புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
4 Posts - 2%
M. Priya
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
1 Post - 1%
Kavithas
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
1 Post - 1%
சிவா
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
1 Post - 1%
bala_t
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
306 Posts - 43%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
294 Posts - 41%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
6 Posts - 1%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்


   
   

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 5:51 pm

வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார் அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 23, 2016 5:52 pm

T.N.Balasubramanian wrote:வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார் அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195244

இது தக்க பதில் இல்லையே ?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 9:57 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார் அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195244

இது தக்க பதில் இல்லையே ?
மேற்கோள் செய்த பதிவு: 1195245

தக்கா பதில் தான் .
அறிவேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:55 pm

T.N.Balasubramanian wrote:வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார்  அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்
சமாளிச்சாச்சா....?
.
.
.
சரி, நான் சொல்லவா...? ரிலாக்ஸ்



நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:56 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:வேறே யாருமே சொல்ல மாட்டேன்கிறீர்கள்.!
அவர் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்து விட்டார்  அதான் .போதுமா ?

சமாளிச்சாச்சு !

ரமணியன்
இது தக்க பதில் இல்லையே ?
ஆமா பானு. தக்கல் -ல பதில் சொல்ல சொல்லுங்க ஐயாவை....



நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 02, 2016 6:46 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ரகசிய காப்பு பிரமாணம் , கையை கட்டி போட்டுள்ளது .
அவரவர் கணவரை ஆட்டிவைக்கும் ," அன்பான வார்த்தைகளை " கூறுங்களேன் .
இதன் நடுவே யினியவன் பச்சைக் கொடி காட்டினால் , சொல்லிடவேண்டியதுதான் !

ரமணியன்

என்றுமே மனைவியின் ," அன்பான வார்த்தைகள் " எந்த கணவனையும் ஆட்டிவைக்காது ஐயா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195239

ஆமாம் நீங்க சொல்லறது சரியாகத்தான் இருக்கும் போல் உள்ளது
இருந்தாலும் ,
MTR ஆ அந்த விளம்பரம் ? போலிருக்குமோ ?

சமயலறையில் , ஒரு கையில் மொபைல் ஒரு கையிலே பயங்கரமாக ஒரு கரண்டியை வைத்துக் கொண்டு
மனைவி கூறுவாரே ,
ஏன்னா ? இன்னிக்கும் வெளியே சாப்பிடுறீங்களா ,
இவ்வளவு பண்ணி வச்சுருக்கேன் நான் ...........


இது போலிருக்குமா ? இ(ரு )வருக்கே தெரியும்  அந்த ரகசியம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 02, 2016 11:35 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ரகசிய காப்பு பிரமாணம் , கையை கட்டி போட்டுள்ளது .
அவரவர் கணவரை ஆட்டிவைக்கும் ," அன்பான வார்த்தைகளை " கூறுங்களேன் .
இதன் நடுவே யினியவன் பச்சைக் கொடி காட்டினால் , சொல்லிடவேண்டியதுதான் !

ரமணியன்

என்றுமே மனைவியின் ," அன்பான வார்த்தைகள் " எந்த கணவனையும் ஆட்டிவைக்காது ஐயா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195239

ஆமாம் நீங்க சொல்லறது சரியாகத்தான் இருக்கும் போல் உள்ளது
இருந்தாலும் ,
MTR ஆ அந்த விளம்பரம் ? போலிருக்குமோ ?

சமயலறையில் , ஒரு கையில் மொபைல் ஒரு கையிலே பயங்கரமாக ஒரு கரண்டியை வைத்துக் கொண்டு
மனைவி கூறுவாரே ,
ஏன்னா ? இன்னிக்கும் வெளியே சாப்பிடுறீங்களா ,
இவ்வளவு பண்ணி வச்சுருக்கேன் நான் ...........


இது போலிருக்குமா ? இ(ரு )வருக்கே தெரியும்  அந்த ரகசியம் .

ரமணியன்
ஹா... ஹா... ஹா..... வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நீங்க தானே சொன்னீங்க...? அத வச்சு தான் சொல்றேன்.ஜாலி
.
.
.
.
//இருவருக்கே தெரியும்  அந்த ரகசியம்.// - உண்மை தான்!

கணவன், மனைவி இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் அது. புன்னகை



நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 03, 2016 6:33 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ரகசிய காப்பு பிரமாணம் , கையை கட்டி போட்டுள்ளது .
அவரவர் கணவரை ஆட்டிவைக்கும் ," அன்பான வார்த்தைகளை " கூறுங்களேன் .
இதன் நடுவே யினியவன் பச்சைக் கொடி காட்டினால் , சொல்லிடவேண்டியதுதான் !

ரமணியன்

என்றுமே மனைவியின் ," அன்பான வார்த்தைகள் " எந்த கணவனையும் ஆட்டிவைக்காது ஐயா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1195239

ஆமாம் நீங்க சொல்லறது சரியாகத்தான் இருக்கும் போல் உள்ளது
இருந்தாலும் ,
MTR ஆ அந்த விளம்பரம் ? போலிருக்குமோ ?

சமயலறையில் , ஒரு கையில் மொபைல் ஒரு கையிலே பயங்கரமாக ஒரு கரண்டியை வைத்துக் கொண்டு
மனைவி கூறுவாரே ,
ஏன்னா ? இன்னிக்கும் வெளியே சாப்பிடுறீங்களா ,
இவ்வளவு பண்ணி வச்சுருக்கேன் நான் ...........


இது போலிருக்குமா ? இ(ரு )வருக்கே தெரியும்  அந்த ரகசியம் .

ரமணியன்
ஹா... ஹா... ஹா..... வீட்டுக்கு வீடு வாசப்படி என்று நீங்க தானே சொன்னீங்க...? அத வச்சு தான் சொல்றேன்.ஜாலி
.
.
.
.
//இருவருக்கே தெரியும்  அந்த ரகசியம்.// - உண்மை தான்!

கணவன், மனைவி இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் அது. புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1196244
ஏன், எனக்கும் யினியவனுக்கும் தெரிந்த ரகசியமாக இருக்கக் கூடாதா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக