புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொள்வது கொள்க கொல்வது கொல்க
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
கொள்வது கொள்க கொல்வது கொல்க
கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
கொண்டதின் மோகம் தனை கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
கொண்டது எனைக் கொல்லுமோ
கொண்டவர் பலருண்டு அறிவீரே
கொன்றவருண்டோ சொல்வீரே
கொள்ளத்தகு கலை தனை
கொல்லும் வழி தனை
கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
கொள்வது கொள்க கொல்வது கொல்க
கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
கொண்டதின் மோகம் தனை கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
கொண்டது எனைக் கொல்லுமோ
கொண்டவர் பலருண்டு அறிவீரே
கொன்றவருண்டோ சொல்வீரே
கொள்ளத்தகு கலை தனை
கொல்லும் வழி தனை
கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191244M.Jagadeesan wrote:சித்தர்கள் இப்படித்தான் கவிதை எழுதுவார்கள் ! புரிந்துகொள்வது கடினம்.
புரியவில்லை என்பதை இவ்வளவு நாசுக்காக யாருமே சொன்னதில்லை , Jagadeesan !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேலெழுந்தவாரியாக பார்க்கையில் ,
டிபிகல் யினியவன் கலாய்ப்பு போல் இருந்தாலும் ,
வரி வரி யாக படிக்கையில் ,
Jagadeesan கூறிய சித்தரும் அங்கே இருக்கிறார் .
அர்த்தம் வேண்டுமெனில் , அய்யா ரெடி !
ரமணியன்
டிபிகல் யினியவன் கலாய்ப்பு போல் இருந்தாலும் ,
வரி வரி யாக படிக்கையில் ,
Jagadeesan கூறிய சித்தரும் அங்கே இருக்கிறார் .
அர்த்தம் வேண்டுமெனில் , அய்யா ரெடி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இனியவன் பாடலுக்கு இரமணியன் ஐயா விளக்கம் தருவார் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹா ஹா ஹா
அய்யா விளக்கம் தாருங்கள் - நானும் புரிஞ்சிக்க முயற்சிக்கிறேன்
அய்யா விளக்கம் தாருங்கள் - நானும் புரிஞ்சிக்க முயற்சிக்கிறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கும் தூக்கம் வரப்ப உளருவேன் அய்யாT.N.Balasubramanian wrote:அதெப்படிங்க , எங்களுக்கு ,தூக்கம் வரும்போது ,
தத்துவமா அள்ளி அள்ளி தெளிக்கிறீங்க .
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போச்சு அய்யா நீங்களும் நல்லாவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்கM.Jagadeesan wrote:சித்தர்கள் இப்படித்தான் கவிதை எழுதுவார்கள் ! புரிந்துகொள்வது கடினம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரமணியன் ஐயா பிறகு விளக்கம் தருவார் ! என்னுடைய விளக்கம் கீழே !
====================================================
அன்பைக் கொள்க ! ஆணவம் கொல்க !
அறிவைக் கொள்க ! ஆசை கொல்க !
அறம் கொள்க ! அழுக்காறு கொல்க !
இன்சொல் கொள்க ! புன்சொல் கொல்க !
இரக்கம் கொள்க !இரத்தல் கொல்க !
சிரிப்பைக் கொள்க ! சினத்தைக் கொல்க !
சுற்றம் கொள்க ! சூது கொல்க !
கல்வி கொள்க ! களவு கொல்க !
கொல்லக் கொல்லத் துன்பம் நீங்கி
கொள்ளக் கொள்ள இன்பம் தானே !
====================================================
அன்பைக் கொள்க ! ஆணவம் கொல்க !
அறிவைக் கொள்க ! ஆசை கொல்க !
அறம் கொள்க ! அழுக்காறு கொல்க !
இன்சொல் கொள்க ! புன்சொல் கொல்க !
இரக்கம் கொள்க !இரத்தல் கொல்க !
சிரிப்பைக் கொள்க ! சினத்தைக் கொல்க !
சுற்றம் கொள்க ! சூது கொல்க !
கல்வி கொள்க ! களவு கொல்க !
கொல்லக் கொல்லத் துன்பம் நீங்கி
கொள்ளக் கொள்ள இன்பம் தானே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹய்யோ ராமா ராமாayyasamy ram wrote:
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கண்ட கண்ட விஷயங்களை எனதாக்கிக் கொள்ள நினைத்தேன் .
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
அந்த விஷயங்களில் கொள்ளத்தக்க விஷயங்களையும் கண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
அந்த கொள்ளத் தகுந்த விஷயங்கள் எனை கொண்டது
கொண்டதின் மோகம் தனை கொல்ல
அய்யகோ ,அதன் மேல் கொண்ட மோகத்தை , மோகம்தனை ,கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
(ஆசைதான் ) ஆனால் கொல்வேனோ , இல்லவே இல்லை .
கொண்டது எனைக் கொல்லுமோ
அல்லது , அதுதான் எனை கொல்லுமோ!
கொண்டவர் பலருண்டு அறிவீரே
(எனை மாதிரி ) கொண்டவர் பலருண்டு .தெரியுமா .
கொன்றவருண்டோ சொல்வீரே
ஆனால் (கொண்டதை ) கொன்றவர்கள் உண்டோ , சொல்லுங்களேன் .
கொள்ளத்தகு கலை தனை
அது மாதிரி ,கொள்ளவேண்டிய தகுதியான கலைதனை ,
கொல்லும் வழி தனை
கொல்கின்ற வழி தனை .
கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
இது எல்லோருக்கும் புரியும் . நான் மேலும் குழப்ப விரும்பவில்லை .
ர ம ணி ய ன்
கண்ட கண்ட விஷயங்களை எனதாக்கிக் கொள்ள நினைத்தேன் .
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
அந்த விஷயங்களில் கொள்ளத்தக்க விஷயங்களையும் கண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
அந்த கொள்ளத் தகுந்த விஷயங்கள் எனை கொண்டது
கொண்டதின் மோகம் தனை கொல்ல
அய்யகோ ,அதன் மேல் கொண்ட மோகத்தை , மோகம்தனை ,கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
(ஆசைதான் ) ஆனால் கொல்வேனோ , இல்லவே இல்லை .
கொண்டது எனைக் கொல்லுமோ
அல்லது , அதுதான் எனை கொல்லுமோ!
கொண்டவர் பலருண்டு அறிவீரே
(எனை மாதிரி ) கொண்டவர் பலருண்டு .தெரியுமா .
கொன்றவருண்டோ சொல்வீரே
ஆனால் (கொண்டதை ) கொன்றவர்கள் உண்டோ , சொல்லுங்களேன் .
கொள்ளத்தகு கலை தனை
அது மாதிரி ,கொள்ளவேண்டிய தகுதியான கலைதனை ,
கொல்லும் வழி தனை
கொல்கின்ற வழி தனை .
கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
இது எல்லோருக்கும் புரியும் . நான் மேலும் குழப்ப விரும்பவில்லை .
ர ம ணி ய ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை அய்யா - கொள்வது கொள்க கொல்வது கொல்க எனும் கொள்கையை கொள்வாய் ன்னு சொல்லிட்டீங்க.M.Jagadeesan wrote:ரமணியன் ஐயா பிறகு விளக்கம் தருவார் ! என்னுடைய விளக்கம் கீழே !
====================================================
அன்பைக் கொள்க ! ஆணவம் கொல்க !
அறிவைக் கொள்க ! ஆசை கொல்க !
அறம் கொள்க ! அழுக்காறு கொல்க !
இன்சொல் கொள்க ! புன்சொல் கொல்க !
இரக்கம் கொள்க !இரத்தல் கொல்க !
சிரிப்பைக் கொள்க ! சினத்தைக் கொல்க !
சுற்றம் கொள்க ! சூது கொல்க !
கல்வி கொள்க ! களவு கொல்க !
கொல்லக் கொல்லத் துன்பம் நீங்கி
கொள்ளக் கொள்ள இன்பம் தானே !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|