புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சமையலறையில்…
Page 1 of 1 •
* கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.
முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
–
———————————————–
* மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல்
போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும்.
ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி
வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் மிளகு
போட்டு ஆறியதும், வாயில் போட்டுக்கொண்டால் இருமல் மட்டுப்
படுவதோடு இதமாகவும் இருக்கும்.
–
– ப்ரியா கிஷோர், மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.
–
———————————————-
–
* ஒரு மாறுதலுக்கு பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி,
சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து பஜ்ஜி போட
ருசியாக இருக்கும்.
–
– ஆர்.அஜிதா, கம்பம்.
–
————————————————
–
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.
முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
–
———————————————–
* மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல்
போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும்.
ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி
வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் மிளகு
போட்டு ஆறியதும், வாயில் போட்டுக்கொண்டால் இருமல் மட்டுப்
படுவதோடு இதமாகவும் இருக்கும்.
–
– ப்ரியா கிஷோர், மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.
–
———————————————-
–
* ஒரு மாறுதலுக்கு பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி,
சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து பஜ்ஜி போட
ருசியாக இருக்கும்.
–
– ஆர்.அஜிதா, கம்பம்.
–
————————————————
–
–
* ரவா தோசைக்கு தேவையான அளவு அரிசி மாவு இல்லையெனில்,
கையளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு குழைய அடித்து ரவையில்
கலந்து தோசை செய்து பாருங்கள். முறுகலாக வரும்.
–
– ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை-88.
–
———————————————–
–
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும்,
சிறிதளவு சுக்குத் தூளும் கலந்தால், சுவை அதிகரிக்கும். எளிதில்
ஜீரணமும் ஆகும்.
–
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
–
——————————————–
–
* பட்டாணி சூப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து
மிக்ஸியில் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால்
கெட்டியான சூப் கிடைக்கும்.
–
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
–
————————————————-
* ரவா தோசைக்கு தேவையான அளவு அரிசி மாவு இல்லையெனில்,
கையளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு குழைய அடித்து ரவையில்
கலந்து தோசை செய்து பாருங்கள். முறுகலாக வரும்.
–
– ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை-88.
–
———————————————–
–
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும்,
சிறிதளவு சுக்குத் தூளும் கலந்தால், சுவை அதிகரிக்கும். எளிதில்
ஜீரணமும் ஆகும்.
–
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
–
——————————————–
–
* பட்டாணி சூப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து
மிக்ஸியில் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால்
கெட்டியான சூப் கிடைக்கும்.
–
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
–
————————————————-
மழைக்காலத்தில் ஈக்கள் அதிகமாக இருக்கும்.
புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை
போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் நெருங்காது.
–
– கே.ராகவி, வந்தவாசி.-
–
—————————————–
–
* ஒரு கப் கோதுமை மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து,
அரை கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து
ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது
இரண்டு டீஸ்பூன் மாவை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால்
சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
–
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
–
———————————————–
–
* இட்லி, தோசைப் பொடி செய்யும்போது மிளகாய் வற்றலுக்குப்
பதில் மிளகு சேர்த்துப் பொடி செய்யலாம். வயிற்றுப்புண்
உள்ளவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
–
– எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
–
—————————————————-
* இட்லி மாவு பொங்காமலும் புளிக்காமலும் இருக்க மாவில்
சிறிது வாழை இலையையோ, காம்பு கிள்ளாத வெற்றிலைகளையோ
போட்டு வைத்தால் மாவு 2 நாட்கள் ஆனாலும் புளிக்காது… பொங்காது.
–
– ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.
–
———————————————
நன்றி- குங்குமம் தோழி
புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை
போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் நெருங்காது.
–
– கே.ராகவி, வந்தவாசி.-
–
—————————————–
–
* ஒரு கப் கோதுமை மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து,
அரை கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து
ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது
இரண்டு டீஸ்பூன் மாவை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால்
சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
–
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
–
———————————————–
–
* இட்லி, தோசைப் பொடி செய்யும்போது மிளகாய் வற்றலுக்குப்
பதில் மிளகு சேர்த்துப் பொடி செய்யலாம். வயிற்றுப்புண்
உள்ளவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
–
– எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
–
—————————————————-
* இட்லி மாவு பொங்காமலும் புளிக்காமலும் இருக்க மாவில்
சிறிது வாழை இலையையோ, காம்பு கிள்ளாத வெற்றிலைகளையோ
போட்டு வைத்தால் மாவு 2 நாட்கள் ஆனாலும் புளிக்காது… பொங்காது.
–
– ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.
–
———————————————
நன்றி- குங்குமம் தோழி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.//
கால்கிலோவுக்கு 1 டீ ஸ்பூனா?.........வாய் வெந்துடாது?????
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.//
கால்கிலோவுக்கு 1 டீ ஸ்பூனா?.........வாய் வெந்துடாது?????
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல குட்டி குட்டி குறிப்புகள். நன்றி ஐயா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|