புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
–
முழுவதும் வெள்ளி ஜரிகையிலே உருவாக்கப்பட்ட பட்டினை
உடுத்தி பவனி வந்த பிரபல மாடல் சாகித்யாவிடம் புடவை
அனுபவங்கள் பற்றிய சில கேள்விகள்:
* உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா?
‘‘நம்புங்க! எனக்கு நிஜமாகவே புடவை உடுத்த தெரியும்.
16 வயதிலே புடவை உடுத்த ஆரம்பிச்சேன். இப்போது ஏழெட்டு
ஸ்டைல்களில் புடவை உடுத்துவேன்’’
* எந்த ஸ்டைலில் உடுத்துவது உங்களுக்கு அதிக அழகு தரும்?
‘‘இந்தியா முழுவதும் சவுத் இண்டியன் ஸ்டைலுக்கு நல்ல
வரவேற்பு இருக்கிறது. அந்த ஸ்டைலில் நானும் ரொம்ப அழகாக
இருப்பேன்’’
* உங்களை ஒல்லிக்குச்சி மாடல் என்பார்களே?
‘‘எங்கள் வீட்டில் எல்லோரும் அப்படித்தான். 5.8 அடி உயரம்
இருக்கிறேன். இப்போது 52 கிலோ எடை. என்னுடைய பிளஸ் பாயிண்ட்
எனக்கு எல்லாவிதமான உடைகளும் பொருந்தும். இந்த ஷோவில் நான்
சூப்பராக முழுவதும் வெள்ளி ஜரிகையிலே வடிவமைக்கப்பட்ட பட்டு
உடுத்தி ‘வாக்’ செய்தேன். ரொம்ப லைட் வெயிட்டாக அழகாக
இருந்தது.
புடவையை பொறுத்தவரையில் அது எல்லா சூழ்நிலைகளுக்கும் அழகாக
இருக்கும். நான் எப்போதுமே பண்டிகை காலங் களிலும், திருமணத்திற்கு
செல்லும்போதும் புடவைதான் கட்டுவேன். எனது தோழிகளான சில
மாடல்களுக்கும் நான் புடவை கட்டிவிட்டிருக்கிறேன்’’
* பெண்கள் பட்டுப் புடவையில் முழுமையான அழகுடன் திகழ,
எந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தவேண்டும்?
‘‘புடவைக்கு பொருத்தமான, கழுத்து மற்றும் உடல் அமைப்புக்கு ஏற்ற
ஜாக்கெட் தேவை. ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கவேண்டும்.
மல்லிகைப் பூ சூடிக்கொள்ளவேண்டும். புடவை அழகுக்கு பொருந்தும்
ஆபரணங்கள் அணியவேண்டும். மேக்–அப்பும் நன்றாக இருக்கவேண்டும்.
இத்தனை அலங்காரத்தோடு கண்ணாடி முன்பு பெண் நின்றால்,
அவளை அவளே வியப்பாக பார்ப்பாள்..’’ என்ற சாகித்யா,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஷன் ஷோக்களில் பங்கு பெற்றவர்.
இந்த பேஷன் ஷோவில் பளிச்சிட்ட தனது தோழிகளை இவர் படம்
பிடித்துக் கொண்டிருந்தார். காரணம் கேட்டபோது, ‘‘எனக்கோ,
என் அம்மாவுக்கோ புடவை வாங்கும்போது நாங்கள் இருவரும் சேர்ந்துதான்
கடைக்கு போவோம். இருவருக்கும் பொருத்தமாக இருப்பதை பார்த்து
வாங்கி இருவருமே கட்டிக்கொள்வோம்.
இப்போ போட்டோவை என் அம்மாவிடம் காட்டி அடுத்த புடவைக்கு
வழி பண்ணணும்’’ என்றார், சிரித்துக்கொண்டே!
–
———————
தினத்தந்தி
-
–
முழுவதும் வெள்ளி ஜரிகையிலே உருவாக்கப்பட்ட பட்டினை
உடுத்தி பவனி வந்த பிரபல மாடல் சாகித்யாவிடம் புடவை
அனுபவங்கள் பற்றிய சில கேள்விகள்:
* உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா?
‘‘நம்புங்க! எனக்கு நிஜமாகவே புடவை உடுத்த தெரியும்.
16 வயதிலே புடவை உடுத்த ஆரம்பிச்சேன். இப்போது ஏழெட்டு
ஸ்டைல்களில் புடவை உடுத்துவேன்’’
* எந்த ஸ்டைலில் உடுத்துவது உங்களுக்கு அதிக அழகு தரும்?
‘‘இந்தியா முழுவதும் சவுத் இண்டியன் ஸ்டைலுக்கு நல்ல
வரவேற்பு இருக்கிறது. அந்த ஸ்டைலில் நானும் ரொம்ப அழகாக
இருப்பேன்’’
* உங்களை ஒல்லிக்குச்சி மாடல் என்பார்களே?
‘‘எங்கள் வீட்டில் எல்லோரும் அப்படித்தான். 5.8 அடி உயரம்
இருக்கிறேன். இப்போது 52 கிலோ எடை. என்னுடைய பிளஸ் பாயிண்ட்
எனக்கு எல்லாவிதமான உடைகளும் பொருந்தும். இந்த ஷோவில் நான்
சூப்பராக முழுவதும் வெள்ளி ஜரிகையிலே வடிவமைக்கப்பட்ட பட்டு
உடுத்தி ‘வாக்’ செய்தேன். ரொம்ப லைட் வெயிட்டாக அழகாக
இருந்தது.
புடவையை பொறுத்தவரையில் அது எல்லா சூழ்நிலைகளுக்கும் அழகாக
இருக்கும். நான் எப்போதுமே பண்டிகை காலங் களிலும், திருமணத்திற்கு
செல்லும்போதும் புடவைதான் கட்டுவேன். எனது தோழிகளான சில
மாடல்களுக்கும் நான் புடவை கட்டிவிட்டிருக்கிறேன்’’
* பெண்கள் பட்டுப் புடவையில் முழுமையான அழகுடன் திகழ,
எந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தவேண்டும்?
‘‘புடவைக்கு பொருத்தமான, கழுத்து மற்றும் உடல் அமைப்புக்கு ஏற்ற
ஜாக்கெட் தேவை. ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கவேண்டும்.
மல்லிகைப் பூ சூடிக்கொள்ளவேண்டும். புடவை அழகுக்கு பொருந்தும்
ஆபரணங்கள் அணியவேண்டும். மேக்–அப்பும் நன்றாக இருக்கவேண்டும்.
இத்தனை அலங்காரத்தோடு கண்ணாடி முன்பு பெண் நின்றால்,
அவளை அவளே வியப்பாக பார்ப்பாள்..’’ என்ற சாகித்யா,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஷன் ஷோக்களில் பங்கு பெற்றவர்.
இந்த பேஷன் ஷோவில் பளிச்சிட்ட தனது தோழிகளை இவர் படம்
பிடித்துக் கொண்டிருந்தார். காரணம் கேட்டபோது, ‘‘எனக்கோ,
என் அம்மாவுக்கோ புடவை வாங்கும்போது நாங்கள் இருவரும் சேர்ந்துதான்
கடைக்கு போவோம். இருவருக்கும் பொருத்தமாக இருப்பதை பார்த்து
வாங்கி இருவருமே கட்டிக்கொள்வோம்.
இப்போ போட்டோவை என் அம்மாவிடம் காட்டி அடுத்த புடவைக்கு
வழி பண்ணணும்’’ என்றார், சிரித்துக்கொண்டே!
–
———————
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
ஆண்கள் , 8 முழ ,ஜரிகை வேஷ்டியை , ஜரிகை நீளவாட்டில்( இடுப்பில் இருந்து கால்வரை ) ,முன்னும் பின்னும் தெரிகின்ற மாதிரி , வீட்டில் விசேஷ காலங்களில் அணிவது .
சரியான படம் கிடைத்தால் பதிவிடுகிறேன் .
அல்லது நான் உடுத்தி உள்ள புகைப்படம் பதிவிடுகிறேன் .
ரமணியன்
( இப்போது அய்யா S சிறிது நேரத்திற்கு )
சரியான படம் கிடைத்தால் பதிவிடுகிறேன் .
அல்லது நான் உடுத்தி உள்ள புகைப்படம் பதிவிடுகிறேன் .
ரமணியன்
( இப்போது அய்யா S சிறிது நேரத்திற்கு )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191232யினியவன் wrote:உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா? அடடா என்னமா கேக்கறான் பாரு நிருபர் ஒரு இந்தியப் பெண்ணை
இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?
தப்பு இல்லை ஷோபனா, காலம் கேட்டு கிடக்கு என்று அப்படி சொல்கிறார் என்று நினைக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:எவ்வளவோ முன்னேற்றங்கள் .
ரெடி டு வேர் (ready to wear ) சரீஸ் இப்போது உள்ளதே .
நாட்டிய நிகழ்சிகளில் இது அதிகம் உபயோகமாகிறது .
வெளிநாடுகளில் குடிபெயர்ந்த இந்திய குடும்பங்கள், நமக்கு அடுத்த தலைமுறை ,
இதுமாதிரி கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள் .
கலாசாரம் , அது கொடுக்கும் அழகு ஒரு புறம் இருக்க ,
செளகரியம் எனப் பார்க்கையில் , pant / jeans --top போடுவதில்
ஒரு 10% அதிக மார்க்கு கொடுக்க தோணுகிறது.
வெளியே கிளம்ப வேண்டும் என்கிறபோது , புடவை பெண்மணிகள் 15 நிமிடம்
எடுத்துக் கொண்டால் , ஜீன்ஸ் பெண்மணிகளுக்கு 5 நிமிடம் இருந்தால் போதுமானது .
துவைப்பது சுலபம் . விமானப் பயணம் , (வெளிநாட்டில் EWC மட்டுமே இருக்கும் ) அப்போதெல்லாம்
ஜீன்ஸ் செளகரியம் . அதனால்தான் , ஜீன்சுக்கு மாறமுடியாத பெண்கள் , பைஜாமா அணிகிறார்கள் .
இது ஒன்று தெரியுமா , நம்மூர்களில் 9 கஜம் புடவைகளை , தோய்த்து , கொசுவி , வீட்டின் ,சீலிங் அருகில் இருக்கும் கொடியில் , கொடிக்குச்சியால் , அழகுற நிரவிப் போடுவது , நமது தமிழ் பெண்களுக்கே உள்ள /
அறிந்த கலை என்றே சொல்லுவேன் . கூடிய சீக்கிரத்தில் , அடுத்த தலைமுறை இல்லாவிட்டாலும் , அதற்கு அடுத்த தலைமுறைக்கு , இதெல்லாம் ஒரு அதிசயமாகவே இருக்கும் .
அதே போல் ஆண்கள் கட்டும் பஞ்சக்கச்சம் , இனி வரும் நாட்களில் , இனி வராது என்றே நினைக்கிறேன் .
ரமணியன்
வாஸ்த்தவம் ஐயா, நாங்கள் எல்லாம் குச்சியாலே 9 கஜத்தை மேல் கொடி இல் 'மடி' உலர்த்திவிடுவோம் .....இப்போ 9 கஜமும் ரெடி made ஆக பண்ணிடலாம்...............கட்டிப்பதும் ரொம்ப சுலபம்..............அதே போல 'பஞ்ச கச்சமும்' இன்னும் கொஞ்சநாளில் ரெடிமேட் ஆக வந்துடும் என்று நினைக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191445T.N.Balasubramanian wrote:ஆண்கள் , 8 முழ ,ஜரிகை வேஷ்டியை , ஜரிகை நீளவாட்டில்( இடுப்பில் இருந்து கால்வரை ) ,முன்னும் பின்னும் தெரிகின்ற மாதிரி , வீட்டில் விசேஷ காலங்களில் அணிவது .
சரியான படம் கிடைத்தால் பதிவிடுகிறேன் .
அல்லது நான் உடுத்தி உள்ள புகைப்படம் பதிவிடுகிறேன் .
ரமணியன்
( இப்போது அய்யா S சிறிது நேரத்திற்கு )
எஸ்............நானும் எங்க கிருஷ்ணா அப்பா, அல்லது கிருஷ்ணா போட்டோ இருந்தால் எடுத்து போடுகிறேன் பாருங்கள் செந்தில் .................வேஷ்டி நுனி அல்லது புடவை நுனி தரை இல் படக்கூடாது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய ரொம்ப சௌகர்யமாய் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டவை 'மடிசார்' எனப்படும் 9 கஜம் புடவையும் 'பஞ்ச கச்சம்' எனப்படும் வேஷ்டி அணியும் முறையும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191375shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191232யினியவன் wrote:உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா? அடடா என்னமா கேக்கறான் பாரு நிருபர் ஒரு இந்தியப் பெண்ணை
இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?
ஒரு பூனை ,பையிலிருந்து வெளியே வரப்பார்கிறதோ ???????????
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191445T.N.Balasubramanian wrote:ஆண்கள் , 8 முழ ,ஜரிகை வேஷ்டியை , ஜரிகை நீளவாட்டில்( இடுப்பில் இருந்து கால்வரை ) ,முன்னும் பின்னும் தெரிகின்ற மாதிரி , வீட்டில் விசேஷ காலங்களில் அணிவது .
சரியான படம் கிடைத்தால் பதிவிடுகிறேன் .
அல்லது நான் உடுத்தி உள்ள புகைப்படம் பதிவிடுகிறேன் .
ரமணியன்
( இப்போது அய்யா S சிறிது நேரத்திற்கு )
நீங்கள் உங்கள் படத்தையே பதிவிடுங்கள் ஐயா.. நானும் அந்த இனிய காட்சியை பார்த்துவிடுகிறேனே..?
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1191459krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191445T.N.Balasubramanian wrote:ஆண்கள் , 8 முழ ,ஜரிகை வேஷ்டியை , ஜரிகை நீளவாட்டில்( இடுப்பில் இருந்து கால்வரை ) ,முன்னும் பின்னும் தெரிகின்ற மாதிரி , வீட்டில் விசேஷ காலங்களில் அணிவது .
சரியான படம் கிடைத்தால் பதிவிடுகிறேன் .
அல்லது நான் உடுத்தி உள்ள புகைப்படம் பதிவிடுகிறேன் .
ரமணியன்
( இப்போது அய்யா S சிறிது நேரத்திற்கு )
எஸ்............நானும் எங்க கிருஷ்ணா அப்பா, அல்லது கிருஷ்ணா போட்டோ இருந்தால் எடுத்து போடுகிறேன் பாருங்கள் செந்தில் .................வேஷ்டி நுனி அல்லது புடவை நுனி தரை இல் படக்கூடாது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய ரொம்ப சௌகர்யமாய் இருக்கும் படி வடிவமைக்கப்பட்டவை 'மடிசார்' எனப்படும் 9 கஜம் புடவையும் 'பஞ்ச கச்சம்' எனப்படும் வேஷ்டி அணியும் முறையும்
பதிவிடுங்கள் அம்மா ...
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதைப்பாருங்கள் கொஞ்சம் புரியும்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
பஞ்சகச்சம்
பார்த்தேன் .....
ரசித்தேன் ....
தெரிந்தேன் ....
தெளிந்தேன் ...
வேதநாயகி தாயும் வேதநாராயணனும்
காட்சி தருவது போல் இருக்கிறதம்மா
நன்றியம்மா ....
பார்த்தேன் .....
ரசித்தேன் ....
தெரிந்தேன் ....
தெளிந்தேன் ...
வேதநாயகி தாயும் வேதநாராயணனும்
காட்சி தருவது போல் இருக்கிறதம்மா
நன்றியம்மா ....
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191685K.Senthil kumar wrote:பஞ்சகச்சம்
பார்த்தேன் .....
ரசித்தேன் ....
தெரிந்தேன் ....
தெளிந்தேன் ...
வேதநாயகி தாயும் வேதநாராயணனும்
காட்சி தருவது போல் இருக்கிறதம்மா
நன்றியம்மா ....
ஹா...ஹா...ஹா.... நல்ல ஆள் நீங்கள்........................நன்றி செந்தில் ! .................
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|