புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
4 Posts - 27%
சிவா
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
310 Posts - 42%
heezulia
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
6 Posts - 1%
prajai
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
4 Posts - 1%
manikavi
கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_m10கொள்வது கொள்க கொல்வது கொல்க Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்வது கொள்க கொல்வது கொல்க


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 31, 2016 9:56 pm

கொள்வது கொள்க கொல்வது கொல்க  

கொள்ள நினைத்தே கண்டதையும் கண்டேன்
கொள்ள தகுந்ததை கண்டதில் கொண்டேன்
கொள்ள தகுந்தது எனைக் கொண்டதே
கொண்டதின் மோகம் தனை கொல்ல
கொண்டதை கொல்வேனோ இல்லை
கொண்டது எனைக் கொல்லுமோ
கொண்டவர் பலருண்டு அறிவீரே  
கொன்றவருண்டோ சொல்வீரே
கொள்ளத்தகு கலை தனை
கொல்லும் வழி தனை

கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம்




K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Feb 01, 2016 2:49 am

அருமை அண்ணா கவிதையிலையே கொ(ண்டு)ன்னுட்டீங்க ...........மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
K.Senthil kumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் K.Senthil kumar



மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 01, 2016 10:55 am

K.Senthil kumar wrote:அருமை அண்ணா கவிதையிலையே கொ(ண்டு)ன்னுட்டீங்க ...........மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹா ஹா ஹா - குழப்பியே தற்கொலை பண்ணிக்க தூண்டிடுவோம்ல புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 01, 2016 12:32 pm

//கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம் // - ஒன்னும் புரியல இல்லல்ல... இன்னும் ஒரு மூணு முறை படிச்சுட்டு வந்து என் கருத்தை சொல்றேன். அய்யோ, நான் இல்லை



கொள்வது கொள்க கொல்வது கொல்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொள்வது கொள்க கொல்வது கொல்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொள்வது கொள்க கொல்வது கொல்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 01, 2016 12:58 pm

விமந்தனி wrote://கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம் // - ஒன்னும் புரியல இல்லல்ல... இன்னும் ஒரு மூணு முறை படிச்சுட்டு வந்து என் கருத்தை சொல்றேன். அய்யோ, நான் இல்லை

குழப்பிக் கொண்டு
குழப்பிக் கொன்று
குழப்பமே இன்றி
குதுகளிப்போம்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2016 1:47 pm

அதெப்படிங்க , எங்களுக்கு ,தூக்கம் வரும்போது ,
தத்துவமா அள்ளி அள்ளி தெளிக்கிறீங்க .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 01, 2016 1:49 pm

சித்தர்கள் இப்படித்தான் கவிதை எழுதுவார்கள் ! புரிந்துகொள்வது கடினம்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2016 1:53 pm

கொள்வது கொள்க கொல்வது கொல்க 3838410834
-
கொள்வது கொள்க கொல்வது கொல்க PrjziXMmRuzEugHcmPCO+186076_100001625036008_1263637_s

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2016 1:59 pm

விமந்தனி wrote://கொள்வதை கொண்டால் கொல்வதை கொன்றுவிடலாம் // - ஒன்னும் புரியல இல்லல்ல... இன்னும் ஒரு மூணு முறை படிச்சுட்டு வந்து என் கருத்தை சொல்றேன். அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1191223

நீங்களே இரெவெல்லாம் விழித்து jan 31 உடன் Feb 1 இணையும் நேரத்தில் பதிவு செய்கிறீர்கள் .
இதை மூன்று தடவை படித்து , கொள்ளு கொள்ளு , கொல்லு கொல்லு என்று எதாவது சொல்லப் போக
கோபி , நீ கொள்ளு கொள்ளுன்னு இறுமுருயா இல்லே ... எ(த)ன்னை திட்டறையா என்று கேட்கப்போறார் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2016 2:02 pm

M.Jagadeesan wrote:சித்தர்கள் இப்படித்தான் கவிதை எழுதுவார்கள் ! புரிந்துகொள்வது கடினம்.
மேற்கோள் செய்த பதிவு: 1191244

சித்தனியவன்  என்றொருவர் உதயம் ஆகிறார் என்று கூறுகிறீரோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக