புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
1 Post - 1%
bala_t
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
1 Post - 1%
prajai
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
282 Posts - 42%
heezulia
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
6 Posts - 1%
prajai
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 25, 2016 6:51 am

இயற்கைப் பேரிடரால் துவண்டு கிடந்த நெஞ்சங்களைத் தட்டி எழுப்பியது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' இசை நிகழ்ச்சி. ஏழு மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு ஐந்து மணிக்கே சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திரண்டனர் ஆயிரக்கணக்கானோர்.

உட்கார்ந்திருந்தவர்களைக் காட்டிலும் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்தில் கொந்த‌ளித்தனர். ரஹ்மானின் வருகையை வெள்ளோட்டமாகக் காட்டிக்கொண்டே இருந்தன பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள். ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் ஒலியும் வந்தபோதெல்லாம் குதூகலித்தனர்.

இசை உலகில் கால் பதித்து கோடிக்கணக்கான ரசிகர்களை, பித்தர்களை வென்றெடுத்தவர். இரு ஆஸ்கர் உட்பட ஏராளமான விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர். அத்தனையும் கடந்து தனக்கே உரிய ‘மிஸ்டர் கூல்' பாணியில் எளிமையாக, அமைதியாக மேடை ஏறினார் ரஹ்மான். அடுத்த நொடியே ஒட்டுமொத்த திடலும் அதிர்ந்தது. அதிலும் ‘அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டீ' என்ற பாடலை ரஹ்மானே பாடி மேடை ஏறினால் கேட்கவா வேண்டும்! ரஹ்மான் பெயரைக் கேட்டாலே சிலிர்ப்படைந்த இளைஞர்கள் இப்போது அவரை நேரில் கண்டதும் ஆர்ப்பரித்தனர்.

‘காதல் தேசம்' படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்தும் நட்பின் தேசிய கீதமாகக் கொண்டாடப்பட்டு வருவது ‘முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல். இதை ரஹ்மான் பாடியபோது தனக்காகவே பாடுவதாக ஒவ்வொருவரும் தோழமையில் திளைத்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் செல்போன்களின் விளக்கை ஏற்றிவைத்து கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி ‘ஓ...ஒ...' என பாட்டின் கோரஸை ரஹ்மானோடு இணைந்து நட்பு பொங்கப் பாடினர்.

கார்த்திக்கின் 'ஏ சினாமிகா', ஹரிஹரனும் ஸ்வேதா மோகனும் இணைந்து மேடை ஏற்றிய ‘குறுக்கு சிறுத்தவளே', விஜய் பிரகாஷூம் ஸ்வேதா மோகனும் பாடிய ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...' போன்ற பாடல்கள் ஜனவரி மாத மாலைப் பனியாக இளைஞர்களின் காதலைச் சொட்டச்சொட்ட நனைய வைத்தன.

ரஹ்மானின் ஆஸ்தான ராப் இசைக் கலைஞரான பிளஸ்ஸேவும் குழுவினரும் ‘பேட்ட ராப்' முதல் 'காரா… ஆட்டக்காரா காத்திருக்கேன்' வரை பிரித்துக் கோர்த்துப் ஆடிப் பாடி அசத்தினர். ராப்பர்களில் ஒருவரான லேடி காஷ் என்னும் பெண் ராப் பாடகி கூடுதல் மெருகூட்டினார்.

அதிரவைக்கும் பாடல்களுக்கு அடுத்து ஒரு அமைதி.

நீண்ட வெள்ளை நிற இருக்கை ஒன்றில் பாடகர் கார்த்திக், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், ஹரிசரண் அமர்ந்திருந்தனர். நண்பர்களோடு அரட்டை அடிப்பதுபோல மிக இயல்பாகப் பேசத் தொடங்கினார் ரஹ்மான். ‘இப்போ நீங்க நாலு பேரும் உங்களுடைய ஃபர்ஸ்ட் லவ் பத்திச் சொல்லணும்' என்றார். அவர்கள் அதிர்ந்துபோய் பார்க்க, “அதெல்லாம் எனக்குத் தெரியாது சொல்லியே ஆகணும்” எனக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இளைஞர்களைப் பார்த்து ‘எல்லோருக்கும் லவ் பிடிக்கும்தானே!' என அவர் கேட்டதும் ‘யெஸ்....' என காதலில் விழுந்தனர் அத்தனை பேரும். இப்படியாகத் தொடங்கியது ரஹ்மான் ரசிகர்களே மறந்துபோன உழவன் திரைப்பட ‘பெண் அல்ல பெண் அல்ல ஊதாப் பூ' பாடல். நான்கு பேரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்க இன்னும் தனித்துவமாகவும் அருமையாகவும் இருந்தது.

‘நெஞ்சே எழு' பாடலை ரஹ்மானோடு நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனைப் பாடகர்களும் ஒருங்கிணைந்து பாட நிகழ்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியது. கூடுதல் சிறப்பாக, வெளிவரவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் ‘தள்ளிப் போகாதே' பாடல் வெளியிடப்பட்டது.

49வது பிறந்த நாளை ஓரிரு வாரங்களுக்கு முன்னால் கொண்டாடிய இசைப் புயலுக்கு அவரை இசைக் கடவுளாகப் போற்றிக் கொண்டாடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிறந்த நாள் வாழ்த்துப் பாட நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ரஹ்மானின் பிம்பம் மேடையிலிருந்தும் திரையிலிருந்தும் மறைந்த பின்பும் மாலை முதல் நள்ளிரவுவரை துடிப்புடன் இருந்த இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ‘இனியொரு இனியொரு விதி செய்வோம். ஓ யூவா யூவா...யூ வா....' என ஒரே ஸ்ருதியில் லயித்து பாடிக்கொண்டே திடலைவிட்டு வெளியேறியபோது மெய்சிலிர்த்தது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் ரசிக்கவைக்கும் யானை, கடல், ரயில் போல ரஹ்மானும் இருக்கிறார். இதற்கு முக்கியக் காரணம் இசையைக் கடந்து அவர் தன்னிடம் தக்கவைத்திருக்கும் நெகிழ்வுத் தன்மை எனலாம். மேற்கத்திய இசை பாணியின் துள்ளலையும் இந்தியப் பாரம்பரிய இசை வடிவங்களின் ஆன்மாவையும் கற்பனைக்கு அப்பாற்பட்ட வடிவத்தில் தந்துகொண்டிருப்பவர் அவர்.

நன்றி விகடன் செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81950
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 8:21 am

இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! 103459460
-
[You must be registered and logged in to see this image.]

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 25, 2016 8:35 am

நல்ல பதிவு கார்த்திக்
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக