புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்திசாலிகள் மறுபடியும் செய்யத் துணியாத 10 தவறுகள்...!
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படுபவையே…
-ஒப்புக்கொள்ளபட்டால்…” – புரூஸ் லீ
நாம் எல்லாரும் தப்பு செய்வோம். ஆன எங்க அந்த தவறை ஒத்துக்கொண்டால் சுய மரியாதை போய்விடுமோ என்ற வறட்டு பிடிவாதத்தோட இருப்போம். இதான் நம்ம பிரச்னையே. ஆனா அதே தவற என்னைக்கு ஒத்துக்கிட்டு அதிலிருந்து பாடம் கத்துக்கிறோமோ அன்னைக்குதான் அந்த தவற நாம மறுபடியும் செய்யமாட்டோம். இதுதான் இன்றைக்கு ஒவ்வொருத்தரோட முன்னேற்றத்தின் போராட்டக் களம்.
மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தவறு செய்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றனர். முதல் பிரிவினர், தீர்க்கமான மனநிலை கொண்டோர், அதாவது, ஒரு தவறு ஏற்பட்டதும் உடனடியா இந்த வேலை நமக்கு வராது. நா அவ்ளோதான் இனிமேல்... என ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிடுவர். இரண்டாம் பிரிவினர், வளரும் மனநிலை கொண்டோர், ‘ஆஹா, இந்த முறை தவறிவிட்டதே, பரவாயில்லை இந்த தவறு நமக்கு சிறந்த பாடம்’ என தங்களையே வளர்த்துக்கொள்வோர்.
“நமது தவறுகளை கவனிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். ஏனென்றால் அத்தவறுகள்தான் நம்மை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்பவை” என இந்த ஆய்வினை மேற்கொண்டு வரும் ஜேசன் மோசர் கூறுகிறார்.
மேற்சொன்னபடி வளரும் மனநிலை கொண்டோரே வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர். ஆனால் தவறை ஒப்புக்கொள்ள மனமில்லாதோர் தங்கள் நிலையிலேயே எவ்வித வளர்ச்சியும் இன்றி தீர்க்கமாக இருந்துவிடுகின்றனர்.
“தவறுகள் தொடர்ந்தால், அது உன் தவறு அல்ல, உன் முடிவு”-
- பாலோ கொயேலோ
ஸ்மார்ட் ஆக இருப்போர், தவறு செய்தால் முடங்கிவிட மாட்டார்கள். காரணம், அந்த தவறை அவர்கள் மறுமுறை செய்யத் துணிய மாட்டார்கள். நம்மில் பலரும் கீழ்வரும் தவறுகளை பலமுறை செய்திருப்போம். ஆனால் ஸ்மார்ட் ஆக இருப்போர் இத்தவறுகளை ஒரு முறைக்கு மேல் செய்திருக்கமாட்டார்கள்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல:
எல்லாரையும் நல்லவர் என நம்பி, வெளுத்ததெல்லம் பாலாக நினைத்து இருக்கமாட்டார்கள் புத்திசாலிகள். வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கி எந்த ஒரு முடிவையும் எடுக்கமாட்டார்கள். யாரு எது சொன்னாலும் ஒரு முறை செய்வதற்கு முன்னாடி இரண்டு முறை யோசிப்பாங்க. எந்த ஒரு வாய்ப்பும் சும்மா வருவதில்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள்.
இந்த முறை சரியாவரும்
'இந்த முறை சரியா செய்திடுவோம என ஒரு வேலையில் செய்த தவறையே, மறுபடி மறுபடி செய்துவிட்டு வெற்றி பெறுவோம் என்ற கற்பனைக் குதிரையில் பறக்கமாட்டார்கள்.
“ஒரே விதமான அணுகுமுறையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்பவன் அறிவிலி” - ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்
எடுத்த காரியத்தில் தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால், மறுபடியும் முயலும் போது புது விதமான அணுகுமுறையுடன் களமிறங்குவார்கள், புத்திசாலிகள்.
வெற்றிகள் சுலபமல்ல:
ஸ்மார்ட்டா இருப்பவங்களுக்கு தெரியும் வெற்றிகளும் மனத்திருப்தியும் அவ்வளவு எளிது அல்ல என்பது. அதைவிடுத்து, இன்றைய உலகத்துல உலகையே விரல் நுனியில வச்சிருக்கலாம் என்ற மிதப்பில், நினைத்தது எல்லாம் உடனே கையில் கிடைச்சிடும், இன்னைக்கு விதைத்து நாளைக்கு அறுவடை செய்திடலாம் என்ற முட்டாள்தனம் அறவே கூடாது. வெற்றி சுலபமல்ல, தாமதமானாலும் அதை எப்படி தக்கவைக்க வேண்டும் என்பதை விடா முயற்சி உடைய புத்திசாலிகள் தெரிந்துவைத்திருப்பர். ஏனெனில் அவர்கள் தவறில் பாடம் கற்றவர்களாகவே இருப்பர்.
எதைப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்:
ப்ளான் பண்ணி, பட்ஜெட் போட்டு செலவு செய்யப் பழகணும். அப்போதுதான் பொருளாதார ரீதியா நாம ஸ்டடி ஆக முடியும். இப்படி வரும் காசு அப்படி எப்படி போகுது என்பதே தெரியாம இருந்தா முன்னேற்றம் கேள்விக்குறி ஆகிடும். அநாவசிய செலவுகளைக் குறைக்க பட்ஜெட் போட்டுதான் வாழணும். ஸ்மார்ட் ஆக இருக்கணும்னு நினைத்தா, இத ஃபாலோ பண்ணுங்க.
பெரிய லட்சியங்களை மறந்திடக்கூடாது:
நம்ம முன்னாடி இருக்குற சின்ன சின்ன வேலைகளில் மூழ்கி, பெரிய லட்சியங்களை ஒரு போதும் மறந்திட கூடாது. வாழ்க்கை நமக்காக பெரிய சிம்மாசனம் போட்டு வைத்து காத்திட்டு இருக்கும் போது, இரும்பு நாற்காலிக்கா புத்தியை செலவழித்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. சின்ன வெற்றிகளுக்கு சந்தோசம் அடைந்து அதுலயே மயங்கி, பெரிய லட்சிய வெற்றிக்கான பணிகளை ஒருபோதும், விவேகம் உள்ளவன் மறக்கமாட்டான்.
நம்ம வேலைய நாமதான் செய்யணும்:
ஸ்கூல் படிக்கும் காலத்துல இருந்தே வீட்ல செய்யசொல்லி கொடுத்த ஹோம் வொர்க் எல்லாம் க்ளாஸ் வொர்க்காகதான் செய்திருப்போம். எப்போவாவது லக் அடிச்சு வின் பண்ணிருப்போம். ஆனா பெரிய உலக சாதனையை பதிவு செய்த மாதிரி அத கொண்டாடி, அடுத்து செய்ய வேண்டியதை மறந்திடுவோம். இப்படி எல்லம் இல்லாம கொடுத்த வேலையை எங்க எப்போ செய்யணும் என்ற அடிப்படையில் தெளிவா இருக்கணும். நாம செய்த வேலைக்கு கிடைக்கும் வெற்றிதான் நிலையானது என நம்புபவன் அறிவாளி.
வான்கோழி மயிலாக முடியாது:
இந்த மாதிரி வாழணும் அந்த மாதிரி வாழணும் என்கிற எதிர்பார்ப்பில், எந்த மாதிரியும் வாழாம போறதுக்கு நம்ம வாழ்ற வாழ்க்கையில் உண்மையோடு இருந்தாலே போதும். இன்னொருத்தர் மாதிரி வாழணும் என்று ஆசைப்படுபவன் தன்னையே இழக்கிறான்.
ஜால்ரா தட்டுவதை நிறுத்தவும்:
ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ரா தட்டி ரொம்ப காலம் வாழ முடியாது. உங்களுக்கு எது சரி எது தவறு என தெரியுதோ அதன்படி நடக்கணும். அடுத்தவங்களுக்காக மறைத்து, மறைந்து, வளைந்து நெளிந்து வாழமாட்டான் புத்திமான்.
அப்பாவியாக நடிக்க வேண்டாம்:
ஒரு வேலை நடக்கணும் என்பதற்காக அப்பாவி வேஷம் தரித்தால் முன்னேற்றம் நிலையானதாகக் கிடைக்காது. அது ஒரு வகை அடிமைத்தனம். பாவப்பட்டவர் போல் காட்டிக்கொள்வதில் ஒரு போதும் பெருமைப்படமாட்டார்கள் புத்திசாலிகள்.
அடுத்தவரை மாற்ற முயற்சிப்பது:
மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்கவேண்டும். நான் ரொம்ப பெரிய திறமைசாலி. இப்படி இந்த நபரை மாற்றிக் காண்பிக்கிறேன் என வீண் சவால்கள் உடம்புக்கு ஆகாது. இப்படி டம்பம் பேசும் ஜாம்பவான்கள் அடுத்தவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன் பேர்வழி எனப் பெரிதாக்குவர். ஒரு விஷயம் ஒத்துவரவில்லை என்றால் உங்களை மாற்றுங்கள் எதிராளியை மாற்ற எண்ணி உங்களையே இழக்காதீர்கள்.
நன்றி விகடன்
-ஒப்புக்கொள்ளபட்டால்…” – புரூஸ் லீ
நாம் எல்லாரும் தப்பு செய்வோம். ஆன எங்க அந்த தவறை ஒத்துக்கொண்டால் சுய மரியாதை போய்விடுமோ என்ற வறட்டு பிடிவாதத்தோட இருப்போம். இதான் நம்ம பிரச்னையே. ஆனா அதே தவற என்னைக்கு ஒத்துக்கிட்டு அதிலிருந்து பாடம் கத்துக்கிறோமோ அன்னைக்குதான் அந்த தவற நாம மறுபடியும் செய்யமாட்டோம். இதுதான் இன்றைக்கு ஒவ்வொருத்தரோட முன்னேற்றத்தின் போராட்டக் களம்.
மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தவறு செய்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றனர். முதல் பிரிவினர், தீர்க்கமான மனநிலை கொண்டோர், அதாவது, ஒரு தவறு ஏற்பட்டதும் உடனடியா இந்த வேலை நமக்கு வராது. நா அவ்ளோதான் இனிமேல்... என ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிடுவர். இரண்டாம் பிரிவினர், வளரும் மனநிலை கொண்டோர், ‘ஆஹா, இந்த முறை தவறிவிட்டதே, பரவாயில்லை இந்த தவறு நமக்கு சிறந்த பாடம்’ என தங்களையே வளர்த்துக்கொள்வோர்.
“நமது தவறுகளை கவனிக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். ஏனென்றால் அத்தவறுகள்தான் நம்மை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்பவை” என இந்த ஆய்வினை மேற்கொண்டு வரும் ஜேசன் மோசர் கூறுகிறார்.
மேற்சொன்னபடி வளரும் மனநிலை கொண்டோரே வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர். ஆனால் தவறை ஒப்புக்கொள்ள மனமில்லாதோர் தங்கள் நிலையிலேயே எவ்வித வளர்ச்சியும் இன்றி தீர்க்கமாக இருந்துவிடுகின்றனர்.
“தவறுகள் தொடர்ந்தால், அது உன் தவறு அல்ல, உன் முடிவு”-
- பாலோ கொயேலோ
ஸ்மார்ட் ஆக இருப்போர், தவறு செய்தால் முடங்கிவிட மாட்டார்கள். காரணம், அந்த தவறை அவர்கள் மறுமுறை செய்யத் துணிய மாட்டார்கள். நம்மில் பலரும் கீழ்வரும் தவறுகளை பலமுறை செய்திருப்போம். ஆனால் ஸ்மார்ட் ஆக இருப்போர் இத்தவறுகளை ஒரு முறைக்கு மேல் செய்திருக்கமாட்டார்கள்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல:
எல்லாரையும் நல்லவர் என நம்பி, வெளுத்ததெல்லம் பாலாக நினைத்து இருக்கமாட்டார்கள் புத்திசாலிகள். வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கி எந்த ஒரு முடிவையும் எடுக்கமாட்டார்கள். யாரு எது சொன்னாலும் ஒரு முறை செய்வதற்கு முன்னாடி இரண்டு முறை யோசிப்பாங்க. எந்த ஒரு வாய்ப்பும் சும்மா வருவதில்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள்.
இந்த முறை சரியாவரும்
'இந்த முறை சரியா செய்திடுவோம என ஒரு வேலையில் செய்த தவறையே, மறுபடி மறுபடி செய்துவிட்டு வெற்றி பெறுவோம் என்ற கற்பனைக் குதிரையில் பறக்கமாட்டார்கள்.
“ஒரே விதமான அணுகுமுறையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்பவன் அறிவிலி” - ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்
எடுத்த காரியத்தில் தவறு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால், மறுபடியும் முயலும் போது புது விதமான அணுகுமுறையுடன் களமிறங்குவார்கள், புத்திசாலிகள்.
வெற்றிகள் சுலபமல்ல:
ஸ்மார்ட்டா இருப்பவங்களுக்கு தெரியும் வெற்றிகளும் மனத்திருப்தியும் அவ்வளவு எளிது அல்ல என்பது. அதைவிடுத்து, இன்றைய உலகத்துல உலகையே விரல் நுனியில வச்சிருக்கலாம் என்ற மிதப்பில், நினைத்தது எல்லாம் உடனே கையில் கிடைச்சிடும், இன்னைக்கு விதைத்து நாளைக்கு அறுவடை செய்திடலாம் என்ற முட்டாள்தனம் அறவே கூடாது. வெற்றி சுலபமல்ல, தாமதமானாலும் அதை எப்படி தக்கவைக்க வேண்டும் என்பதை விடா முயற்சி உடைய புத்திசாலிகள் தெரிந்துவைத்திருப்பர். ஏனெனில் அவர்கள் தவறில் பாடம் கற்றவர்களாகவே இருப்பர்.
எதைப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்:
ப்ளான் பண்ணி, பட்ஜெட் போட்டு செலவு செய்யப் பழகணும். அப்போதுதான் பொருளாதார ரீதியா நாம ஸ்டடி ஆக முடியும். இப்படி வரும் காசு அப்படி எப்படி போகுது என்பதே தெரியாம இருந்தா முன்னேற்றம் கேள்விக்குறி ஆகிடும். அநாவசிய செலவுகளைக் குறைக்க பட்ஜெட் போட்டுதான் வாழணும். ஸ்மார்ட் ஆக இருக்கணும்னு நினைத்தா, இத ஃபாலோ பண்ணுங்க.
பெரிய லட்சியங்களை மறந்திடக்கூடாது:
நம்ம முன்னாடி இருக்குற சின்ன சின்ன வேலைகளில் மூழ்கி, பெரிய லட்சியங்களை ஒரு போதும் மறந்திட கூடாது. வாழ்க்கை நமக்காக பெரிய சிம்மாசனம் போட்டு வைத்து காத்திட்டு இருக்கும் போது, இரும்பு நாற்காலிக்கா புத்தியை செலவழித்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. சின்ன வெற்றிகளுக்கு சந்தோசம் அடைந்து அதுலயே மயங்கி, பெரிய லட்சிய வெற்றிக்கான பணிகளை ஒருபோதும், விவேகம் உள்ளவன் மறக்கமாட்டான்.
நம்ம வேலைய நாமதான் செய்யணும்:
ஸ்கூல் படிக்கும் காலத்துல இருந்தே வீட்ல செய்யசொல்லி கொடுத்த ஹோம் வொர்க் எல்லாம் க்ளாஸ் வொர்க்காகதான் செய்திருப்போம். எப்போவாவது லக் அடிச்சு வின் பண்ணிருப்போம். ஆனா பெரிய உலக சாதனையை பதிவு செய்த மாதிரி அத கொண்டாடி, அடுத்து செய்ய வேண்டியதை மறந்திடுவோம். இப்படி எல்லம் இல்லாம கொடுத்த வேலையை எங்க எப்போ செய்யணும் என்ற அடிப்படையில் தெளிவா இருக்கணும். நாம செய்த வேலைக்கு கிடைக்கும் வெற்றிதான் நிலையானது என நம்புபவன் அறிவாளி.
வான்கோழி மயிலாக முடியாது:
இந்த மாதிரி வாழணும் அந்த மாதிரி வாழணும் என்கிற எதிர்பார்ப்பில், எந்த மாதிரியும் வாழாம போறதுக்கு நம்ம வாழ்ற வாழ்க்கையில் உண்மையோடு இருந்தாலே போதும். இன்னொருத்தர் மாதிரி வாழணும் என்று ஆசைப்படுபவன் தன்னையே இழக்கிறான்.
ஜால்ரா தட்டுவதை நிறுத்தவும்:
ஆளுக்கு தகுந்த மாதிரி ஜால்ரா தட்டி ரொம்ப காலம் வாழ முடியாது. உங்களுக்கு எது சரி எது தவறு என தெரியுதோ அதன்படி நடக்கணும். அடுத்தவங்களுக்காக மறைத்து, மறைந்து, வளைந்து நெளிந்து வாழமாட்டான் புத்திமான்.
அப்பாவியாக நடிக்க வேண்டாம்:
ஒரு வேலை நடக்கணும் என்பதற்காக அப்பாவி வேஷம் தரித்தால் முன்னேற்றம் நிலையானதாகக் கிடைக்காது. அது ஒரு வகை அடிமைத்தனம். பாவப்பட்டவர் போல் காட்டிக்கொள்வதில் ஒரு போதும் பெருமைப்படமாட்டார்கள் புத்திசாலிகள்.
அடுத்தவரை மாற்ற முயற்சிப்பது:
மாற்றம் நம்மில் இருந்துதான் தொடங்கவேண்டும். நான் ரொம்ப பெரிய திறமைசாலி. இப்படி இந்த நபரை மாற்றிக் காண்பிக்கிறேன் என வீண் சவால்கள் உடம்புக்கு ஆகாது. இப்படி டம்பம் பேசும் ஜாம்பவான்கள் அடுத்தவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன் பேர்வழி எனப் பெரிதாக்குவர். ஒரு விஷயம் ஒத்துவரவில்லை என்றால் உங்களை மாற்றுங்கள் எதிராளியை மாற்ற எண்ணி உங்களையே இழக்காதீர்கள்.
நன்றி விகடன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
-
-த. எழிலரசன்
(மாணவப் பத்திரிகையாளர்)- கட்டுரை
-
[You must be registered and logged in to see this image.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|