புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்வது கொள்க கொல்வது கொல்க


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 31, 2016 9:56 pm

First topic message reminder :

கொள்வது கொள்க கொல்வது கொல்க  

கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
கொண்டதின் மோகம் தனை கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
கொண்டது எனைக் கொல்லுமோ
கொண்டவர் பலருண்டு அறிவீரே  
கொன்றவருண்டோ சொல்வீரே
கொள்ளத்தகு கலை தனை
கொல்லும் வழி தனை

கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 01, 2016 6:35 pm

M.Jagadeesan wrote:சித்தர்கள் இப்படித்தான் கவிதை எழுதுவார்கள் ! புரிந்துகொள்வது கடினம்.
போச்சு அய்யா நீங்களும் நல்லாவே கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்க புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 01, 2016 6:35 pm

ரமணியன் ஐயா பிறகு விளக்கம் தருவார் !  என்னுடைய விளக்கம் கீழே !
====================================================


அன்பைக் கொள்க ! ஆணவம் கொல்க !

அறிவைக் கொள்க ! ஆசை கொல்க !

அறம் கொள்க ! அழுக்காறு கொல்க !

இன்சொல் கொள்க ! புன்சொல் கொல்க !

இரக்கம் கொள்க !இரத்தல் கொல்க !

 சிரிப்பைக் கொள்க ! சினத்தைக் கொல்க !

சுற்றம் கொள்க ! சூது கொல்க !

கல்வி கொள்க ! களவு கொல்க !


கொல்லக் கொல்லத் துன்பம் நீங்கி
கொள்ளக் கொள்ள இன்பம் தானே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 01, 2016 6:36 pm

ayyasamy ram wrote:கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834
-
கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 PrjziXMmRuzEugHcmPCO+186076_100001625036008_1263637_s
ஹய்யோ ராமா ராமா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2016 7:08 pm

கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கண்ட கண்ட விஷயங்களை எனதாக்கிக் கொள்ள நினைத்தேன் .
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
அந்த விஷயங்களில் கொள்ளத்தக்க விஷயங்களையும் கண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
அந்த கொள்ளத் தகுந்த விஷயங்கள் எனை கொண்டது
கொண்டதின் மோகம் தனை கொல்ல
அய்யகோ ,அதன் மேல் கொண்ட மோகத்தை , மோகம்தனை ,கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
(ஆசைதான் ) ஆனால் கொல்வேனோ , இல்லவே இல்லை .
கொண்டது எனைக் கொல்லுமோ
அல்லது , அதுதான் எனை கொல்லுமோ!
கொண்டவர் பலருண்டு அறிவீரே  
(எனை மாதிரி ) கொண்டவர் பலருண்டு .தெரியுமா .
கொன்றவருண்டோ சொல்வீரே
ஆனால் (கொண்டதை ) கொன்றவர்கள் உண்டோ , சொல்லுங்களேன் .
கொள்ளத்தகு கலை தனை
அது மாதிரி ,கொள்ளவேண்டிய  தகுதியான கலைதனை ,
கொல்லும் வழி தனை
கொல்கின்ற வழி தனை .



கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
இது எல்லோருக்கும் புரியும் . நான் மேலும் குழப்ப விரும்பவில்லை .



அய்யோ, நான் இல்லைர  அய்யோ, நான் இல்லைம  அய்யோ, நான் இல்லைணி  அய்யோ, நான் இல்லைய  அய்யோ, நான் இல்லை ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 02, 2016 10:32 am

M.Jagadeesan wrote:ரமணியன் ஐயா பிறகு விளக்கம் தருவார் !  என்னுடைய விளக்கம் கீழே !
====================================================


அன்பைக் கொள்க ! ஆணவம் கொல்க !

அறிவைக் கொள்க ! ஆசை கொல்க !

அறம் கொள்க ! அழுக்காறு கொல்க !

இன்சொல் கொள்க ! புன்சொல் கொல்க !

இரக்கம் கொள்க !இரத்தல் கொல்க !

 சிரிப்பைக் கொள்க ! சினத்தைக் கொல்க !

சுற்றம் கொள்க ! சூது கொல்க !

கல்வி கொள்க ! களவு கொல்க !


கொல்லக் கொல்லத் துன்பம் நீங்கி
கொள்ளக் கொள்ள இன்பம் தானே !
அருமை அய்யா - கொள்வது கொள்க கொல்வது கொல்க எனும் கொள்கையை கொள்வாய் ன்னு சொல்லிட்டீங்க.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 02, 2016 10:37 am

T.N.Balasubramanian wrote:கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கண்ட கண்ட விஷயங்களை எனதாக்கிக் கொள்ள நினைத்தேன் .
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
அந்த விஷயங்களில் கொள்ளத்தக்க விஷயங்களையும் கண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
அந்த கொள்ளத் தகுந்த விஷயங்கள் எனை கொண்டது
கொண்டதின் மோகம் தனை கொல்ல
அய்யகோ ,அதன் மேல் கொண்ட மோகத்தை , மோகம்தனை ,கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
(ஆசைதான் ) ஆனால் கொல்வேனோ , இல்லவே இல்லை .
கொண்டது எனைக் கொல்லுமோ
அல்லது , அதுதான் எனை கொல்லுமோ!
கொண்டவர் பலருண்டு அறிவீரே  
(எனை மாதிரி ) கொண்டவர் பலருண்டு .தெரியுமா .
கொன்றவருண்டோ சொல்வீரே
ஆனால் (கொண்டதை ) கொன்றவர்கள் உண்டோ , சொல்லுங்களேன் .
கொள்ளத்தகு கலை தனை
அது மாதிரி ,கொள்ளவேண்டிய  தகுதியான கலைதனை ,
கொல்லும் வழி தனை
கொல்கின்ற வழி தனை .



கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்
இது எல்லோருக்கும் புரியும் . நான் மேலும் குழப்ப விரும்பவில்லை .



அய்யோ, நான் இல்லைர  அய்யோ, நான் இல்லைம  அய்யோ, நான் இல்லைணி   அய்யோ, நான் இல்லைய  அய்யோ, நான் இல்லை ன்

சூப்பர் அய்யா - இவ்ளோ உளறி இருக்கனா? அதையும் புரிஞ்சு விளக்கம் வேற குடுத்துட்டீங்க புன்னகை அய்யா/அப்பாடக்கர் அய்யா நீங்க புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 02, 2016 11:07 am

ஆஹா, அருமையான திரி..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
எப்படி இப்படி இனியவன்?........'அதெல்லாம் அப்படியே வருவது தான் ' இல்லையா ? ( அபூர்வசகோதர்கள் கமல் போல படித்துக்கொள்ளவும்  கண்ணடி  ) ............

ஜெகதீசன் ஐயா மற்றும் ரமணீயன் ஐயாவின் விளக்கங்கள் மிக அருமை புன்னகை.......ரசித்துப்  படித்தேன் ! கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834 கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834 கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834

மிக அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் புன்னகை....................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 02, 2016 11:10 am

கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்!

மனக் கட்டுப்பாட்டை கொள்வதால் , ஆசை நம்மைக் கொல்வதை, நாம் கொன்றுவிடலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2016 3:57 pm

krishnaamma wrote:ஆஹா, அருமையான திரி..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
எப்படி இப்படி இனியவன்?........'அதெல்லாம் அப்படியே வருவது தான் ' இல்லையா ? ( அபூர்வசகோதர்கள் கமல் போல படித்துக்கொள்ளவும்  கண்ணடி  ) ............

ஜெகதீசன் ஐயா மற்றும் ரமணீயன் ஐயாவின் விளக்கங்கள் மிக அருமை புன்னகை.......ரசித்துப்  படித்தேன் ! கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834 கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834 கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834

மிக அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் புன்னகை....................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1191511

தறி கெட்டு ஓடும்
திரி ஒன்று
திரித்து விட்டார்.

பிரித்தவர் நன்றே பிரித்தனர் ,அது கண்டு
சிரித்தவர் மனம் மகிழவே சிரித்தனர்
திரித்தவரும் மனம் மகிழ சிரித்தாரா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 02, 2016 4:02 pm

krishnaamma wrote:ஆஹா, அருமையான திரி..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
எப்படி இப்படி இனியவன்?........'அதெல்லாம் அப்படியே வருவது தான் ' இல்லையா ? ( அபூர்வசகோதர்கள் கமல் போல படித்துக்கொள்ளவும்  கண்ணடி  ) ............

ஜெகதீசன் ஐயா மற்றும் ரமணீயன் ஐயாவின் விளக்கங்கள் மிக அருமை புன்னகை.......ரசித்துப்  படித்தேன் ! கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834 கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834 கொள்வது கொள்க கொல்வது கொல்க - Page 3 3838410834

மிக அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் புன்னகை....................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றிம்மா - அவங்க விளக்கம் இல்லேன்னா ரொம்பவே வில்லங்கமா போயிருக்கும் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக