய் pack செய்தோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒருவழியாக காலை உணவை முடித்துக்கொண்டு, ஹோட்டல் பில்லை செட்டில் செய்து கொண்டு, கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து கொண்டோம்..........அருமையாக இருந்தது கடல் காற்று, மாலை வரை அப்படி இருந்தோம், நடுவில் லஞ்ச் சாப்பிட்டோம்...........
ஒரு 3.30க்கு கிளம்பி ரிசப்ஷன் வந்து எங்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டோம், அங்கு ஒரு பெட்டி வைத்திருந்தார்கள், அதை நான் முதல் நாளே பார்த்தேன். அது என்னவென்றால் , நாம் யாருக்கவது டிப்ஸ் தருவதானால், அதை இதில் போட்டு விடணும் . அவர்கள் அப்புறம் எடுத்து பிரித்துக் கொள்வார்கள்.
நான் ஜஸ்ட் ஒரு சந்தேகத்தில், மதியம் சாப்பிடும் இடத்தில் எங்களுக்கு veg . உணவு கொடுத்த செப் இடம் கேட்டேன், "அவர்கள் அந்த பணத்தில் உங்களுக்கும் ஏதாவது தருவார்களா" என்று.........அதற்கு அந்த பெண்மணி...." ஹுஹும்.ஒருமுறை கூட எங்களுக்கு தந்தது இல்லை.அதெல்லாம் ரூம் சர்வீஸ் செய்பவர்களுக்கு மட்டுமே " என்று வருத்தமாய் சொன்னார்கள்.
அதற்கு நான் கேட்டேன், "நீங்கள் அனைவரும் இங்கு தேனீக்கள் போல சுறு சுறுப்பாக எத்தனை அழகாய் சர்வீஸ் செய்கிறீர்கள் உங்களுக்கு இல்லாமலா?"..........
"நோ ப்ரோப்ளேம் இதோ நான் தருகிறேன்" என்று சொல்லி கிருஷ்ணாவை பார்த்தேன், அவன் ஏற்கனவே நாங்கள் அந்த உண்டியலில் போடுவதற்காக எடுத்து வைத்திருந்த பணத்தில் பாதியை எடுத்து கொடுத்தான்.
அதை அந்த பெண்மணி இடம் கொடுத்தேன், மகிழ்வாக பெற்றுக் கொண்டார்கள் . மீதியை நாங்கள் அந்த உண்டியலில் போட்டோம். இங்கும் அந்த ரிசப்ஷனிஸ்ட் , கண்களை அகல விழித்து நன்றி சொன்னாள் ...எங்கள் வண்டி 4 மணிக்கு சரியாக வந்தது........
அங்குள்ள மேனேஜர் முதல் எங்களுக்கு லகேஜ் கொந்து வந்த பையன் வரை டாட்டா சொன்னார்கள்............நாங்களும் சந்தோஷமாய் கிளம்பினோம்............................
ஆச்சு இன்னும் ஏர்போர்ட் போக 2 மணி நேரம் ஆகுமே என்று நினைத்தோம்.ஆனால் அந்த அலுப்பே தெரியாமல் அந்த டிரைவர் மனோஜ், வழிநெடுக நிறைய பேசிக்கொண்டே வந்தார்
அவைகள் பற்றி அடுத்த பதிவில்
ஒரு 3.30க்கு கிளம்பி ரிசப்ஷன் வந்து எங்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டோம், அங்கு ஒரு பெட்டி வைத்திருந்தார்கள், அதை நான் முதல் நாளே பார்த்தேன். அது என்னவென்றால் , நாம் யாருக்கவது டிப்ஸ் தருவதானால், அதை இதில் போட்டு விடணும் . அவர்கள் அப்புறம் எடுத்து பிரித்துக் கொள்வார்கள்.
நான் ஜஸ்ட் ஒரு சந்தேகத்தில், மதியம் சாப்பிடும் இடத்தில் எங்களுக்கு veg . உணவு கொடுத்த செப் இடம் கேட்டேன், "அவர்கள் அந்த பணத்தில் உங்களுக்கும் ஏதாவது தருவார்களா" என்று.........அதற்கு அந்த பெண்மணி...." ஹுஹும்.ஒருமுறை கூட எங்களுக்கு தந்தது இல்லை.அதெல்லாம் ரூம் சர்வீஸ் செய்பவர்களுக்கு மட்டுமே " என்று வருத்தமாய் சொன்னார்கள்.
அதற்கு நான் கேட்டேன், "நீங்கள் அனைவரும் இங்கு தேனீக்கள் போல சுறு சுறுப்பாக எத்தனை அழகாய் சர்வீஸ் செய்கிறீர்கள் உங்களுக்கு இல்லாமலா?"..........
"நோ ப்ரோப்ளேம் இதோ நான் தருகிறேன்" என்று சொல்லி கிருஷ்ணாவை பார்த்தேன், அவன் ஏற்கனவே நாங்கள் அந்த உண்டியலில் போடுவதற்காக எடுத்து வைத்திருந்த பணத்தில் பாதியை எடுத்து கொடுத்தான்.
அதை அந்த பெண்மணி இடம் கொடுத்தேன், மகிழ்வாக பெற்றுக் கொண்டார்கள் . மீதியை நாங்கள் அந்த உண்டியலில் போட்டோம். இங்கும் அந்த ரிசப்ஷனிஸ்ட் , கண்களை அகல விழித்து நன்றி சொன்னாள் ...எங்கள் வண்டி 4 மணிக்கு சரியாக வந்தது........
அங்குள்ள மேனேஜர் முதல் எங்களுக்கு லகேஜ் கொந்து வந்த பையன் வரை டாட்டா சொன்னார்கள்............நாங்களும் சந்தோஷமாய் கிளம்பினோம்............................
ஆச்சு இன்னும் ஏர்போர்ட் போக 2 மணி நேரம் ஆகுமே என்று நினைத்தோம்.ஆனால் அந்த அலுப்பே தெரியாமல் அந்த டிரைவர் மனோஜ், வழிநெடுக நிறைய பேசிக்கொண்டே வந்தார்
அவைகள் பற்றி அடுத்த பதிவில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198212Aathira wrote:இதைத் தொகுத்துப் புத்தகமாகப் பதிவிட்டு விடுங்கள் கிருஷ். ஒரு பயணக்கட்டுரை அல்லது பயணக்கையேடாக இருக்கும்.
நீங்க சொல்லி நான் செய்யாமல் இருப்பேனா ஆதிரா, இன்னும் கொஞ்சம் இருக்கு, முடிந்ததும் PDF ஆக போட்டு விடுகிறேன், நடு நடுவில் போட்டோக்கள், பின்னூடங்கள் இல்லாமல் வெறும் பயணக்கட்டுரையாக அது இருக்கும்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமை க்ரிஷ்ணாம்மா . சூப்பர் ட்ரிப் . கிளம்பும் போது மனசு கஷ்டமா இருந்துதா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198268shobana sahas wrote:அருமை க்ரிஷ்ணாம்மா . சூப்பர் ட்ரிப் . கிளம்பும் போது மனசு கஷ்டமா இருந்துதா ?
ம்ம், ஆமாம் ஷோபனா...........எல்லோருக்குமே கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருந்தது ..ஆனாலும் அந்த இனிய நினைவுகள் எங்கள் மனதை விட்டு நீங்காதே....அதனால் சந்தோஷமும் நிறைந்து இருந்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த பயணத்தின் போது எங்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்கத்தான் மனோஜ் பேசிக்கொண்டே வந்தார் , ஆனால் கொச்சை ஹிந்தி இல் அவர் சொன்ன விஷயங்களை இங்கு தொகுத்து தருகிறேன்
தைப்பூசமும் மஹாசிவரத்திரியும் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்களாம் . தைபூசத்தின் போது காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, தீ மிதிப்பட்டு என்று எல்லாமே இருக்குமாம். வெறும்காலுடன் நடந்து கோவிலுக்கு சென்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்களாம்
மஹா சிவராத்திரி அன்று Grand Bassin இருக்கும் ( நான் முன்னே போட்ட சிவன் கோவில் ) அந்த கோவிலுக்கு பாத யாத்திரையாக செல்வார்களாம். மேலும் முக்கியமான தினங்களில் அந்த குளக்கரை இல் நாம் இங்கு கங்கைக் கரை இல் செய்வது போல தர்ப்பண காரியங்களும் செய்வார்களாம். அவர்களை பொருத்தவரை அது கங்கை தானாம்
இது தவிர, ஹோலி, பிள்ளையார் சடுத்து, தீபாவளி, பொங்கல், சைனீஸ் புத்தாண்டு, கிருஸ்துமஸ் ஈத் என்று பலதரப் பட்ட பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்.
மனோஜும் 2 கோவில்கள் வைத்து இருக்கிறாராம், அவரை வளர்த்த அப்பாவினுடையது. பாவம், மனோஜை அவனுடைய அப்பா அம்மா 1 லக்ஷம் மொரீசியஸ் பணத்துக்காக ஒரு மொரீஷியஸ் தம்பதிகளிடம் விட்டு விட்டார்களாம் .....அதா அப்பா அம்மா வின் 2 கோவில்களையும் அவர் விட்டுச்சென்ற வியாபாரத்தையும் இப்போ மனோஜ் தான் பார்த்துக் கொள்கிறாராம்..............
இங்குள்ள கோவில்களுக்கான பூஜாரிகள் அதாவது அர்ச்சகர்கள் உத்திரப்பிரதேசத்திலிருந்து வரவழைக்கப் படுகிறார்கள்.
இப்படி டிரைவராக வருவது ஹாபி யாம்.அவர் மனைவி புனாவில் ரியல் எஸ்டேட் பற்றி படிக்கிறாராம், அவள் படிப்பு முடித்து விட்டு வந்ததும், அப்பாவின் ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் இல் குதித்து விடுவாராம்.............மேலும் அவர் சொன்னார், பல வகைப்பட்ட நாட்டினர் இருக்கும் மொரீஷியசில் யாரும் அவ்வளவு சுலபமாக ( வெளிநாட்டவர்கள் ) நிலம் வாங்க முடியாதாம்.
ஆனால் , அங்கு வேலை செய்யும் கரும்பு தொழிற்சாலை தொழிலாளிகளுக்கு, இங்கு நாம் 'கிராச்சுடி' என்று பணமாகத் தருவது போல, ஒரு துண்டு நிலம் தருவார்களாம்.....அவர் தன் மிச்ச காலத்தை அங்கு ஒரு சிறு வீடு கட்டிக்கொண்டு வாழ்வதற்காக
கொஞ்சமும் கரப்ஷன் இல்லாத நாடு என்று சொல்கிறார் அவர். அதே போல மருத்துவர்கள் அனைவருக்கும் மக்கள் சேவையே பிரதானமாக இருக்க வேண்டுமாம். ஒரு மருத்துவர் தனக்கு சரியாக வைத்தியம் பார்க்க வில்லை என்றால் அவர் மேலே கேஸ் போடா முடியுமாம் அங்கு.
எல்லோருக்கும் படிப்பு இலவசமாம் 12 வது வரை, அதன் பிறகு முடிந்தவர்கள் பணம் கட்டி படிக்கணும், முடியாதவர்கள் அதாவது பண வசதி இல்லதவர்களை அரசாங்கமே படிக்க வைக்குமாம்.............சொல்கிறார்.
தொடரும்..............
தைப்பூசமும் மஹாசிவரத்திரியும் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்களாம் . தைபூசத்தின் போது காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, தீ மிதிப்பட்டு என்று எல்லாமே இருக்குமாம். வெறும்காலுடன் நடந்து கோவிலுக்கு சென்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்களாம்
மஹா சிவராத்திரி அன்று Grand Bassin இருக்கும் ( நான் முன்னே போட்ட சிவன் கோவில் ) அந்த கோவிலுக்கு பாத யாத்திரையாக செல்வார்களாம். மேலும் முக்கியமான தினங்களில் அந்த குளக்கரை இல் நாம் இங்கு கங்கைக் கரை இல் செய்வது போல தர்ப்பண காரியங்களும் செய்வார்களாம். அவர்களை பொருத்தவரை அது கங்கை தானாம்
இது தவிர, ஹோலி, பிள்ளையார் சடுத்து, தீபாவளி, பொங்கல், சைனீஸ் புத்தாண்டு, கிருஸ்துமஸ் ஈத் என்று பலதரப் பட்ட பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்.
மனோஜும் 2 கோவில்கள் வைத்து இருக்கிறாராம், அவரை வளர்த்த அப்பாவினுடையது. பாவம், மனோஜை அவனுடைய அப்பா அம்மா 1 லக்ஷம் மொரீசியஸ் பணத்துக்காக ஒரு மொரீஷியஸ் தம்பதிகளிடம் விட்டு விட்டார்களாம் .....அதா அப்பா அம்மா வின் 2 கோவில்களையும் அவர் விட்டுச்சென்ற வியாபாரத்தையும் இப்போ மனோஜ் தான் பார்த்துக் கொள்கிறாராம்..............
இங்குள்ள கோவில்களுக்கான பூஜாரிகள் அதாவது அர்ச்சகர்கள் உத்திரப்பிரதேசத்திலிருந்து வரவழைக்கப் படுகிறார்கள்.
இப்படி டிரைவராக வருவது ஹாபி யாம்.அவர் மனைவி புனாவில் ரியல் எஸ்டேட் பற்றி படிக்கிறாராம், அவள் படிப்பு முடித்து விட்டு வந்ததும், அப்பாவின் ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் இல் குதித்து விடுவாராம்.............மேலும் அவர் சொன்னார், பல வகைப்பட்ட நாட்டினர் இருக்கும் மொரீஷியசில் யாரும் அவ்வளவு சுலபமாக ( வெளிநாட்டவர்கள் ) நிலம் வாங்க முடியாதாம்.
ஆனால் , அங்கு வேலை செய்யும் கரும்பு தொழிற்சாலை தொழிலாளிகளுக்கு, இங்கு நாம் 'கிராச்சுடி' என்று பணமாகத் தருவது போல, ஒரு துண்டு நிலம் தருவார்களாம்.....அவர் தன் மிச்ச காலத்தை அங்கு ஒரு சிறு வீடு கட்டிக்கொண்டு வாழ்வதற்காக
கொஞ்சமும் கரப்ஷன் இல்லாத நாடு என்று சொல்கிறார் அவர். அதே போல மருத்துவர்கள் அனைவருக்கும் மக்கள் சேவையே பிரதானமாக இருக்க வேண்டுமாம். ஒரு மருத்துவர் தனக்கு சரியாக வைத்தியம் பார்க்க வில்லை என்றால் அவர் மேலே கேஸ் போடா முடியுமாம் அங்கு.
எல்லோருக்கும் படிப்பு இலவசமாம் 12 வது வரை, அதன் பிறகு முடிந்தவர்கள் பணம் கட்டி படிக்கணும், முடியாதவர்கள் அதாவது பண வசதி இல்லதவர்களை அரசாங்கமே படிக்க வைக்குமாம்.............சொல்கிறார்.
தொடரும்..............
Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198299பாலாஜி wrote:Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..
ஆமாம் பாலாஜி, இங்கு போட்ட படங்கள் எல்லாமே மாயமாய் போச்சே, ஏதாவது செய்ய முடியுமா?.கொஞ்சம் பாருங்களேன்.........நான் இது நாள் வரை போட்ட படங்கள் எதுவுமே இப்போ இல்லை இங்கு.....including food photos
- Sponsored content
Page 62 of 71 • 1 ... 32 ... 61, 62, 63 ... 66 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 62 of 71
|
|