புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
68 Posts - 45%
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 12:24 am

First topic message reminder :

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:26 am

K.Senthil kumar wrote:அருமையான கேள்வி அதற்கு நல்லதொரு விளக்கங்கள்

நானும் அறிந்துகொண்டேன்..

அனைவருக்கும் நன்றி ....
மேற்கோள் செய்த பதிவு: 1183173
நன்றி ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 27, 2015 1:42 pm

பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."


அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 1:51 pm

T.N.Balasubramanian wrote:
பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."


அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1183266ஹா ஹா ஹா ...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 5:51 pm

T.N.Balasubramanian wrote:
பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."
அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1183266
ஔவையை குற்றம் கூற நாம் யார் ஐயா. நான் தொகுத்ததில் இந்த தவறு இருக்கும் .,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 6:12 pm

பழ.முத்து----------------ரமணியன்

1. மானம்,------------மானம் --Honour & Respect
2. கல்வி, -------------கல்வி ---Education
3.அறிவு, -------------அறிவுடைமை ---Wisdom
4.தவம், ---------------தவம் ----Penance
5.தாளாண்மை,-- தாளாண்மை --effort
6.பலம், ---------------உயர்ச்சி -High status ???
7.வன்மை-----------வண்மை-Caring
8.தானம்,------------தானம் ----Donating
9. முயற்சி, ---------?????????
10.காதல்------------காமம் -----sexuality???
-------------------------குலம்----Birth

இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:14 pm

ரமணியன்--------------------------பழ.முத்துராமலிங்கம்

மானம் --Honour & Respect --1. மானம்
கல்வி ---Education ------------ -2. கல்வி
அறிவுடைமை ---Wisdom ----3.அறிவு
தவம் ----Penance ----------------4.தவம்
தாளாண்மை --effort -----------5.தாளாண்மை
உயர்ச்சி -High status -----------6.பலம்??????
வண்மை-Caring -----------------7.வன்மை
தானம் ----Donating ------------- 8.தானம்
குலம்----Birth, ----------------------??????????????
காமம் -----sexuality--------------10.காதல்??????

????????????????????__________9. முயற்சி

ரமணியன் ஐயாவும் நானும் பதிவுட்ட படி பொருத்தி உள்ளேன்
இதில் இரண்டில் சந்தேகமும்,ஒன்றை பொருந்தாத இரு வேறு கருத்து.
பின்னோட்டம் மற்றும் தெளிவு தேவை.
ரமணியன் ஐயா பதிவு ஔவைனுடையது அது நூறு சதவீதம் சரியே.
பலம்- உயர்ச்சி சரியாகுமா?பொருந்துமா?
காமம்-காதல் -சரியாகுமா?பொருந்துமா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 27, 2015 8:38 pm

pazha muthuramalingam wrote:"இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்.

யார் தெளிவுபடுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தவும் ,அய்யா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 9:06 pm

T.N.Balasubramanian wrote:
pazha muthuramalingam wrote:"இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்.

யார் தெளிவுபடுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தவும் ,அய்யா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183382
ஐயா இதற்கு அடுத்த பதிவு(26) ல் தெளிவாக எழுதி உள்ளேன் அதில் இரண்டு சந்தேகம் குறிப்பிட்டு உள்ளேன்.அதை தான் கேட்டேன்.வேரோன்றுமில்லை ஐயா.
இந்த (26 ஐ) பதிவை செய்து விட்டு பதிவு -25 நீக்க முயற்சித்தேன்,ஆனால் காலம் கடந்ததால் நீக்க முடியவில்லை ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2015 7:38 am

காதலும் காமமும் என்றும் ஒன்றாகாது உங்களுக்கு தெரியாததா !
பலம் --உயர்ச்சி ஒன்றாகாது .
எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது இந்த பத்து ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 8:02 am

பறந்து போகும் பத்து எது?- ஆன்மிக வினா
-
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 H3q34PbSCNhfQWPIamAg+lingam_2338636f
-
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று பலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினாலும் பத்தும் பறந்து போகும் என்பது சிவனடியார்களின் வாக்கு.

இதற்கு ஆதாரமாக அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழைச் சுட்டுகிறார்கள் அருளாளர்கள். திருப்புகழில் அருணகிரியார், `ஆவியில் ஐந்தை அபரத்தே வைத்தோதில்ஆவி ஈரைந்தை அகற்றலாம்’ என்கிறார்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம ஓதினால் ஆவி பத்தும் பறந்துவிடும் என்கின்றது திருப்புகழ். `ஆ’ என்னும் எழுத்தோடு பத்தைச் சேர்க்கும் போது, `ஆபத்து’ ஆகும். `வி’ என்னும் எழுத்துடன் பத்து சேர்க்கும் போது `விபத்து’ ஆகும். ஆபத்து உடலுக்கு வரும் துன்பத்தையும், விபத்து உயிருக்கு வரும் துன்பத்தையும் குறிக்கும்.

உடலுக்குப் பசி, நோய் போன்ற துன்பங்கள் நேர்கின்றன. உயிருக்குப் பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்கள் நேர்கின்றன. பிறப்பு, இறப்பு அற்ற பேரானந்தம் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம்.
-
தமிழ் தி இந்து காம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக