புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
59 Posts - 50%
heezulia
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 7:17 pm

First topic message reminder :

ஏக்கங்கள் இப்படியும் இருக்கலாம்...???

இன்னும் ஒருமுறை
இவ்வுலகில் அவதரிக்க வேண்டும்
புத்தரே
என் நிழலில் அமர்ந்து
ஞானம் பெற
ஞாலத்தில் எவருளர்...??
போதிமரம்


இருவரிகளால் மனிதர்களின்
வாழ்க்கை நெறியை
வகுத்து கொடுத்த வள்ளுவரே
உன் கரவிரல்களுக்குள்
என்று அகப்படுவேன்..??
எழுத்தாணி

அனுதினமும் ஆயிரம்பேர்
வந்துபோனாலும்
அந்த கரிகால் பெருவளத்தானின்
அடிச்சுவடு
இன்னொரு முறை
இங்கு படுமா...??
கல்லணை

பெருவுடையாரை கட்டிஎழுப்பிய
பெரிய மனதுடையார்
ராஜராஜனே
என்னை ரா
ஜ்ஜியம் பண்ண 
என்றாவது வருவீரா..???
தஞ்சை


பறவையின் போதனைகள்
கிளைக்கு கிளை
மரத்துக்கு மரம்
தாவும் பறவை
தனியேதான் செல்லும்

நீண்ட பயணம்
நெடிய தொலைவு
போகும் பறவை
கூடியேதான் செல்லும்

அன்பு
கழிப்பதற்கு நீ கணக்கல்ல
வளர்ப்பதற்கு நீ மரம்

அகிலம் முழுமைக்கும் ஆலயம்
அன்பர்கள்  உணர்கின்ற ஓவியம்
அனைவரையும் ஆள்கின்ற ராஜ்ஜியம்
அழிக்க இயலாத காவியம்

மௌனம்
உதடுகள் உமிழாத மொழி
உணர்வுகளின் உச்சம்
உறுதியான புரட்சி
உண்மையின் உபதேசம்

நிழல்
இந்த காலம் இறந்த காலமாகும் பொழுது
நிஜங்கள் எல்லாம் நிழல்களாய்
நினைவில்..
நான் எங்கு சென்றாலும்
என் ஏக்கங்கள், ஆசைகள்,
இலக்குகள், இலட்சியங்கள்
நடத்தைகள், வாக்குகள்
அனைத்தும் என் பின்னே
நிழல்களாய்...

ஆணவம்
அழிவின் ஆதாரம்-அதுவே
வாழ்வின் சேதாரம்
ஆணவம் ஆதிக்கம் செலுத்தினால்
அழியுமே மானமும் மகிழ்ச்சியும்

புன்னகை
மறைவற்ற மனம்
நிறைவுற்ற குணம்-இவற்றில்
மலரோ மென்மையாக மலரும்
பலரை இனிமையாக கவரும்

கனவு
நினைவின் மறுவுருவம் கனவு
நித்திரையில் வரும் –அது
பகலிலும் நிகழும்
விழிப்போடு இருக்கையில்
வரும் கனவு  
விளைவுகள் பலவும்
தரும் கனவு

உயர்வு தாழ்வு அடங்கியிருக்கும்
உன்னத கனவே உயர்வை தரும்-அதுவே
உறுதியையும் தரும்



அனுபவவித்து  உணரலாம்
காலில் காலணிகள் இருந்தால்
கழற்றிவிடுங்கள் தோழர்களே
காலைபொழுதின்
மணல்வேளியும் புல்வெளியும்
கம்பளம் விரிக்க
கொஞ்சம் நடந்ததுதான் பாருங்கள்
கொதிக்கும் குருதிகூட
குளிர்ந்துவிடும்

இதற்கு இப்படி முரண்படலாம்...!!

எதற்கு...?? இரவில் உடைத்துபோட்ட
மதுபாட்டிலின் கண்ணாடி உடைசல்கள்
கால்களை பதம்பார்க்கவா..........??

முயற்சி
மூலையில் முடங்கி கிடந்த ஒருவன்
மன ஊனத்தை உடைத்தெறிந்து
வெற்றிபெற எடுத்துவைக்கும்
முதல் அடி –அதுவே
அவன் வெற்றிக்கு முதல் படி

வறுமை
வாடிய வயிற்ருக்குள் எரியும் தீ
வளர்ச்சியில்லாத தாவரம்
வறண்டு கிடக்கும் நதி

மரம்
பூத்துக்குலுங்கும்போது உன் புன்னகை
இலைகளை அசைக்கும்போது உன்சிரிப்பு
பசுமையாய் இருக்கும்போது உன்வாழ்வு
இதனால் உன்மீது காதல் ஏற்பட்டு
என்மனம் உன்னை கொள்ளை கொள்கிறது
ஆனால் ஊர்க்காரர்கள்
உன்னை கொள்ளை கொள்ளும்போது
என் மனம் கொலை செய்யப்படுகிறது

சுனாமி
கடல் தாயே...
பெரியவர்களை அள்ளினால்
எளிதில் ஜீரணிக்காது என்று
நினைத்தா மிக அதிகமான
பிஞ்சுகளை அள்ளிக்கொண்டாய்..??

மனிதர்களின் வாழ்வை
வளமாக்கி கொண்டிருந்த
கடல்த தாயே  
உன்னை வள்ளல்
என்று நினைத்தேன்
அந்த எமதர்மனுக்கு
எண்ணற்ற மனிதர்களை
எச்சில் செய்து அள்ளித்தந்தாயே
நிச்சயம் நீ வள்ளல் தான்......

         கே.செந்தில் குமார்






மெய்பொருள் காண்பது அறிவு

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 2:19 pm

ஐயாவும் பார்த்தார் அம்மா விட்டுவிட்டார்  அது தான் தங்கள் பார்வைக்கு கொண்டுவந்தேன் அம்மா..



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:24 pm

ராஜா wrote:அருமையான கவிதைகள் செந்தில்,

krishnaamma wrote:ஒரே ஒரு இடத்தில் மட்டும்  ழ க்கு பதில் போட்டிருந்தீர்கள்...மற்றபடி எல்லாமே சரிதான் ! .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185406என்னற்ற சரியா பாருங்கள் , திருத்துவது மிக கடினமான வேலை என்பது தெரியும். கண்ணில் பட்டதால் சொன்னேன் புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1185413


இன்னும் ஏதும் எழுத்துப் பிழை இருக்கா ராஜா?.......... அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:27 pm

K.Senthil kumar wrote:ஐயாவும் பார்த்தார் அம்மா விட்டுவிட்டார்  அது தான் தங்கள் பார்வைக்கு கொண்டுவந்தேன் அம்மா..
மேற்கோள் செய்த பதிவு: 1185414


அப்படியும் ஏதோ விட்டு விட்டேன் போல இருக்கே செந்தில், ராஜா சொல்வது போல 'புரூப்  ரீடிங்' கொஞ்சம் கஷ்டம் தான் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 2:28 pm

ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:34 pm

K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1185421


அடாடா...........கவலைபடாதீங்கோ, எனக்கு கண்ணில் பட்டவரை திருத்துகிறேன்...........நீங்களும் பார்த்து பார்த்து சரி செய்து கொண்டு விடலாம்.....ஓகே வா? புன்னகை .................. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 2:49 pm

......ஓகே ......அம்மா



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 05, 2016 3:20 pm

K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
இதற்கெல்லாம் வருத்தபடாதீர்கள்

தமிழ் நமது தாய்மொழி தானே புன்னகை ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொள்ளவும் எழுதவும் மிகவும் சிரமபட்ட எனது மகள் , ஒன்றாம் வகுப்பில் இரண்டாவது மொழியாக எடுத்துள்ள தமிழ் எழுத்துகளை எழுதுவது பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்கிறது.

இ , ஐ எழுத்துகளை அவர் எழுதும் போது அவ்வளவு ஆசையாக உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தேன்.

தமிழ் நமக்கு வெறும் மொழியல்ல , உணர்வில் கலந்தது அதனால் கொஞ்சம் முயற்சித்தால் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி தான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 05, 2016 4:12 pm

krishnaamma wrote:
அடாடா...........கவலைபடாதீங்கோ, எனக்கு கண்ணில் பட்டவரை திருத்துகிறேன்...........நீங்களும் பார்த்து பார்த்து சரி செய்து கொண்டு விடலாம்.....ஓகே வா? புன்னகை .................. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கிரிஷ்ணாப்பா இன்னும் திருந்தலையா? புன்னகைபுன்னகைபுன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 05, 2016 4:30 pm

அனைத்தும் அருமை செந்தில்...






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 4:38 pm

ராஜா wrote:
K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
இதற்கெல்லாம் வருத்தபடாதீர்கள்

தமிழ் நமது தாய்மொழி தானே புன்னகை ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொள்ளவும் எழுதவும் மிகவும் சிரமபட்ட எனது மகள் , ஒன்றாம் வகுப்பில் இரண்டாவது மொழியாக எடுத்துள்ள தமிழ் எழுத்துகளை எழுதுவது பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்கிறது.

இ , ஐ எழுத்துகளை அவர் எழுதும் போது அவ்வளவு ஆசையாக உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தேன்.

தமிழ் நமக்கு வெறும் மொழியல்ல , உணர்வில் கலந்தது அதனால் கொஞ்சம் முயற்சித்தால் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1185443
நன்றி அண்ணா தங்களின் ஊக்க மொழிகள் மிகப்பெரிய உந்துதலை கொடுத்துள்ளது..



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக