புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
#1191012இலக்கிய அமுதம் !
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு,
தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பேச : 044-24342810. 282 பக்கங்கள்,
விலை : ரூ. 180.
*****
இலக்கிய அமுதம் நூலில் கவிஅமுதம், செவ்வியல் அமுதம், சிந்தனை அமுதம் என்று மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதி கவி அமுதம் மட்டும் முந்தைய விமர்சனத்தில் மேற்கோள் காட்டி இருந்தேன். தற்போது மற்ற இரண்டு பகுதிகள் குறித்த விமர்சனத்தை எழுதுகின்றேன்.
அமுதம் என்பது சாகாவரம் தரும் மருந்து என்பார்கள். கற்பனை தான். ஆனால் இந்த நூல் படித்தால் இதயம் இதமாகி வாழ்நாள் நீட்டிக்கும் என்பது உண்மை. படித்துப் பார்த்தால் நான் எழுதியது உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள்.
கவிஞன் என்பவன் கூடை கூடையாக எழுதித் தள்ளுபவன் அல்லன். சில கவிதைகள் எழுதினாலும் படித்த வாசகர்கள் மனதில் தங்கும் அல்லது தைக்கும் வைர வரிகளாக எழுதுபவனே கவிஞன்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தொடங்குவது போல, “ஒரு பாட்டாலும் உலகப் புகழ் பெறலாம் என்பதைக் காட்டுவது இவர் பாட்டு” புறனானூறு மக்கள் பதிப்பு (ப.25).
நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் மேற்கோள் காட்டும் போது யார் எழுதியது? எந்த நூல்? எந்த பக்கம்? என்ற புள்ளி விவரங்களுடன் எழுதும் அறிவு நாணயம் மிக்கவர் என்பதற்கு எடுத்துக்காட்டு. மற்றவராக இருந்தால் தமிழறிஞர் இரா. இளங்குமரனார் எழுதிய கருத்தை தன் கருத்து என்பது போல எழுதி விடுவார்கள்.
“ஆசை உள்ளே புகுந்ததும் அன்பு வெளியே சென்று விடுகிறது” என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் எழுதி உள்ல சூஃபி கதை மிக நன்று. (சி.எஸ்.தேவநாதன் வாழ்வியல் பேசும் சூஃபி கதைகள் பக். 126-128).
தேனீ மலர்களில் இருந்து தேன் எடுக்கும் பல மலர்களில் தேன் எடுப்பதால் தேனீக்கு எந்த மலர் என்று தெரியாது. ஆனால் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், வாசிக்கும் வழக்கத்தை சுவாசமாகக் கொண்டவர் என்பதால், தான் வாசிக்கும் நூலில் உள்ள கருத்துக்களை அன்னப்பறவை நீர் பிரித்து பாலை அருந்துமாம். அது போல நூலில் உள்ள சிறப்பம்சத்தை எடுத்து வாசகர்களுக்கு நல்விருந்து வைப்பதை தொடர் பணியாக செய்து வருகின்றார்கள்.
சங்க இலக்கியப் பாடல்களை மிக எளிமையாக விளக்கம் கூறி மேற்கோள் காட்டி பல கட்டுரைகள் எழுதி உள்ளார்கள். பறவை நேசம் பற்றிய அகநானூறுப் பாடல் நூலில் உள்ளது. உறையூர் முதுகண்ணன் காத்தனாரின் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் வாழ்க்கை நெறியை எழுதி உள்ளார்கள்.
“உன் செல்வம் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களையும் செய்வதற்கு பயன்படட்டும், அவ்வாறு நீ உன் செல்வத்தைப் பயன்படுத்தாவிட்டால், நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறியவன் ஆவாய்”.
செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும், வெற்றிக்கு செலவு செய்ய வேண்டும் என்ற இலக்கணத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து இயம்பி உள்ள உண்மையை இந்நூலின் மூலம் அறிய முடிந்தது. நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் இருவரும் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீர் ஆகுக.
நீங்கள் இருவரும் கூடியிருக்கும் இந்நிலை மாறாது இருப்பின், கடல் சூழ்ந்த பெரிய இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி”.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. மோதி வீழ்ந்தால் தீமை என்ற கருத்தை புறநானூற்றுப் பாடல் உணர்த்துவதை வாசிக்கும் வாசகர்களுக்கும் உணர்த்தி உள்ளார் நூலாசிரியர்.
காதல் பற்றி இன்றும் பலரும் பல கவிதைகள் எழுதி வருகின்றனர். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மூலம் எதுவென்று பார்த்தால் அன்றே நமது சங்க இலக்கியத்தில் பாடி உள்ளனர் என்பதை நூலின் மூலம் அறிய முடிகின்றது. காதலை மிக மிக மேன்மையாக பாடி உள்ளனர்.
“உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள
தொடர்பு போன்றது காதல்!.
உயிர் உடம்பில் வாழ்தல்
போன்றது காதல். உயிர் உடம்பை
விட்டுப் பிரியும் சாதல் போன்றது பிரிவு”.
காதல் பற்றி சரியான புரிதல் இல்லாத சிலர் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.
என்னுடைய கவியமுதம் நூலிற்கு சிறப்பான மதிப்புரை நல்கிய மாண்பமை நீதிபதி எஸ். விமலா அவர்கள் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை மிக நன்று. சில நீதியரசர்கள் தீர்ப்புரை எழுதும் போது திருக்குறளை சங்க இலக்கியத்தை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், சங்க இலக்கியமான பொன்முடியார் பாடிய புகழ் பெற்ற கடமைப் பாட்டு பற்றிய கட்டுரை எழுதும் போது நீதியரசி மாண்பமை எஸ். விமலா அவர்களின் தீர்ப்பை மேற்கோள் காட்டி எழுதிய யுத்தி மிக நன்று. ஒரு மகனுக்கு தாயை இறுதி வரை. காக்க வேண்டிய கடமை உள்ளது என்ற வாழ்வியல் நெறியை நன்கு உணர்த்தி உள்ளார்.
சங்க இலக்கியப் பாடல்கள் பார்க்க பலாப்பழம் போல கடுமையாக இருக்கும். ஆனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் போன்றவர்கள் கையில் சான்றோர் மேற்கோள் எண்ணை தடவி ஆய்வுக் கத்தியால் பலாப்பழம் நறுக்கி இலக்கிய விருந்து என்ற பலாச்சுளை தரும் போது படிக்கப் படிக்க இனிக்கும் சங்க இலக்கியம்.
மனைவியிடம் எதிர்பார்க்கும் ஒழுக்கத்துடன் கணவனும் நடந்து கொள்ள என்ற கருத்தை, “அக நானூற்றின் 256ஆம் பாடல் மருதத்திணையில் இதனைப் பாடியவர், மதுரைத் தமிழக் கூத்தனார் கடுவன் மள்ளனார்”. தலைவி, தலைவனின் ஒழுக்கக்கேட்டை இடிந்துரைப்பது போன்ற பாடல் மிக நன்று. ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக வலியுறுத்திய திருக்குறளை வழிமொழிவது போல இருந்தது.
முல்லைப்பாட்டு பற்றியும் எளிமையாக எடுத்து இயம்பி உள்ளார். பாராட்டுக்கள். மாமனிதர் அப்துல் கலாம், வள்ளுவரின் திருக்குறள் போல வாழ்வாங்கு வாழ்ந்தவர். அவரின் வைர வரிகளான 10 கட்டளைகள் எழுதி, விளக்கம் எழுதி, அவரது பொன்மொழிகளையும் மேற்கோள் காட்டி தன்னம்பிக்கை விதைத்து உள்ளார்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் உடல் எழுத்து என்னும் கவிதை, ஆத்தி சூடி வடிவில் இருப்பதை எடுத்து இயம்பி ஆனந்த விகடன் இதழில் 13-03-1988ல் வெளிவந்த அரசியல் ஆத்திசூடி வரை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை மிக நன்று. “கவலையற்று இருத்தலே முக்தி” கட்டுரையில் கவலையற்று வாழ்வாங்கு வாழ வழி சொல்லி உள்ளார்.
“உழைக்கும் மக்கள் வரம் கேட்டால் கூட, உழைப்பையே வரமாக கேட்கிறார்கள்” என்பதை, “எப்படி வரம் கேட்பது” என்ற கதை உணர்த்தியது. நம்பிக்கை கேட்ட வரம், எல்லாம் கொடுக்கும் காம.தேனு
“நண்பர்களே நேர்முகமான கண்ணோட்டம் உடன்பாட்டு நோக்கிலான அணுகுமுறை”.
எவ்வளவு மாறுபட்ட விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்று பாருங்கள்! ‘எல்லாமே மனநிலை தான்’ என்பது இப்போது உங்களுக்கு நன்கு விளங்குகிறதா! செருப்பு விற்பனை கதையின் மூலம் தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார். ‘அழகான அம்மா’ கட்டுரையில் வரும் ஆந்தை கதை மிக நன்று.
நூலின் இறுதியில் நூலாசிரியருக்கு இலக்கிய இமயம்
மு .வ . அவர்கள் எழுதி வழங்கிய வைர வரிகளுடன் முடித்து உள்ளார்.
தமிழ் உன்னை வளர்த்தது
தமிழை நீயும் வளர்க்க வேண்டும்.
தமிழால் வளர்ந்த உலகத் தமிழர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள்.
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
திருவரசு புத்தக நிலையம், 23, தீன தயாளு தெரு,
தியாகராயர் நகர்,
சென்னை-600 017. பேச : 044-24342810. 282 பக்கங்கள்,
விலை : ரூ. 180.
*****
இலக்கிய அமுதம் நூலில் கவிஅமுதம், செவ்வியல் அமுதம், சிந்தனை அமுதம் என்று மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதி கவி அமுதம் மட்டும் முந்தைய விமர்சனத்தில் மேற்கோள் காட்டி இருந்தேன். தற்போது மற்ற இரண்டு பகுதிகள் குறித்த விமர்சனத்தை எழுதுகின்றேன்.
அமுதம் என்பது சாகாவரம் தரும் மருந்து என்பார்கள். கற்பனை தான். ஆனால் இந்த நூல் படித்தால் இதயம் இதமாகி வாழ்நாள் நீட்டிக்கும் என்பது உண்மை. படித்துப் பார்த்தால் நான் எழுதியது உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள்.
கவிஞன் என்பவன் கூடை கூடையாக எழுதித் தள்ளுபவன் அல்லன். சில கவிதைகள் எழுதினாலும் படித்த வாசகர்கள் மனதில் தங்கும் அல்லது தைக்கும் வைர வரிகளாக எழுதுபவனே கவிஞன்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தொடங்குவது போல, “ஒரு பாட்டாலும் உலகப் புகழ் பெறலாம் என்பதைக் காட்டுவது இவர் பாட்டு” புறனானூறு மக்கள் பதிப்பு (ப.25).
நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் மேற்கோள் காட்டும் போது யார் எழுதியது? எந்த நூல்? எந்த பக்கம்? என்ற புள்ளி விவரங்களுடன் எழுதும் அறிவு நாணயம் மிக்கவர் என்பதற்கு எடுத்துக்காட்டு. மற்றவராக இருந்தால் தமிழறிஞர் இரா. இளங்குமரனார் எழுதிய கருத்தை தன் கருத்து என்பது போல எழுதி விடுவார்கள்.
“ஆசை உள்ளே புகுந்ததும் அன்பு வெளியே சென்று விடுகிறது” என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் எழுதி உள்ல சூஃபி கதை மிக நன்று. (சி.எஸ்.தேவநாதன் வாழ்வியல் பேசும் சூஃபி கதைகள் பக். 126-128).
தேனீ மலர்களில் இருந்து தேன் எடுக்கும் பல மலர்களில் தேன் எடுப்பதால் தேனீக்கு எந்த மலர் என்று தெரியாது. ஆனால் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், வாசிக்கும் வழக்கத்தை சுவாசமாகக் கொண்டவர் என்பதால், தான் வாசிக்கும் நூலில் உள்ள கருத்துக்களை அன்னப்பறவை நீர் பிரித்து பாலை அருந்துமாம். அது போல நூலில் உள்ள சிறப்பம்சத்தை எடுத்து வாசகர்களுக்கு நல்விருந்து வைப்பதை தொடர் பணியாக செய்து வருகின்றார்கள்.
சங்க இலக்கியப் பாடல்களை மிக எளிமையாக விளக்கம் கூறி மேற்கோள் காட்டி பல கட்டுரைகள் எழுதி உள்ளார்கள். பறவை நேசம் பற்றிய அகநானூறுப் பாடல் நூலில் உள்ளது. உறையூர் முதுகண்ணன் காத்தனாரின் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் வாழ்க்கை நெறியை எழுதி உள்ளார்கள்.
“உன் செல்வம் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களையும் செய்வதற்கு பயன்படட்டும், அவ்வாறு நீ உன் செல்வத்தைப் பயன்படுத்தாவிட்டால், நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறியவன் ஆவாய்”.
செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும், வெற்றிக்கு செலவு செய்ய வேண்டும் என்ற இலக்கணத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து இயம்பி உள்ள உண்மையை இந்நூலின் மூலம் அறிய முடிந்தது. நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் இருவரும் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீர் ஆகுக.
நீங்கள் இருவரும் கூடியிருக்கும் இந்நிலை மாறாது இருப்பின், கடல் சூழ்ந்த பெரிய இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி”.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. மோதி வீழ்ந்தால் தீமை என்ற கருத்தை புறநானூற்றுப் பாடல் உணர்த்துவதை வாசிக்கும் வாசகர்களுக்கும் உணர்த்தி உள்ளார் நூலாசிரியர்.
காதல் பற்றி இன்றும் பலரும் பல கவிதைகள் எழுதி வருகின்றனர். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மூலம் எதுவென்று பார்த்தால் அன்றே நமது சங்க இலக்கியத்தில் பாடி உள்ளனர் என்பதை நூலின் மூலம் அறிய முடிகின்றது. காதலை மிக மிக மேன்மையாக பாடி உள்ளனர்.
“உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள
தொடர்பு போன்றது காதல்!.
உயிர் உடம்பில் வாழ்தல்
போன்றது காதல். உயிர் உடம்பை
விட்டுப் பிரியும் சாதல் போன்றது பிரிவு”.
காதல் பற்றி சரியான புரிதல் இல்லாத சிலர் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.
என்னுடைய கவியமுதம் நூலிற்கு சிறப்பான மதிப்புரை நல்கிய மாண்பமை நீதிபதி எஸ். விமலா அவர்கள் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை மிக நன்று. சில நீதியரசர்கள் தீர்ப்புரை எழுதும் போது திருக்குறளை சங்க இலக்கியத்தை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், சங்க இலக்கியமான பொன்முடியார் பாடிய புகழ் பெற்ற கடமைப் பாட்டு பற்றிய கட்டுரை எழுதும் போது நீதியரசி மாண்பமை எஸ். விமலா அவர்களின் தீர்ப்பை மேற்கோள் காட்டி எழுதிய யுத்தி மிக நன்று. ஒரு மகனுக்கு தாயை இறுதி வரை. காக்க வேண்டிய கடமை உள்ளது என்ற வாழ்வியல் நெறியை நன்கு உணர்த்தி உள்ளார்.
சங்க இலக்கியப் பாடல்கள் பார்க்க பலாப்பழம் போல கடுமையாக இருக்கும். ஆனால் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் போன்றவர்கள் கையில் சான்றோர் மேற்கோள் எண்ணை தடவி ஆய்வுக் கத்தியால் பலாப்பழம் நறுக்கி இலக்கிய விருந்து என்ற பலாச்சுளை தரும் போது படிக்கப் படிக்க இனிக்கும் சங்க இலக்கியம்.
மனைவியிடம் எதிர்பார்க்கும் ஒழுக்கத்துடன் கணவனும் நடந்து கொள்ள என்ற கருத்தை, “அக நானூற்றின் 256ஆம் பாடல் மருதத்திணையில் இதனைப் பாடியவர், மதுரைத் தமிழக் கூத்தனார் கடுவன் மள்ளனார்”. தலைவி, தலைவனின் ஒழுக்கக்கேட்டை இடிந்துரைப்பது போன்ற பாடல் மிக நன்று. ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக வலியுறுத்திய திருக்குறளை வழிமொழிவது போல இருந்தது.
முல்லைப்பாட்டு பற்றியும் எளிமையாக எடுத்து இயம்பி உள்ளார். பாராட்டுக்கள். மாமனிதர் அப்துல் கலாம், வள்ளுவரின் திருக்குறள் போல வாழ்வாங்கு வாழ்ந்தவர். அவரின் வைர வரிகளான 10 கட்டளைகள் எழுதி, விளக்கம் எழுதி, அவரது பொன்மொழிகளையும் மேற்கோள் காட்டி தன்னம்பிக்கை விதைத்து உள்ளார்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் உடல் எழுத்து என்னும் கவிதை, ஆத்தி சூடி வடிவில் இருப்பதை எடுத்து இயம்பி ஆனந்த விகடன் இதழில் 13-03-1988ல் வெளிவந்த அரசியல் ஆத்திசூடி வரை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை மிக நன்று. “கவலையற்று இருத்தலே முக்தி” கட்டுரையில் கவலையற்று வாழ்வாங்கு வாழ வழி சொல்லி உள்ளார்.
“உழைக்கும் மக்கள் வரம் கேட்டால் கூட, உழைப்பையே வரமாக கேட்கிறார்கள்” என்பதை, “எப்படி வரம் கேட்பது” என்ற கதை உணர்த்தியது. நம்பிக்கை கேட்ட வரம், எல்லாம் கொடுக்கும் காம.தேனு
“நண்பர்களே நேர்முகமான கண்ணோட்டம் உடன்பாட்டு நோக்கிலான அணுகுமுறை”.
எவ்வளவு மாறுபட்ட விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்று பாருங்கள்! ‘எல்லாமே மனநிலை தான்’ என்பது இப்போது உங்களுக்கு நன்கு விளங்குகிறதா! செருப்பு விற்பனை கதையின் மூலம் தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார். ‘அழகான அம்மா’ கட்டுரையில் வரும் ஆந்தை கதை மிக நன்று.
நூலின் இறுதியில் நூலாசிரியருக்கு இலக்கிய இமயம்
மு .வ . அவர்கள் எழுதி வழங்கிய வைர வரிகளுடன் முடித்து உள்ளார்.
தமிழ் உன்னை வளர்த்தது
தமிழை நீயும் வளர்க்க வேண்டும்.
தமிழால் வளர்ந்த உலகத் தமிழர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள்.
Similar topics
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|