புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
31 Posts - 36%
prajai
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
3 Posts - 3%
Jenila
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%
jairam
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
7 Posts - 5%
prajai
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
6 Posts - 4%
Jenila
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
4 Posts - 3%
Rutu
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%
jairam
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகம்திறந்து சொல்லிவிடடி!


   
   

Page 1 of 2 1, 2  Next

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 9:16 am

இனியவளே உன்

அகத்தில் இடம் கொடுத்து விட்டு  -என்னை
ஆழ்கடலில் கிடத்தினாலும் நான் 
ஆழியையும் பிழந்து வருவேனடி - என்
அன்பே உன்னோடு வாழ்வதற்காக!


ஆயிரம் ஆசையோடும்  
அழகான காதலோடும் -என் 
அன்பே உனக்காக -நானெடுப்பேனடி  
ஆயிரம் ஜென்மங்கள்!


ஆதவனின் ஒளிபட்டு சொளிக்கும் -உன்
அழகான முகத்தைகாண -எனக்கு
ஆயிரம் கண்கள் வேண்டி - நான் 
அருந்தவம் செய்வேனடி!


ஆருயுரே சொல்லிவிடு - உன் 
அகம்திறந்து ஒருவார்த்தை -நாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம் -இந்த 
அகிலமே புகழும்படி!!     


                                                    க.சரவணன் ....... 

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 08, 2016 9:39 am

திருவள்ளுவர் கருத்துப்படி மொத்தமே ஏழு ஜென்மங்கள்தான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:16 pm

இனியவனே என்

அகத்தில் இடம் உண்டென்றால்
அத்தனையும் உனக்குத்தானே
அறியாயோ ன்னவா அறியாயோ -என்
யுகமும் நீதான் என்று

நீ எடுக்கும் ஜென்மமெல்லாம்
உன்னோடு வாழ்ந்திருப்பேன்
உன்னகமே யுகமென்று
தெரியாதோ உனக்கது தெரியாதோ  

ஆதவனே அச்சம் கொள்ளும் –உன்
அழகான முகத்தை காண –நான்
அருந்தவமும் புரிந்தேனே –நீ
அறியாயோ...!!!மன்னவா அறியாயோ.....!!

என்னுயிரே நானுரைத்தேன் –என்
அகமுழுக்க நீதான் என்று
அகிலத்தில் வாழ்ந்திடலாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம்
வாராயோ....!! மன்னவா வாராயோ .....!!!!!


                    கே .செந்தில் குமார்



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:26 pm

அருமை சரவணன் மிகவும் அழகாக படிக்கும் போதே ஆனந்தமாய் இருக்கிறது
உங்கள் கவிதை ......

என்ன ..??
.
.
அகம்திறந்து சொல்லிவிட்டாளா ...?? உங்கள் இனியவள் ...



மெய்பொருள் காண்பது அறிவு
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 1:35 pm

ஆம் சொல்லிவிட்டாள்! நண்பரே!

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 1:54 pm

வணக்கம் திரு செந்தில்! தங்களின் பதில் கவிதை மிக அருமை 

பொதுவாகவே கவிஞனானவன் ஒரு கவிதை  எழுதும் பொது அவன் அந்த கவிதைக்குரிய கதாபாத்திரமாகவே
மாறிவிடுவார்கள் என்பதை தாங்கள்  கவிதை எழுதி இருப்பதிலிருந்து தெளிவாகிறது.

நன்றி!!!

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:55 pm

kandhasami saravanan wrote:வணக்கம் திரு செந்தில்! தங்களின் பதில் கவிதை மிக அருமை 

பொதுவாகவே கவிஞனானவன் ஒரு கவிதை  எழுதும் பொது அவன் அந்த கவிதைக்குரிய கதாபாத்திரமாகவே
மாறிவிடுவார்கள் என்பதை தாங்கள்  கவிதை எழுதி இருப்பதிலிருந்து தெளிவாகிறது.

நன்றி!!!
மேற்கோள் செய்த பதிவு: 1186290

நன்றி சரவணன் .....



மெய்பொருள் காண்பது அறிவு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 6:56 am

கவிதை அருமை . அகம்திறந்து  சொல்லிவிடடி! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 10, 2016 6:49 am

அருமை இரு கவிதைகளும் .
கவிதை , பதில் கவிதை தொடருங்கள்
நன்றாக உள்ளது
கந்தசாமி சரவணன் , செந்தில்குமார் ! (சில திருத்தங்கள் செய்துள்ளேன் )
வாழ்த்துகள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 7:39 am

T.N.Balasubramanian wrote:அருமை இரு கவிதைகளும் .
கவிதை , பதில் கவிதை தொடருங்கள்
நன்றாக உள்ளது
கந்தசாமி சரவணன் , செந்தில்குமார் ! (சில திருத்தங்கள் செய்துள்ளேன் )
வாழ்த்துகள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1186746

மிக்க நன்றி ஐயா ....



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக