புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
பதின் பருவம்.
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!!
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும்
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!!
இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!! விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!!
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்! பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!!
வாலிப வயதில் எதார்த்தமாய் ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில் விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!!
இவள் சிந்திய ஒற்றை புன்னகை அவனை நிலை குலைய செய்தன!! மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!
காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!!
பெண் வீட்டில் பிரச்சினை பிறந்தது ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும் வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம் விட்டு விடு!! மகளே பெற்றோர் கதறினர்
அம்மா காதலில் விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்!
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!!
பெண்ணே உன் விருப்பப்படி என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது! மன்னித்துவிடு--- இது தாய்
வேண்டாம் விட்டு விடு அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!!
ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம் அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!! வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!!
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!! கைப்பற்றி நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!!
மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!! மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!!
கலப்பின் மிகுதியால் கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்! உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!!
மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!!
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது தற்போதைய நடைமுறை!!
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!!
பரிசோதனைகள் முடிவில் கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!!
இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!! காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!! தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும் அதன் பலனை தற்பொழுது அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!!
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி!
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான்
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??
தொடரும்....
பதின் பருவம்.
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!!
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும்
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!!
இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!! விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!!
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்! பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!!
வாலிப வயதில் எதார்த்தமாய் ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில் விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!!
இவள் சிந்திய ஒற்றை புன்னகை அவனை நிலை குலைய செய்தன!! மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!
காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!!
பெண் வீட்டில் பிரச்சினை பிறந்தது ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும் வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம் விட்டு விடு!! மகளே பெற்றோர் கதறினர்
அம்மா காதலில் விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்!
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!!
பெண்ணே உன் விருப்பப்படி என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது! மன்னித்துவிடு--- இது தாய்
வேண்டாம் விட்டு விடு அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!!
ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம் அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!! வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!!
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!! கைப்பற்றி நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!!
மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!! மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!!
கலப்பின் மிகுதியால் கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்! உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!!
மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!!
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது தற்போதைய நடைமுறை!!
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!!
பரிசோதனைகள் முடிவில் கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!!
இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!! காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!! தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும் அதன் பலனை தற்பொழுது அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!!
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி!
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான்
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??
தொடரும்....
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தவறு யாருடையது?
1.காதலித்த பெண்ணின் தவறா?
காதலிப்பது தவறாகுமா ?இருக்காது .
ஈர்ப்பே சில சமயம், ஏன் பலசமயங்களில் , காதல் என நினைத்துக் கொள்கின்றனர் .
ஈர்ப்பால் ,ஒன்று பட்டு , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , அவரவர் + -- பாயிண்டுகளை
கலந்து ஆலோசித்து , மணம் முடித்து , காதலிக்கலாமே .
(காதலிக்காதவர்கள் கொடுக்கும் அறிவுரை இப்பிடிதான் இருக்கும் )
2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
முதல் கேள்வியின் பதில்தான் இதற்கும்
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
பயம் , தலைமுறை வித்தியாசம் , சரியான முறையில் தெரிய படுத்தும் , தெளிவு படுத்தும்
கலை அறியாதது . ( communicative skills )
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?
மனக்கட்டுபாடின்மை , நெறிமிகு நண்பர்கள் இல்லாமை .
6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??
இரெண்டுமே தூண்டியது என்ற போர்வையில் ,பொறுப்பாகாது . 100 பேர் பார்க்கும் ஊடகம் /வலைதளத்தில் ஓரிருவர் கெட்டழிந்தால், தனி மனிதன்தான் பொறுப்பு .
7.பெற்றோர் வளர்ப்பா?
ஓரளவுக்கு பெற்றோர் பொறுப்பு எனக் கூறலாம் . கொண்டு செல்லுதலில் /பழகுவதில் / சமயத்தே அறிவுரை கூறுதல் என்பேன்
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
பொருளாதார நிலைமை என்று கூறலாம் . சமுகம் என்பது என்னங்க ? நீங்களும் நானும் தானே .
அடிப்படை காரணம் வறுமையே .
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
என்ன கேட்கிறீங்க ?
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
எந்தன் எல்லைக்கு அப்பாற்பட்டது . பள்ளிகளில் என்ன நடக்கிறது தற்காலங்களில் என்பதை நான் அறியேன்
ரமணியன்
1.காதலித்த பெண்ணின் தவறா?
காதலிப்பது தவறாகுமா ?இருக்காது .
ஈர்ப்பே சில சமயம், ஏன் பலசமயங்களில் , காதல் என நினைத்துக் கொள்கின்றனர் .
ஈர்ப்பால் ,ஒன்று பட்டு , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , அவரவர் + -- பாயிண்டுகளை
கலந்து ஆலோசித்து , மணம் முடித்து , காதலிக்கலாமே .
(காதலிக்காதவர்கள் கொடுக்கும் அறிவுரை இப்பிடிதான் இருக்கும் )
2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
முதல் கேள்வியின் பதில்தான் இதற்கும்
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
பயம் , தலைமுறை வித்தியாசம் , சரியான முறையில் தெரிய படுத்தும் , தெளிவு படுத்தும்
கலை அறியாதது . ( communicative skills )
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?
மனக்கட்டுபாடின்மை , நெறிமிகு நண்பர்கள் இல்லாமை .
6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??
இரெண்டுமே தூண்டியது என்ற போர்வையில் ,பொறுப்பாகாது . 100 பேர் பார்க்கும் ஊடகம் /வலைதளத்தில் ஓரிருவர் கெட்டழிந்தால், தனி மனிதன்தான் பொறுப்பு .
7.பெற்றோர் வளர்ப்பா?
ஓரளவுக்கு பெற்றோர் பொறுப்பு எனக் கூறலாம் . கொண்டு செல்லுதலில் /பழகுவதில் / சமயத்தே அறிவுரை கூறுதல் என்பேன்
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
பொருளாதார நிலைமை என்று கூறலாம் . சமுகம் என்பது என்னங்க ? நீங்களும் நானும் தானே .
அடிப்படை காரணம் வறுமையே .
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
என்ன கேட்கிறீங்க ?
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
எந்தன் எல்லைக்கு அப்பாற்பட்டது . பள்ளிகளில் என்ன நடக்கிறது தற்காலங்களில் என்பதை நான் அறியேன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1190610T.N.Balasubramanian wrote:தவறு யாருடையது?
1.காதலித்த பெண்ணின் தவறா?
காதலிப்பது தவறாகுமா ?இருக்காது .
ஈர்ப்பே சில சமயம், ஏன் பலசமயங்களில் , காதல் என நினைத்துக் கொள்கின்றனர் .
ஈர்ப்பால் ,ஒன்று பட்டு , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , அவரவர் + -- பாயிண்டுகளை
கலந்து ஆலோசித்து , மணம் முடித்து , காதலிக்கலாமே .
(காதலிக்காதவர்கள் கொடுக்கும் அறிவுரை இப்பிடிதான் இருக்கும் )
2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
முதல் கேள்வியின் பதில்தான் இதற்கும்
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
பயம் , தலைமுறை வித்தியாசம் , சரியான முறையில் தெரிய படுத்தும் , தெளிவு படுத்தும்
கலை அறியாதது . ( communicative skills )
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?
மனக்கட்டுபாடின்மை , நெறிமிகு நண்பர்கள் இல்லாமை .
6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??
இரெண்டுமே தூண்டியது என்ற போர்வையில் ,பொறுப்பாகாது . 100 பேர் பார்க்கும் ஊடகம் /வலைதளத்தில் ஓரிருவர் கெட்டழிந்தால், தனி மனிதன்தான் பொறுப்பு .
7.பெற்றோர் வளர்ப்பா?
ஓரளவுக்கு பெற்றோர் பொறுப்பு எனக் கூறலாம் . கொண்டு செல்லுதலில் /பழகுவதில் / சமயத்தே அறிவுரை கூறுதல் என்பேன்
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
பொருளாதார நிலைமை என்று கூறலாம் . சமுகம் என்பது என்னங்க ? நீங்களும் நானும் தானே .
அடிப்படை காரணம் வறுமையே .
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
என்ன கேட்கிறீங்க ?
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
எந்தன் எல்லைக்கு அப்பாற்பட்டது . பள்ளிகளில் என்ன நடக்கிறது தற்காலங்களில் என்பதை நான் அறியேன்
ரமணியன்
மிகவும் நன்றி ஐயா. தங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு.
தனி மனித ஒழுக்கம் சார்ந்த விஷயத்தை கடைபிடிக்காததால், ஒரு ஆண் தன்னை கட்டுப்படுத்த இயலாத காரணத்தினால் ஒரு பெண் (அ)ஆண் பாதிக்கபடுகிறார்கள்.என்னுடைய எழுத்து நடை எப்படி இருந்தது ஐயா. குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்வேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றி ஜெகதீசன் ஐயா. தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு.
மன்னிக்கவும் அலி என்பது சரியான வார்த்தை யா? திருநங்கைகள் என்று அழைக்கலாம் இல்லை ஐயா. அலி என்ற வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்துவதாக அறிந்தேன்.
மன்னிக்கவும் அலி என்பது சரியான வார்த்தை யா? திருநங்கைகள் என்று அழைக்கலாம் இல்லை ஐயா. அலி என்ற வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்துவதாக அறிந்தேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருநங்கை என்ற வார்த்தை புதிய கண்டுபிடிப்பு . " அலி " என்ற சொல்லை மாணிக்கவாசகரே தம்முடைய திருவெம்பாவையில் பயன்படுத்தியுள்ளார் . தங்கள் கருத்துக்கு மதிப்பளித்து இனி " திருநங்கை " என்று
அழைக்கிறேன் .
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!
அழைக்கிறேன் .
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
உங்கள் எழுத்து நடை , கவிதை போலுள்ளது .
நல்ல ஓட்டம் . விவாதிக்க, நிச்சயமாக பல விஷயங்கள் உள்ளன .
பல பின்னூட்டங்களை எதிர்ப் பார்க்கலாம் .
ரமணியன்
{பிகு
sasi quote
"நல்ல பதிவு ஐயா, தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்."
மேற்கோள் செய்த பதிவு: 1189372 quote
ஈகரை உறவுகளுக்காக எனது நெருங்கிய உறவினரின் நண்பர் விஷயத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் ." என்று 25 தேதிய பதிவில் கூறிய படி , 26 தேதி நான் எழதிய மஹா பெரியவா III பதிவிட்டுளேன் .பார்க்கவும் "}
ர...ன்
நல்ல ஓட்டம் . விவாதிக்க, நிச்சயமாக பல விஷயங்கள் உள்ளன .
பல பின்னூட்டங்களை எதிர்ப் பார்க்கலாம் .
ரமணியன்
{பிகு
sasi quote
"நல்ல பதிவு ஐயா, தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்."
மேற்கோள் செய்த பதிவு: 1189372 quote
ஈகரை உறவுகளுக்காக எனது நெருங்கிய உறவினரின் நண்பர் விஷயத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் ." என்று 25 தேதிய பதிவில் கூறிய படி , 26 தேதி நான் எழதிய மஹா பெரியவா III பதிவிட்டுளேன் .பார்க்கவும் "}
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1190684M.Jagadeesan wrote:திருநங்கை என்ற வார்த்தை புதிய கண்டுபிடிப்பு . " அலி " என்ற சொல்லை மாணிக்கவாசகரே தம்முடைய திருவெம்பாவையில் பயன்படுத்தியுள்ளார் . தங்கள் கருத்துக்கு மதிப்பளித்து இனி " திருநங்கை " என்று
அழைக்கிறேன் .
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!
ஐயா மிக்க நன்றி. இப்படி ஒரு பாடலை பதிவுசெய்ததற்கு. நீங்கள் தமிழ் அறிஞர்.
இலக்கியத்தில் இருந்து பதிவு செய்து உள்ளீர்கள்.
அவர்கள் பாமரர்கள் அவர்களை இழி சொல்லாக அலி என்றழைத்து அந்த வார்த்தையின் மதிப்பை குறைத்து விட்டார்கள். அதனால் தான் கூறினேன் ஐயா மன்னிக்கவும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
திரு நங்கை புதிய கண்டுபிடிப்புதான்
திரு என்ற முன் அடைமொழி ஆண்களுக்கும்
திருமதி பெண்களுக்கும் உரித்தானது
இவர்கள் ஆண் +பெண்
அதாவது திரு நங்கை .
போற்றப்படவேண்டிய காரணப்பெயர்
ரமணியன்
திரு என்ற முன் அடைமொழி ஆண்களுக்கும்
திருமதி பெண்களுக்கும் உரித்தானது
இவர்கள் ஆண் +பெண்
அதாவது திரு நங்கை .
போற்றப்படவேண்டிய காரணப்பெயர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
தவறு யாருடையது?
1.காதலித்த பெண்ணின் தவறா?
இருவரின் தவறும் கிடையாது அது நியதி ..
2.காதலே தவறா??
எண்ணத்தில் ,நினைவில் தவறுதல் என்பதுதான் காதலே ...ஆகவே காதலை தவறு என்று சொல்ல முடியாது .
காதலிக்காதவர்கள் பாலிய திருமணம் செய்தவர்கலாகத்தான் இருக்கமுடியும்
இன்றைய காலகட்டத்தில் அது அனைவரையும் ஆட்கொண்டு விடும் அதை பலர் வெளி சொல்வதில்லை அவ்வளவுதான் .
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
ஆண்மகனை நம்பி காதலிப்பது தவறில்லை கண்டதும் காதல்தான் தவறு .
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
காதலின் ஆரம்பம் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை பின் தும்பை விடுத்து வாலை பிடித்தால் பிடிப்பவர் தான் விழவேண்டும் .
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு உள்ளானார்?
வாலிப வயது
காதலில் திளைப்பவர்களுக்கு இனிமையான காலம்
காதலிக்காதவர்களுக்கு இம்சையான காலம் இம்சையை விட்டொழிக்க இச்சையை தேடியிருப்பார்
6.அவனை பாலியல் இச்சைக்கு தூண்டியது ஊடகமா?வலைதளமா??
இன்றைய காலத்தில் மாறிவரும் சமூக பழக்கவழக்கமே ..
7.பெற்றோர் வளர்ப்பா?
ஒரு எல்லை வரை பெற்றோரின் வளர்ப்பு பின் அவரவர் பொறுப்பு .
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
கொடுமையிலும் கொடுமை வறுமையே ...
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
ஆண்களுக்கு காமம் என்பது பூமியில் கனலும் எரிமலை குழம்பு போன்றது அது என்றாவது ஒருநாள் வெடித்து வெளி ஏறிவிடும் .
அப்பொழுதெல்லாம் தவம் செய்தவர்கள் காமத்தை கட்டு படுத்த வில்லை மனதை வேறு திசையில் செலுத்தினார்கள் அந்த வித்தை தெரியாதவர்களால் என்ன செய்ய இயலும் .
இப்பொழுதெல்லாம் அதை கட்டுபடுத்துவதால் தான் பாலியல் வன்னுகர்வு அரங்கேறுகிறது .
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
இல்லையம்மா நான் படித்த பள்ளியில் நீதி போதனை வகுப்பென்றால் மைதானம் செல்ல வேண்டும் என்பது விதி இன்று அந்த பெயரில் வகுப்புகளே இல்லை இன்னும் சொல்லபோனால் விளையாட்டு வகுப்பு கூட அதிக பள்ளிகளில் இல்லை .
அருமை சசி...
விவாத்திற்கு ஏற்ற நல்ல பதிவு
நேற்றே பார்த்து விட்டேன் இன்றுதான் பதிவிட நேரமிருந்தது .
1.காதலித்த பெண்ணின் தவறா?
இருவரின் தவறும் கிடையாது அது நியதி ..
2.காதலே தவறா??
எண்ணத்தில் ,நினைவில் தவறுதல் என்பதுதான் காதலே ...ஆகவே காதலை தவறு என்று சொல்ல முடியாது .
காதலிக்காதவர்கள் பாலிய திருமணம் செய்தவர்கலாகத்தான் இருக்கமுடியும்
இன்றைய காலகட்டத்தில் அது அனைவரையும் ஆட்கொண்டு விடும் அதை பலர் வெளி சொல்வதில்லை அவ்வளவுதான் .
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
ஆண்மகனை நம்பி காதலிப்பது தவறில்லை கண்டதும் காதல்தான் தவறு .
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
காதலின் ஆரம்பம் பெற்றோர்களுக்கு தெரிவதில்லை பின் தும்பை விடுத்து வாலை பிடித்தால் பிடிப்பவர் தான் விழவேண்டும் .
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு உள்ளானார்?
வாலிப வயது
காதலில் திளைப்பவர்களுக்கு இனிமையான காலம்
காதலிக்காதவர்களுக்கு இம்சையான காலம் இம்சையை விட்டொழிக்க இச்சையை தேடியிருப்பார்
6.அவனை பாலியல் இச்சைக்கு தூண்டியது ஊடகமா?வலைதளமா??
இன்றைய காலத்தில் மாறிவரும் சமூக பழக்கவழக்கமே ..
7.பெற்றோர் வளர்ப்பா?
ஒரு எல்லை வரை பெற்றோரின் வளர்ப்பு பின் அவரவர் பொறுப்பு .
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
கொடுமையிலும் கொடுமை வறுமையே ...
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
ஆண்களுக்கு காமம் என்பது பூமியில் கனலும் எரிமலை குழம்பு போன்றது அது என்றாவது ஒருநாள் வெடித்து வெளி ஏறிவிடும் .
அப்பொழுதெல்லாம் தவம் செய்தவர்கள் காமத்தை கட்டு படுத்த வில்லை மனதை வேறு திசையில் செலுத்தினார்கள் அந்த வித்தை தெரியாதவர்களால் என்ன செய்ய இயலும் .
இப்பொழுதெல்லாம் அதை கட்டுபடுத்துவதால் தான் பாலியல் வன்னுகர்வு அரங்கேறுகிறது .
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
இல்லையம்மா நான் படித்த பள்ளியில் நீதி போதனை வகுப்பென்றால் மைதானம் செல்ல வேண்டும் என்பது விதி இன்று அந்த பெயரில் வகுப்புகளே இல்லை இன்னும் சொல்லபோனால் விளையாட்டு வகுப்பு கூட அதிக பள்ளிகளில் இல்லை .
அருமை சசி...
விவாத்திற்கு ஏற்ற நல்ல பதிவு
நேற்றே பார்த்து விட்டேன் இன்றுதான் பதிவிட நேரமிருந்தது .
மெய்பொருள் காண்பது அறிவு
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றி செந்தில் தோழரே.
விவாதம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது . வாலிப வயதில் தவறு
செய்வதற்கான சூழ்நிலை தற்காலத்தில் அதிகம். அந்த சூழ்நிலையிலிருந்து வெளி வர நாம் பள்ளி கல்லூரிகளில் விவாதங்கள் எதுவும் நடத்துவதில்லை. சரி எது தவறு எது என்பதை பெற்றோர் மட்டும் அல்ல ஆசிரியர்களும் சொல்லி தரவேண்டும். அதற்கான வாய்ப்பு தற்காலத்தில் இல்லை. கல்வியே காசாகி விட்டதால் ஒரு பொறுப்பற்ற தன்மை நிலவுகிறது.
ஊடகங்களில் இலவசமாக இச்சையை தூண்டுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
மது அனைத்துக்கும் மேலாக அவனை படுகுழியில் தள்ளி விடுகிறது. அதனை கண்காணிக்க பெற்றோர் இருக்க வேண்டும்
இவையெல்லாவற்றையும் மீறி ஒருவன் மீறி
வெளியே வருகிறவன் நல்ல குடிமகன் ஆகிறான்.
நிச்சயமாக பெற்றோரின் பங்கு குழந்தைகள் வளர்ப்பில் அதிகம் வேண்டும். ஒரு நல்ல மகனை உருவாக்கி தருவது தாய் தந்தையின் கடமை. அதை நாம் சரியாக செய்தால் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
முன்பு போல் பள்ளி கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் கொண்டு வர வேண்டும். வரலாற்றில் உள்ள நாயகன் நாயகிகள் எப்படி வாழ்ந்தனர்?நல்ல கதைகளை சுவாரசியமாக சொல்லி தரவேண்டும். சுவாரசியம் இல்லை என்றால் மாணவர்களுக்கு பிடிக்காது. இந்த இடத்தில் ஆசிரியரின் பங்கு உண்டு.
பாலியல் கல்வி போதிக்க வேண்டும். 16.வயது தருமாறும் வயது. அந்த வயதில் சரியான வழி காட்டுதல் இருந்தால்
தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
விவாதம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது . வாலிப வயதில் தவறு
செய்வதற்கான சூழ்நிலை தற்காலத்தில் அதிகம். அந்த சூழ்நிலையிலிருந்து வெளி வர நாம் பள்ளி கல்லூரிகளில் விவாதங்கள் எதுவும் நடத்துவதில்லை. சரி எது தவறு எது என்பதை பெற்றோர் மட்டும் அல்ல ஆசிரியர்களும் சொல்லி தரவேண்டும். அதற்கான வாய்ப்பு தற்காலத்தில் இல்லை. கல்வியே காசாகி விட்டதால் ஒரு பொறுப்பற்ற தன்மை நிலவுகிறது.
ஊடகங்களில் இலவசமாக இச்சையை தூண்டுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
மது அனைத்துக்கும் மேலாக அவனை படுகுழியில் தள்ளி விடுகிறது. அதனை கண்காணிக்க பெற்றோர் இருக்க வேண்டும்
இவையெல்லாவற்றையும் மீறி ஒருவன் மீறி
வெளியே வருகிறவன் நல்ல குடிமகன் ஆகிறான்.
நிச்சயமாக பெற்றோரின் பங்கு குழந்தைகள் வளர்ப்பில் அதிகம் வேண்டும். ஒரு நல்ல மகனை உருவாக்கி தருவது தாய் தந்தையின் கடமை. அதை நாம் சரியாக செய்தால் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
முன்பு போல் பள்ளி கல்லூரிகளில் நீதி போதனை வகுப்புகள் கொண்டு வர வேண்டும். வரலாற்றில் உள்ள நாயகன் நாயகிகள் எப்படி வாழ்ந்தனர்?நல்ல கதைகளை சுவாரசியமாக சொல்லி தரவேண்டும். சுவாரசியம் இல்லை என்றால் மாணவர்களுக்கு பிடிக்காது. இந்த இடத்தில் ஆசிரியரின் பங்கு உண்டு.
பாலியல் கல்வி போதிக்க வேண்டும். 16.வயது தருமாறும் வயது. அந்த வயதில் சரியான வழி காட்டுதல் இருந்தால்
தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|