புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அடியேனை நினைக்கிறாள் அடிக்கடி என்னவள்
அலுவலக நிமித்தமாய்
அடுத்தவூர் சென்றுள்ள
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
வீடுசுத்தம் செய்யும்போதும்
வீட்டைகழுவி மெழுகும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
பாத்திரங்கள் தேய்க்கும்போதும்
பாலைக்காய்ச்சி இறக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
துணிகளெல்லாம் துவைக்கும்போதும்
தூசுதட்டி மடிக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
ஏன்? ஏன்? ஏன்?
எப்போதும் நான்தானே
இவையெல்லாம் செய்திடுவேன்
இப்போது செய்திடவே
நானங்கே இல்லையென
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
அடுத்தவாரம் வந்திடுவேன்
அழுவாதே அன்னக்கிளி
எல்லாத்தையும் எடுத்துவையி
நான்வந்து செய்திடுவேன்
எல்லாத்தையும் முடித்தபின்னே
அலுவலகம் சென்றிடுவேன்
ச.சந்திரசேகரன்
அலுவலக நிமித்தமாய்
அடுத்தவூர் சென்றுள்ள
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
வீடுசுத்தம் செய்யும்போதும்
வீட்டைகழுவி மெழுகும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
பாத்திரங்கள் தேய்க்கும்போதும்
பாலைக்காய்ச்சி இறக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
துணிகளெல்லாம் துவைக்கும்போதும்
தூசுதட்டி மடிக்கும்போதும்
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
ஏன்? ஏன்? ஏன்?
எப்போதும் நான்தானே
இவையெல்லாம் செய்திடுவேன்
இப்போது செய்திடவே
நானங்கே இல்லையென
அடியேனை நினைக்கிறாள்
அடிக்கடி என்னவள்
அடுத்தவாரம் வந்திடுவேன்
அழுவாதே அன்னக்கிளி
எல்லாத்தையும் எடுத்துவையி
நான்வந்து செய்திடுவேன்
எல்லாத்தையும் முடித்தபின்னே
அலுவலகம் சென்றிடுவேன்
ச.சந்திரசேகரன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா ! எனக்கொரு சந்தேகம் !
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1195416நீர் கூறிய அனைத்தும் செய்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அதையும் எழுதிடுவேன். நன்றி.M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
சந்திரசேகரன் மாதிரி ,மாப்பிள்ளை பாருங்கள் அப்பா ,
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .
அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?
ரமணியன்
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .
அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
ஹா...ஹா...ஹா... பாவம் அவரே கொஞ்சமாய் எழுதி, மனதை ஆசுவாசப்படுத்திக்கிறார், நீங்க வேற மத்ததை பட்டியல் போடரீங்களே ஐயா ...........சரிதானே சந்திரா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195530T.N.Balasubramanian wrote:சந்திரசேகரன் மாதிரி ,மாப்பிள்ளை பாருங்கள் அப்பா ,
என்று இதைப் படிக்கும் கன்னிகள், இனி கோரிக்கை வைப்பார்கள் .
ஒரு உதாரண புருஷன் .
அவர் மனைவி பல்லை நற நற என்று கடிக்கும் சத்தம் கேட்கிறது .
ச சே வீடும் திருப்பும்போது , எம்மாதிரி ,வரவேற்பு கிடைக்கப்போகிறதோ ?
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195512ச. சந்திரசேகரன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195416நீர் கூறிய அனைத்தும் செய்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அதையும் எழுதிடுவேன். நன்றி.M.Jagadeesan wrote:ஐயா ! எனக்கொரு சந்தேகம் !
வாசல் பெருக்கி நீர்தெளித்து
...வண்ணக் கோலம் போடுவதும்
பாசக் குழந்தை ஆய்போனால்
...படுக்கை சுத்தம் செய்வதுவும்
யாசகன் தெருவில் வருங்காலை
...ஒருபிடி அன்னம் போடுவதும்
நேச மனைவி கால்வலித்தால்
...நீவி விடுவதும் யார்வேலை ?
ஹா...ஹா..ஹா.... ஐயா எடுத்துக் கொடுத்ததும், மத்தவேலைகள் கண் முன்னே நிழல் ஆடுகிறதோ?
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சிரித்த அனைவருக்கும் நன்றிகள்.
நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்
நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி
என் வழி அவளின் விழி
ஹா ஹா ஹா
நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்
நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி
என் வழி அவளின் விழி
ஹா ஹா ஹா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195607ச. சந்திரசேகரன் wrote:சிரித்த அனைவருக்கும் நன்றிகள்.
நான் செய்யறதைத் தான் எழுதுவேன்
எழுதாததையும் செய்வேன்
நான் நூறு நாள் செய்தால் ஒரு நாள் செய்த மாதிரி
என் வழி அவளின் விழி
ஹா ஹா ஹா
ஹா...ஹா...ஹா.....இப்படியா சந்திரா?..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
ஆஹா என்னே பத்னி பக்தி !
தலைப்புக் கூட காரணம் கொண்டுள்ளதோ ?
இவ்வளவு வேலை செய்தும் ,ஒரு நாளும் மனைவியை கோபம் கொண்டு
அடித்ததும் கிடையாது என்பதால் "அடியேன் "ஐ அடிக்கடி நினைக்கிறாளோ ,
(உங்களை )
ரமணியன்
தலைப்புக் கூட காரணம் கொண்டுள்ளதோ ?
இவ்வளவு வேலை செய்தும் ,ஒரு நாளும் மனைவியை கோபம் கொண்டு
அடித்ததும் கிடையாது என்பதால் "அடியேன் "ஐ அடிக்கடி நினைக்கிறாளோ ,
(உங்களை )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|